LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலேவலா

நூல் அமைப்பு

காவிய மாந்தர்களின் பெயர்கள் *


(தமிழ், பின்னிஷ் மொழிகளில ஒரே பாத்திரத்தின் மற்றைய பெயர்களும் தமிழ் அகர வா஢சைப்படி வெவ்வேறு இடங்களில் வருகின்றன.
மேலதிக விபரங்களுக்குச் சொற்றொகுதியைப் பார்க்க.)
அந்தரோ விபுனன்    Antero Vipunen                                                      தூலிக்கி     Tuulikki
அய்யோ     A*ijo*         தெல்லர்வோ     Tellervo
அன்னிக்கி     Annikki         நுயீ஡஢க்கி     Nyyrikki
அஹ்தி    Ahti         பெல்லர்வொயினன்     Pellervoinen
அஹ்தோ     Ahto          மர்யத்தா    Marjatta
இக்கு-துர்ஸோ     Iku-Turso          மிமெர்க்கி     Mimerkki
இல்போ மகள்    Ilpotar         மியெலிக்கி    Mielikki
இல்மா஢னன்     Ilmarinen          யொவுகாஹைனன்    Joukahainen
உந்தமோ     Untamo          லூலிக்கி     Lyylikki
ஐனிக்கி     Ainikki          லெம்பி     Lempi
ஐனோ    Aino         லெம்மின்கைனன்    Lemminkainen
கலர்வோ     Kalervo          லொக்கா     Lokka
குய்ப்பன     Kuippana          லொவ்ஹி    Louhi
குயி(ல்)லி, குயில்லிக்கி    Kylli, Kyllikki         லொவியத்தார்    Loviatar
குல்லர்வோ     Kullervo          விபுனன்    Vipunen
கெளப்பி     Kauppi          விரோகன்னாஸ்     Virokannas
சம்சா    Sampsa         வெல்லமோ    Vellamo
தப்பியோ     Tapio          வைனா, வைனோ     Va*ina*, Va*ino
தியேரா     Tiera         வைனாமொயினன்    Va*ina*mo*inen
தூ஡஢     Tuuri         றுவோத்துஸ்    Ruotus



Kalevala the national epic of Finland: An introduction *

By Asko Parpola (University of Helsinki)

Kalevala and the ancient Finnish folk poetry

Kalevala, the Finnish national epic and one of the great heroic poems of world literature, took its definitive shape in 1849, but it is directly based on oral poetry that mainly came into being during the first millennium of the Christian era. The work was compiled by the great philologist Elias Lonnrot (1802-1884) from the best and most complete variants of ancient folk songs that he himself and other pioneers of Finnish folklore had collected in the backwoods of Karelia.

Karelia, a vast area now mainly on the Russian side of Finland's eastern border, formed a periphery of Finnish-Karelian culture that was cut off from the centres of civilization by long distances and scarcely inhabited forests. The old folk poetry was preserved there in an oral tradition until the nineteenth and even twentieth century, because the Orthodox Church prevailing in Russia was more tolerant than the Roman Catholic Church current in other parts of Finland until the reformation and the Lutheran Christianity, which after the reformation systematically worked for the eradication of pagan traditions in Finland. While Kalevala on the whole reflects the pre-Christian religion and heroic legends of the Finnish-speaking peoples, its last canto has as its theme the triumph of Christianity, which the Swedish conquerors forced onto Finland in AD 1155.

Mikeal Agricola's translation of New Testament, printed in 1548, is the oldest directly surviving book in the Finnish language. Very short samples of the closely related Karelian language are three centuries older; they consist of spells written on birchbark, found near the Russian city of Novgorod. The folk poems, though collected only in the nineteenth century, largely go back to pre-Christian times, come from widely different areas and comprise a great bulk of material; they are thus, in effect, among the most important monuments relating to the early stages of the Finnish language and religion.

Comparative linguistics has shown Finnish to be an offshoot of the Uralic language family, whose speakers nowadays number in all about twenty million (the principal languages being Hungarian, Finnish and Estonian, with fourteen, five and one million speakers respectively; the other languages are spoken by small minorities in Russia). I shall briefly discuss this linguistic background of Kalevala also because there are interesting connections with Indian languages.

