LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

காதல்

இதயத்தில் கல்லெறிந்து விட்டு

இருப்பிடம் சென்றுவிட்டாய் நீ

நெருப்பிடம் அகப்பட்ட

புழுவாய் துடிக்கிறேன் நான்

ரம்மியாய் இருக்கிறது உனக்கு

ரணமாய் இருக்கிறது எனக்கு

அன்றொருநாள் நீ சொன்ன வார்த்தை

அடிக்கடி என் காதில் ஒலிக்கிறது

வஞ்சகமாய் வலை விரித்து விட்டாய் நீ

வகையாய் மாட்டிக்கொண்டேன் நான்

இப்போது தனிமைகூட

இனிமையாக இருக்கிறது

உன் நினைவால்

 

ஸ்ரீ சந்திரா

by Srichandra   on 17 Oct 2014  0 Comments
Tags: Kadhal Kavithaigal   Love Kavithaigal   Tamil SMS Love Kavithaigal   Tamil Kadhal Kavithaigal   காதல் கவிதைகள்   தமிழ் காதல் கவிதைகள்   உன் நினைவில்.. கவிதைகள்  
 தொடர்புடையவை-Related Articles
அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர் அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர்
என் அவளுக்கு மட்டும்...  - தண்மதி என் அவளுக்கு மட்டும்... - தண்மதி
உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர் உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர்
இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர் இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர்
வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர் வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர்
காற்றில் பூக்கும் இதயங்கள்..  - வித்யாசாகர் காற்றில் பூக்கும் இதயங்கள்.. - வித்யாசாகர்
மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்.. - வித்யாசாகர் மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்.. - வித்யாசாகர்
காதல் இனிது - காதலர்தின கவிதை - வித்யாசாகர்! காதல் இனிது - காதலர்தின கவிதை - வித்யாசாகர்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.