LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

காதலியின் புலம்பல் !

உன் உருவை

என் இதயத்தில்

நன்றாக செதுக்கியது

நான்தான் தெரியுமா !

 

என் விழிகளில்

நிறைந்தவன்

நீதான் தெரியுமா !

 

உன் மூச்சுக் காற்றை

உணர்ந்து அதிகமாய்

சுவசித்தவள்

நான்தான் தெரியுமா!?

 

உன்னைப் பற்றி

காதல் கவிதைகளை

கட்டுக் கட்டுகாக

எழுதிக் குவித்தது

நான்தான் தெரியுமா!?

 

என்னைக் காதலிப்பதாக

எல்லாரிடமும் கூறி

திரிந்துகொண்டு இருக்கிறாய்

என்னைத் தவிர

உனக்குத் தெரியுமா !

 

என்

விழிகள் இதழ்கள்

துடிப்பதைப் பார்

இதய ஒலியை

கேட்டுப் பார்

உன் பெயரைத்தான்

உச்சரிக்கும் தெரியுமா !  

 

உன்னை நினைத்து

உறங்காத இரவுகள்

நான் தலைசாய்க்கும்

தலையணையைக்

கேட்டுப் பார்

உனக்குத் தெரியும் !

 

பூ.சுப்ரமணியன், 

பள்ளிக்கரணை, சென்னை 

by Subramanian   on 06 Sep 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.