Genetic relationship between the Uralic and Dravidian languages?

Speakers of the Proto-Uralic language livied around 6000-4000 BC as hunters and fishermen in the forest regions of the northeastern Europe, on both sides of Ural mountains. While the Samoyeds of Siberia represent the eastern branch of the Uralic language family, the Proto-Finno-Ugrians, who lived about 4000-2500 BC in central Russia, form its western branch.

The Uralic language family (or rather its Finno-Ugric branch) has repeatedly been mentioned among the most distant relatives of the Dravidian language family. Indeed, several among the most famous Dravidologists, such as Robert Caldwell (who spoke of Scythian languages), Thomas Burrow (1943-46) and M.S.Andronov, have been supporters of this hypothesis. Being a Finnish student of Dravidian, I naturally took an interest in this question, and years ago accumulated a lot of material for a book on the subject. I never finished the work, however, because I became convinced of the impossibility of proving by linguistics means any genetic relationship as distant as it is in this case assumed to be. Genetic affinity can be proved only by means of establishing regular phonetic correspondences between the two protolanguages, and to be able to do this in a convincing manner that allows some crosschecking, one needs atleast about one hundred good etyma. In other words, to start with, one needs minimally a hundred word pairs that on both sides can be reconstructed for the protolanguages and in which the respective reconstruction resemble each other reasonably closely both phonetically and semantically. As the reconstruction of the Uralic family itself is based on only about 140 accepted etymologists shared by both Proto-Finno-Urgic and Proto-Samoyedic (Janhunen 1981), one cannot a priori expect the number of etyma surviving from an even older hypothetic Uralo-Dravidian phylum to be much more than around 20, which would be much too few to prove the hypothesis. This does not, of course, disprove the hypothesis - after all, it is possible that all languages are ultimately related: L.L.Cavalli-Sforza has recently compared their tentative family tree to the spread of human populations around the globe as deduced by biology.

(One paragraph omitted here due to difficulties in typing characters with special diacritical markers.)

In addition, the Proto-Uralic and Proto-Dravidian resemble each other typologically in a number of features, such as the agglutinative morphology and the relatively simple syllable structure (no initial consonant clusters). Even some grammatical morphemes are similar: *n as the possessive (U) or oblique case (Dr) marker, or *i as a past tense marker (on the Uralic side in Proto-Finno-Ugric only: the Samoyedic verbal suffix *y does not seem to mark any tense).

Ancient contacts between Finno-Ugrians and early Aryans

The Proto-Finno-Ugrians, who lived about 4000-2500 BC in the forests of central Russia, had as their neighbours in the steppes of southern Russia the speakers of the Proto-Indo-European language (c. 4500-2800 BC), and then the speakers of one of its daughter languages, the Proto-Aryans (c. 2800-2000), whose descendents brought Sanskrit to India soon after 2000 BC. (Parpola in press.) The Finnish language preserves some ancient Aryan loanwords, such as 'sata' `hundred`, nearly identical with the corresponding Sanskrit word sata `hundred`. It is possible that even the early Finnish religion was influenced by Aryan ideas. Thus the principal Finnish word for `god`, jumala, may come from the ancient Aryan word dyumat `shining`, which the Rgvedic hymns apply to Indra, the god of war and thunder. Indra occupied the highest position in the ancient Indo-Aryan pantheon as did Ukko, the god of thunder, among the ancient Finnish deities. Another example is the miraculous mill in Kalevala, called sampo (colour plate 2). Its standing epithet `having a speckled cover` suggested that the idea of this wonder-mill may have come from the star-speckled cosmic `mill` of the revolving heavens. The word sampohas a variant form, sammas, which means `pillar`, and this in turn suggests a relationship with Sanskrit skambha or stambha, which occurs in the Veda as the name for the cosmic pillar that upholds the sky.

