LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

கடவுளிடம் கேட்ட வரம்

இளமையில் இருந்து முதுமை வரை

துன்பப்பட்டவன்,

கடவுளை நோக்கி!

இது வரை துன்பத்தையே கொடுத்தாய்!

வாழ்க்கை என்றால்

துன்பம் மட்டும் தான்

என்ற எண்ணத்தோடு பரலோகம்

செல்ல விரும்பவில்லை என்றவனிடம்

கடவுள் தோன்றி!

என்ன வரம் கேட்கிறாய்?

காசு பணமா, நகை நட்டா,மாட மாளிகையா?

அழகான காதலியா?

கேட்ட கடவுளுக்கு,

 மீண்டும் என் இளமையை கொடு !

கடவுள்  ஆச்சர்யத்துடன்

 மீண்டும்!ஆரம்பத்திலிருந்து

துன்பப்பட விரும்புகிறாயா? ஆம்,

இந்த முறை நீ கேட்ட அத்தனையும்

பெற்றுவிடுவேன் உழைப்பாலே.


மன்னித்துக்கொள்,

ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு

மறு முறை கொடுப்பதில்லை,

இருக்கும் காலத்தில் உன்

உழைப்பை கொடுத்தால்

மீதமுள்ள நாட்கள்

பலனை காண்பாய்.

kadavulidam katta varam
by Dhamotharan.S   on 06 Feb 2016  0 Comments
Tags: கடவுள்   வரம்   பரலோகம்   Kadavul   Varam   Paralogam     
 தொடர்புடையவை-Related Articles
கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை
கடல் வழிக்கால்வாய் - கவிப்புயல் இனியவன் கடல் வழிக்கால்வாய் - கவிப்புயல் இனியவன்
கடவுளிடம் கேட்ட வரம் கடவுளிடம் கேட்ட வரம்
கடவுளை நம்பு -  சேயோன் யாழ்வேந்தன் கடவுளை நம்பு - சேயோன் யாழ்வேந்தன்
விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !! விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !!
ஒரு லட்சத்தை தாண்டிய தம்மா துண்டு ரோடு ஒரு லட்சத்தை தாண்டிய தம்மா துண்டு ரோடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.