LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

ஜிகர்தண்டா - திரைவிமர்சனம் !!

இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்


தயாரிப்பு : கதிரேசன்


எழுத்து : கார்த்திக் சுப்பராஜ்


நடிப்பு : சித்தார்த், லட்சுமிமேனன்


இசை : சந்தோஷ் நாராயணன்


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ஜிகர்தண்டா. இப்படத்தின் முதல்பாதி அதிரடி, ஆக்சன் என அனல் பறக்கிறது, இரண்டாவது பாதியில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. வித்யாசமான கதையை இயக்கி புது முயற்சியை எடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.


கதாநாயகன் சித்தார்த் குறும்பட போட்டியில் கலந்து கொள்கிறார். அந்த போட்டியில் நடுவர்களுக்கிடயே சண்டை ஏற்ப்படுகிறது. அப்போது சித்தார்த்துக்கு நடுவராக இருந்த ஒரு தயாரிப்பாளர் நான் உனக்கு படம் இயக்க வாய்ப்பு தருகிறேன் என சித்தார்திடம் கூறுகிறார். அந்த தயாரிப்பாளர் சித்தார்த்திடம்  ரத்தம் தெறிக்கிற மாதிரி ஒரு ஆக்சன் படத்துக்கு கதை எழுதிட்டு வாங்க படம் இயக்கலாம் என்கிறார்.

 

அவர் சொன்னபடியே ஒரு உண்மையான ரவுடியின் வாழ்க்கைக் கதையை எழுத முடிவெடுத்து மதுரைக்குப் புறப்படுகிறார் சித்தார்த். மதுரைக்கு சென்றதும் அங்கு தனது நண்பர் கருணாகரனை சந்திக்கிறார். பின்னர் இருவரும் மதுரையை ஆட்டிப் படைக்கும் ரவுடி சிம்ஹாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து கதையை உருவாக்க ஆரம்பிக்கிறார்.


ரவுடி சிம்ஹாவை தீர்த்துக்கட்ட காவல்துறையும் முடிவெடுக்க, சிம்ஹாவின் எதிரிகளும் அவரை கொல்ல துடிக்கின்றனர். இந்நிலையில் சிம்ஹாவை உளவு பார்த்து வரும் சித்தார்த்தும் கருணாகரனும் சிம்ஹாவிடம் மாட்டிக்கொள்கின்றனர். மாட்டிக்கொண்ட அவர்களை கொல்ல சிம்ஹா முடிவெடுக்கிறார். இதன் பின் சித்த்ரார்த் என்ன செய்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை. கதாநாயகி லட்சுமிமேனன் அவ்வப்போது வந்து செல்கிறார்.


மொத்தத்தில் ஜிகர்தண்டா ஆக்சன், நகைச்சுவை கலந்த கலவை..

ஜிகர்தண்டா - திரைவிமர்சனம் !!
இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்
தயாரிப்பு : கதிரேசன்
எழுத்து : கார்த்திக் சுப்பராஜ்
நடிப்பு : சித்தார்த், லட்சுமிமேனன்
இசை : சந்தோஷ் நாராயணன்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ஜிகர்தண்டா. இப்படத்தின் முதல்பாதி ஆக்சன் கதையை கொண்டது,, இரண்டாவது பாதி நகைச்சுவை கதையை கொண்டது. வித்யாசமான கதையை இயக்கி புது முயற்சியை எடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
கதாநாயகன் சித்தார்த் குறும்பட போட்டியில் கலந்து கொள்கிறார். அந்த போட்டியில் நடுவர்களுக்கிடயே சண்டை ஏற்ப்படுகிறது. அப்போது சித்தார்த்துக்கு நடுவராக இருந்த ஒரு தயாரிப்பாளர் நான் உனக்கு படம் இயக்க வாய்ப்பு தருகிறேன் என சித்தார்திடம் கூறுகிறார். அந்த தயாரிப்பாளர் சித்தார்த்திடம்  ரத்தம் தெறிக்கிற மாதிரி ஒரு ஆக்சன் படத்துக்கு கதை எழுதிட்டு வாங்க படம் இயக்கலாம் என்கிறார். அவர் சொன்னபடியே ஒரு உண்மையான ரவுடியின் வாழ்க்கைக் கதையை எழுத முடிவெடுத்து மதுரைக்குப் புறப்படுகிறார் சித்தார்த். மதுரைக்கு சென்றதும் அங்கு தனது நண்பர் கருணாகரனை சந்திக்கிறார். பின்னர் இருவரும் மதுரையை ஆட்டிப் படைக்கும் ரவுடி சிம்ஹாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து கதையை உருவாக்க ஆரம்பிக்கிறார்.
ரவுடி சிம்ஹாவை தீர்த்துக்கட்ட காவல்துறையும் முடிவெடுக்க, சிம்ஹாவின் எதிரிகளும் அவரை கொல்ல துடிக்கின்றனர். இந்நிலையில் சிம்ஹாவை உளவு பார்த்து வரும் சித்தார்த்தும் கருணாகரனும் சிம்ஹாவிடம் மாட்டிக்கொள்கின்றனர். மாட்டிக்கொண்ட அவர்களை கொல்ல சிம்ஹா முடிவெடுக்கிறார். இதன் பின் சித்த்ரார்த் என்ன செய்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை. கதாநாயகி லட்சுமிமேனன் அவ்வப்போது வந்து செல்கிறார்.
மொத்தத்தில் ஜிகர்தண்டா ஆக்சன், நகைச்சுவை கலந்த கலவை..
by Swathi   on 04 Aug 2014  1 Comments
Tags: Jigarthanda Review   Jigarthanda Vimarsanam   ஜிகர்தண்டா திரைவிமர்சனம்              
 தொடர்புடையவை-Related Articles
ஜிகர்தண்டா - திரைவிமர்சனம் !! ஜிகர்தண்டா - திரைவிமர்சனம் !!
கருத்துகள்
09-Aug-2014 11:51:33 ஜெ.ராஜேஷ்குமார் said : Report Abuse
இது போன்ற முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவைதான். ஆனால் இதைவிட சற்று சுமாரான படங்கள் எத்தனையோ படு தோல்வியைத் தழுவியிருக்கிற நிலையில் இந்த மாதிரி படங்கள் எப்படி இவ்வளவு பெரிய வெற்றி பெற வைக்கிறார்கள் என்பது புரியவில்லை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.