LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

கழைக்கூத்து

மூங்கில் கம்புகளுக்கிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கலை கழைக்கூத்து எனப்படும். மூங்கிலைக் குறிக்கும் கழை என்ற சொல்லுடன் கூத்தும் இணைந்து கழைக்கூத்து ஆனது. இது முக்கியமாக விருதுநகர் மாவட்டம், அத்திக்குளம், கோவில்பட்டி, தேவதானம், புதுப்பட்டி, கமுது, காலியாப்பட்டி போன்ற ஊர்களில் பெருமளவு நிகழ்ந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியானது காலை 8 மணி முதல 11 மணி வரையிலோ அல்லது 3 மணி முதல் 6 மணி வரையிலோ சூரிய வெளிச்சத்திலேயே நடத்தப்பட வேண்டும் என்பது நியதி. இரவு நேரத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படாது. பெண்களே கயிற்றில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்குகொள்வர். இக்கலையானது இப்போது பெருமளவாக வழக்கில் இல்லை. இக்கலைஞர்கள் தற்போது சரியான ஆதரவு இல்லாத காரணத்தால் வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: கழைக்கூத்து   கூத்து   Koothu   Kalaikkoothu           
 தொடர்புடையவை-Related Articles
வண்ணான் வண்ணாத்தி கூத்து வண்ணான் வண்ணாத்தி கூத்து
மாவெலிக் கூத்து மாவெலிக் கூத்து
பொன்னர் சங்கர் விழாக்கூத்து பொன்னர் சங்கர் விழாக்கூத்து
தோல்பாவைக்கூத்து தோல்பாவைக்கூத்து
டப்பாங்குத்து டப்பாங்குத்து
கையுறைப் பாவைக்கூத்து கையுறைப் பாவைக்கூத்து
கழைக்கூத்து கழைக்கூத்து
கழுவேற்ற விழாக் கூத்து கழுவேற்ற விழாக் கூத்து
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.