LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

ஜோசப் ஸ்டாலின்

The death of one man is a tragedy.

The death of millions is a statistic.


இருபதாம் நூற்றாண்டில் உலக வரலாற்றில் மாபெரும் முத்திரை பதித்தவர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) ஆவார் . லெனினியக் கோட்பாடுகளில் நின்று மனிதகுலத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தார் . சோவியத் ரஷ்யாவை ஒரு புதிய பாதையில் கொண்டு சென்றவர் . இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தும் , அமெரிக்காவும் அஞ்சி நடுங்கிய பாசிச ஹிட்லரை வீழ்த்தி பாசிச கரங்களில் பிடிபட்டிருந்த மக்களை விடுவித்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் . இவர் ஒரு சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மகனாக 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று பிறந்தார் .; லெனின் மறைவுக்குப் பின் 1922 முதல் 1953 வரை ரஷ்யாவின் அதிபராக இருந்தார் . இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையால் ரஷ்யா மிகப்பெரிய தொழில் புரட்சியைக் கண்டது .

ஸ்டாலின் பெயரை உச்சரிக்கும் போதே ஒரு மிடுக்கும் , உற்சாகமும் , கம்பீரமும் கம்யூனிஸ்ட்களிடையே ஏற்படுவதைக் காணலாம் . கம்யூனிஸ்ட் எதிரிகள் ஸ்டாலின் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்கினர் . வரலாற்றின் மாபெரும் புரட்சியாளர்களில் ஸ்டாலின் தனிப் பெருமை பெற்று விளங்குகிறார் . ஸ்டாலின் தலைமையிலான ரஷ்யாவின் புரட்சிகர நடவடிக்கைகள் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது . அவரின் நடவடிக்கை மனிதகுல முன்னேற்றத்துக்குப் புதிய திசையைக் காட்டியது . ஸ்டாலின் எளிமையாகவே வாழ்ந்தார் . இவர் 1953 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று இயற்கை எய்தினார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.