Proto-Finns and Lapps

By the first millennium BC at the latest, the Balto-Finnic offshoot of the Uralic language family had reached the Baltic region and Finland and divided into two major branches. Proto-Lapps occupied the northern areas, probably most parts of Finland, while Proto-Finns (whose present-day linguistic descendents include the speakers of Estonian, Finnish and Karelian) were settled in Estonia, Karelia and southernmost Finland. The poems of Kalevala belong to the Proto-Finnish branch. The Proto-Finns were engaged in primitive farming and had a more advanced material culture, which they had adopted - along with loanwords and ideas - from the neighbouring Indo-European-speaking peoples, including Germanic (Nordic or Scandinavian), Baltic (Latvian and Lithuanian) and Slavic (Russian) tribes. The songs of Kalevala reflect the northward expansion of the Proto-Finns and their hostility towards the Lapps, their linguistic relatives, who nowadays survive as a small minority in the northernmost fringes of Scandinavia near the Artic Ocean. Traditionally the Lapps have been hunters and nomadic reindeer herders. It is probably the Lapps that the Roman author Tacitus meant in AD 98. When in his description of the northernmost borders of Europe he spoke of a people called Fenni who lived by hunting and food-gathering, with no permanent homes.

Contents of Kelavala

The war expeditions of Kalevala, which also have as their historical background the Viking raids of the late first millennium A.D., form the backbone of the poems, as does war between the Paandavas and the Kauravaas in the Mahaabhaarata, or Raama's expedition to Lanka in the Raamaayana. But the poems are by no means limited to warring themes. Wooing with physical feats of the would-be-groom, is another popular heroic theme, comparable to the svayamvaras of the Indian epics. The Kalevala poems also deal with many other aspects of everyday life like agriculture (see fig. 2) and herding (colour plate 6), and all kinds of folk customs like marriage and healing rituals, or the pastimes of the youth, and, of course, with the world view and religion. One gets a fairly comprehensive description of the ancient Finnish culture, somewhat in the manner that all the facets of ancient Tamil culture are presented in Cilappatikaaram (we must not forget, however, that the Finnish culture was completely rural and much simpler than the sophisticated and largely urban culture of the Tamils). The most ancient religion of the peoples speaking Uralic languages was probably shamanistic, but the religion reflected in Kalevala has been much influenced by the other peoples with whom the Baltic Finns had been in contact. In fact there are many world views in Kalevala: myths going back to the Stone Age, like the poems of creation and the felling of the grat oak (discussed below), legends connected with the adventurers of the Viking Age and with Chirstianity, and the poems by farmers, shamans and women.

The great oak and its felling

As an illustration of Kalevala's contents I would like to discuss in some detail the second song, which follows upon the myth of the world's creation in the first song. The wise sage Va*ina*mo*inen wants to have trees sown upon the bare islands and mainland that rise from the primeval ocean. This is done by the spirit guarding the fertility of the soil, Sampsa Pellervoinen. The seeds of all trees flourish excepting that of the oak. Only after the demigods of the sea burn some hay and an acorn falls on these ashes, does the oak start to grow. But it grows up to the sky, into an enormous tree that prevents the sun and the moon from shining. The whole world is doomed to darkness. Va*ina*mo*inen looks in vain for a feller for the giant tree, and finally prays to his mother, the maiden of the sea. She sends a tiny man, of the length of a thumb, whose appearance makes Va*ina*mo*inen laugh and ridicule him, rather like the demon Bali who was misled by the looks of God Visnu in his dwarf incarnation. Just like Vamana, howver, the little coppery man (undoubtedly a personification of the ruddy rising morning sun) suddenly grows into an enormous size and fells the terrible tree by hitting it three times with his axe. Nature is now freed from the evil of darkness and starts to blossom. (One is reminded of the relief of the world when god Indra destroyed the demon 'Vrtra' and released all the waters that this monster had been retaining.) Splinters of the fallen oak scatter happiness throughout the world. This last mentioned motif seems to be connected with rituals of brewing beer around the central oak in the sacred grove, and of making beer cups out of oak wood, which had magic powers. The rest of the song describes swidden agriculture, the normal method of cultivation in ancient times, which is no longer in use (in fact it is prohibited): it invloves cutting all trees in a large area and burning them before the seed is sown in the ashes. (Fig. 2.) Va*ina*mo*inen saves, however, one birch tree for the cuckoo bird to sit on.

Kalevala

The name Kalevala ends in the Finnish place name suffix -la. The remining stem Kaleva has been understood as the proper name of the most ancient ancestor of the Finns, who had twelve sons, among them such heroes of Kalevala as Vainamoinen and Ilmarinen. In Finnish, the word Kaleva occurs in several names of stars ( the belt of Orion is called `the sword of Kaleva`) and other heavenly phenomena like thunderbolts (`fires of Kaleva`), and the sons of Kaleva are said to have been giants who destroyed forests as superpowerful masters of swidden agriculture (where trees are burnt to make fields, fig. 2). The etymology of the name is uncertain, but the most likely explanation connects it with the Lithunian word 'kalvis' `smith` and the ancient Baltic smith god Kalevias.

Ilmarinen, the divine smith

One of the principal heroes of Kalevala, Ilmarinen, is specifically a smith. Among his main feats are the taming of iron, the forging of the miraculous mill sampo (colour plate 2), ploughing a field full of vipers (colour plate 5), the making of a golden maiden and releasing the heavenly lights from the rock of the north. In ancient folk poems Ilmarinen has forged the heavenly vault as well as the sampo. Depicted on a shamanic drum from Lapland dating from 1692 is an anthropomorphic god, called Ilmaris, who is said to regulate the air and the wind. The Finnish word ilma means `air` and the Votyaks living in Russia still worship a sky god called Inmar or Ilmar.

Va*ina*mo*inen and the power of songs

The main actor of Kalevala, Va*ina*mo*inen, is a many-sided figure with both divine and human features. Lo*nnrot seems to have favoured the latter at the expense of mythological characteristics. In the first song he is the creator god born in the primeval sea, and also his name, derived from va*ina* meaning `a broad, deep and slow-flowing river` suggets that originally he might have been a deity connected with waters, somewhat like Varuna in the Indian mythology. Va*ina*mo*inen also acts as a culture hero: he is the first builder of a boat and the first maker of a zither, who enchants the entire nature with his music. Va*ina*mo*inen's epithets emphasis his age and wisdom: he is a mighty sage possessed of supermundane knowledge, who performs his feats by means of magic songs and powerful words. Like a shaman, he descends to the netherworld to fetch the missing mantras from a dead ancient giant. Although Va*ina*mo*inen often appears as a warrior, his capacities as a fighter are not appreciated nearly as much as is his knowledge. It is interesting to note in this connection that the Finnish word for `hero`, 'sankari', goes back to the Old Nordic word 'sangare' `singer`. In a singing contest, Va*ina*mo*inen's mighty words make his adversary sink into a swamp. Different scholars have come forward with widely different and controversial results in their efforts to comprehend in simplistic terms the character of Va*ina*mo*inen. The same applies to many other figures of Kalevala. A similar situation prevails in the study of the Indian epics: the five Pandavas, for instance, have been interpreted as incarnations of various deities already in ancient times, while other scholars take them to be historical human heroes.

Elias Lo*nnrot

Although Kalevala is based on ancient folk songs, we must not forget that its compiler also has a considerable share in its formation. It remains the work of Elias Lo*nnrot (1802-1884), son of a poor villiage tailor, who started his career as a medical doctor, but who became a Professor of the Finnish language with as extraordinarily wide range of cultural activities. On elven long treks through largely roadless wildernesses, Lo*nnrot travelled by foot some twenty thousand kilometers and collected about 65,000 lines of Kalevala-type folk songs. After a doctoral dissertation on the poems dealing with Va*ina*mo*inen (1822), he published the first edition of Kalevala, the so calleed "Old Kalevala", in 1835; the second and final edition, nearly twice the length of the first, comprising 50 songs and 22,795 lines in all, came out in 1849. An anthology of lyric folk poetry called Kanteletar was published by Lo*nnrot in 1840-41. The original sources of these publications still exist, and afford a clear idea of its relationship to the genuine folklore. Lonnrot gave Kalevala its overall shape and structure, and in linking the various originally independent episodes composed himself about 600 lines which have no parallel in the folk material.

A large body of the original folk poetry on which Kalevala and Kanteletar are based has been published in 33 thick volumes of Suomen kansan vanhat runot (`The ancient poems of the Finnish people`) in 1908-1948. Even this huge work does not exhaust the rich collections that hundreds of scholars and volunteer collectors of folklore have accumulated in the archives of the Finnish Literature Society. Established in 1831, the Finnish Literature Society is one of oldest and largest collections of oral tradition in the world. In 1977, these collections comprised some 86,800 songs in Kalevala metre; 129,400 rhymed folk-songs; 52,400 incantations; 336,000 spells, beliefs and omens; 187,400 games; 9,300 nonsense verse and laments; 96,000 fairy tales; 1,600 religious legends; 103,200 supernatural tales and memorates; 77,800 historical and local tales; 7,700 aetiological stories and myths; 766,500 proverbs (complemented by 1,425,000 proverb variants in the collections of Helsinki University); 117,300 riddles; 23,200 folk tunes; and 54,000 ethnographic descriptions.

Kalevala as the national epic of the Finns

Lo*nnrot's work, particularly the publication of Kalevala, had an immerse effect on the self-awareness and national feeling of the Finns, who had been dominated by the Swedes from 1155 to 1809 and then (after a war between Sweden and Russia, which Sweden lost) by the Russians from 1809 to 1917, when Finland finally obtained independence. Lo*nnrot's service to world literature in salvaging the ancient heritage from the destruction can be compared with that rendered by the famous resurrector of the Old Tamil Cankam literature, Uu. Vee. Caaminaathaiyar. The famous Finnish composer Jean Sibelius (1865-1957) introduced many themes of Kalevala to world music. His music has in the hearts of the Finns a position comparable to the music of Thiyaagaraajar among the Tamils. The poems of Kalevala have greatly inspired also the greatest Finnish visual artists, above all Akseli Gallen-Kallela (1865-1931). The vignettes at the beginning and end of each poem have been taken from his artistic Kalevala edition, and a small selection of his Kalevala paintings and frescoes are reproduced in the frontispiece and on the eight colour plates. It is hoped that they can also mediate some impression of Finnish nature, still today characterized by lakes and forests; they render this artist's view of the cultural milieu that created the poems.

The Tamil translation by Mr. R. Sivalingam

Oxford University Press has recently published a new English translation of Kalevala by Keith Bosley in its series `The World's Classics` (1989). This translation, the earlier English renderings by W.F.Kirby (1907, reprinted in Gallen-Kallela 1985) and F.B.Magoun, Jr. (1963), together with some other English translations have been taken into consideration in the present Tamil interpretation. The translator, Mr R. Sivalingam of Jaffna, Sri Lanka, is an experiened writer well known to Tamil readers through his numerous novels and short stories published under the pen name Udayanan. His two novels Ponnaana malarallavoo and An-taranka kiitam were published by the Express Newspapers (Ceylon) Ltd. in Colombo in their series of `Virakesari Publications`. Having lived in Finland for more than ten years, he has become acquainted with the Finnish culture and language and has been able to base his rendering of Kalevala directly on the Finnish-Karelian original. He has carefully polished its form with the help of his Sri Lankan poet friend, S. Krishnapillai (`Thimilaithumilan`).

Naturally, it has been impossible to retain all the poetic peculiarties of the original. The Kalevala metre consists basically of trochaic tetrametres (-v / -v / -v / -v ), with two such lines usually forming a pair: the second line repeats in different words the message conveyed by the first line. Instead of rhyme at the end of the line, there is often alliteration: two or more words within a line begin with the same sound. It has been possible to imitate this latter device in the Tamil translation. Compare the Finnish original and the Tamil translation of the initial verses of the work reproduced below:

Mieleni minun tekevi,     enath uLLaththil uLLuNarvu ippoo viLikkiRatu
aivoni ajattelevi,     enathuLLe uyirpeRRu ezukiRahtu eNNamellaam
la*htea*ni laulamahan,     paatalaiyaan pakkuvamaayp paatuthaRku van-thitteen
saa ani sanelemahan,     paatalaiyaan paNNutanee palapeerkkum pakarukiReen
sukuvirtta* suoltamahan,    cuRRaththin varalaarraic cuvaiyaakac colvathaRku
lajivirtta* laulamahan.     uRRatoru peerinaththin pazangkathaiyai oothuthaRku;
Sanat suussani sulavat,    vaarththaikaloo vaayinilee van-hu nekizkiRathu
puhe'et putoelevat,     neerttimiku coRRotarkaL neeraayc corikiRathu
kielelleni kerkia'va*t,     n-aavile n-ayamaaka nanRaakap puraLkiRathu
hampahilleni hajoovat.     paavaakip paRkaLitaip patamaay uruaLkiRathu.
     
Veli kulta veikkoseni,     anpaana cootaranee, ariya en-Ran toozarkaLe!
kaunis kasvinkumppalini,     ennoote valan-tuyarn-tha ezil mikun-tha naNparkaLee!
lahe nyt kanssa laulamahan,    ippoothu vanthitunkal inainthonraayp paatituvom
saa kera sanelemahan,    naRcuvaiyaayc colluthRrku nalluLaththaith thaarungaL
yhtehen yhyttyamme     onRaakak kuuti yuLLoom onRaakac can-thippoom
kahta alta kaytyamme!     nanraay iruveeRu itamirun-thu naamvanthoom.
Harvoin yhtehen yhymme,     arithaakak kuutituvoom aritaakac can-thippoom
saamme toinen toisihimme,     arithaaka oruvarinai oruvar n-aam can-thippoom
na*illa* raukoilla rajoilla,     vaRitaakip pooyviiNe mayangkukinRa ellaikaLiL
poloisilla Pohjan mailla.     teriyumvata paaln-ilaththil cezippizan-tha puumiyin kaN.
     
Lyo*ka*mme ka*si katehen,     karaththootu karam ceerththuk kanivaakak kai koorththu
sormet sormien lomahan,     viralotu viral ceerththu viralai yazakaayk koorththu
Lauloaksemme hyvia*,     nanraaynaam paatituvoom nayamtikazp paatituvoom
parahia pannaksemms,     onric ciir koNtavaRRai uvakaiyootu paatituvoom
kuulla noien kultaisien,     ponnaana nallithayam pataiththavarkaL keetkattum
tieta* mielitehtoisien,     inimaiyuRu n-ann-enjam iyaintavarkal aRiyattum
nuorisossa nousevassa,     ezucci mikuntoongkum iLainjarkaLin mattiyilum
kansassa kasuavassa:     vaLarn-thuvarum teeciiya makkaLavar maththiyilum
moita saamia sanoja,     yaam aRin-thu koNtuLLa nalliyalpuc coRkaLaiyum
virsia* viritta*mia*,     namatuLaththil uuRukinRa naRcuvaiceer kathaikaLaiyum
vyo*lta vanhan Va*ina*mo*isen,     muthiya vainamoyinan araikkaccaNiyi leeyirun-thu
alta ahjon Ilmarisen,     ilmarinan uuthulaiyin iyai aazaththee yirun-thu
pa*a*sta kalvan Kaukmielen,     tuuranenjcinan vaaLin thotukuur munai yirun-thu
Joukahaisen jousen tiesta*,     yovukaahainan kurukku villinathu vaziyirun-thu
Pohjan peltojen perilta*,     vatapaal nilattuRRa vayalkaLilee taan-irun-thu
Kalevalan kankahilta.     kaleevalap pakuthiyathan kanaveLikaL utirun-htu.
     
(Figure 5 and its explanation omitted here)

These initial lines contain typical stock phrases with which the folk singers used to introduce their performance. It was common for two persons to sing together, hand in hand (fig. 3), slowly rocking their bodies from side to side. Musical accompaniment was provided with a zither, called kantele (fig. 4). The Kalevala type poetry was sung in simple melodies known in two main varieties (fig. 5). Though the melodies are simple, the best singers could vary and repeat them in so many ways that they never seemed monotonous.

Of course, the translation of a work reflecting a totally different geographic and cultural milieu from that of Tamil Nadu and Sri Lanka has posed many problems. Let us remember that snow and skiing, for example, were totally unfamiliar to the Tamils before the development of modern communication. And how to render the names of plants and berries not growing in southern Asia? All such problems could perhaps not be fully solved, but the Tamil reader is given additional information concerning proper names and problematic expressions (marked in the translation with single and double asterisks respectively) in the glossaries and explanations at the end of the work.

I know Tamils to be avid readers and consumers of culture, who are proud to possess great epics of much the same age as the Kalevala poetry: the Cilappathikaaram, MaNimeekalai, Ciivakacin-thamaNi and Kampa-raamaayaNam. I am convinced that they will appreciate the service done by R. Sivalingam to the cause of Tamil culture and literature as he has enriched it with a direct and outstanding rendering of one of the great epics of the world, just as we Finns feel happy that our ancient heritage can now reach lovers of good literature on the other side of the globe. Tamil is now the 30th language into which Kalevala has so far been translated in its entirety; abbreviated translations have been made into a dozen or so further languages.

Supporters of the project

The Department of Asian and African Studies at the University of Helsinki (this writer) and the Finnish Literature Society (Secretary General, Mr Urpo Vento) have coordinated the applications for financial support to the Tamil Kalevala project. We gratefully acknowledge the schlorship to Mr Sivalingam and a very substantial subsidy covering most of the printing expenses that have been granted by the Finnish Ministry of Education; special thanks are due to Mr Kalervo Siikala and Mr Matti Gustafson, the Director and Assistant Director of the Department of International Affairs, and to Ms Marita Savola, Counsellor of Educational Affairs. The special employment funds administrated by the City of Helsinki and the University of Helsinki have also been a most important resource for the translation. Ms Aivi Gallen-Kallela and her husband Dr Matti Siren, Werner Soderstrom Osakeyhtio (WSOY) and its Managing Director, Dr Jorma Kaimio, and former Director Mr Hannu Tarmio, and Mr Taumo Homma, Manager WSOY's Printing plant in Porvoo, have all been most helpful in matters concerning Akseli Gallen-Kallela's Kaleval illustrations. Mr Sivalingam has himself taken care of the typesetting and proofreading of the Tamil text, and of the translation of this introduction. Mr Petteri Koskikallio has been of great help in the finalization of the layout. We cordially thank Mr Kaarlo Schepel, Director of the Alternative Press, Hong Kong, for publishing this translation in an attractive manner and securing its distribution at a price that should be within in the reach of the literature loving Tamils.

Department of Asian and African Studies,
POB 13 (Meritullinkatu 1),
00014 University of Helsinki,
Finland.
1 November 1994


கலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம்: ஓர் அறிமுகம் *

அஸ்கோ பார்பொலா (ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்)
(ஆங்கில அறிமுகத்தின் தமிழாக்கம்)

கலேவலாவும் பின்லாந்தின் ஆதிகால நாட்டுப் பாடல்களும்

உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றான கலேவலா என்னும் பின்லாந்தின் தேசீய காவியம் 1849ல் ஒரு சரியான உருவத்தைப் பெற்றது. ஆனால் இது நேரடியாக வாய்மொழிப் பாடல்களின் அடிப்படையிலிருந்து கிறிஸ்துவின் வரலாற்றுக் காலத்தின் முதலாவது ஆயிரம் வருடப் பகுதியில் உருவம் கொண்டது. சிறந்ததும் முற்றிலும் பாட பேதங்கள் நிறைந்ததுமான தொன்மையான நாட்டுப் பாடல்களிலிருந்து சிறந்த மொழிநூல் வல்லுரான எலியாஸ் லொண்ரொத் (Elias Lo*nnrot, 1802 - 1884) அவர்களாலும் மற்றும் பின்லாந்தின் நாடோ டி இலக்கியத்தின் முன்னோடிகளாலும் கரேலியாவின் காட்டுப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டன.

கரேலியா ஒரு மிகப் பெரிய பிரதேசம். இப்பொழுது அதன் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி பின்னிஷ் - கரேலியா கலாச்சாரம் என்றொரு எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு தூரதேச நாகரீக மையங்களிலிருந்தும் அரிதாய்க் குடியேறப்பட்ட காட்டுப் பிரதேசங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது; (படம் 1, வர்ணப் படம் 1). இதனால் இந்த நாட்டுப் பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, இருபதாம் நூற்றாண்டு வரைகூட, பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் பாதுகாக்கப்பட்டு வந்தன; ஏனென்றால், புனரமைத்தலும் லுத்தரன் கிறிