LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

காதலுக்கு மரியாதை !

காதலன்

 

மடியில் விழுந்தாய்

 

மனசில் விழுந்தாய்

 

நழுவிச் செல்லாமல்

 

உயிரில் கலந்து

 

உணர்வில் கலந்தாய் !

 

 

 

அவனுக்கு அவள்

 

அவளுக்கு அவன்

 

வார்த்தைகளை

 

காற்றில் பறக்கவிடாமல்

 

கருத்தில் கலந்தாய் !

 

 

 

இறைவன்

 

பெண் குரலில்

 

இனிமை படைத்தான்

 

ஆண்களை ரசிக்க

 

வைத்தவனும் அவனே

 

 

 

கொஞ்ச நேரம்

 

கொஞ்சுமொழி பேசி

 

தஞ்சம் அடையும்

 

அவள் மேனி

 

அவன் கரங்களிலே !

 

 

 

மொழி பேசாமல்

 

விழிகளால் அழைக்கும்

 

அவர்கள்

 

இனிமைக் காதல்

 

காலமெல்லாம்  

 

காதல் மணக்கும்.

 

 

 

கடவுள்

 

காதலை கண்நீராக்கி

 

சோகத்தில் மூழ்கினாலும்

 

ஆண்களுக்கு

 

சுகமாகத் தாங்கும்

 

இதயம் படைத்தான் !

 

 

 

அவள் செய்த

 

காதல் திருமணம்

 

காதலனுக்கு காட்டும்

 

மரியாதையல்ல

 

காதலுக்கு தரும்

 

மரியாதை !

 

 

 

பூ.சுப்ரமணியன்,

 

பள்ளிக்கரணை, சென்னை

by Subramanian   on 09 Sep 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
18-Oct-2017 13:35:32 mohan said : Report Abuse
அருமையான ! கவிதைகள் ஐயா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.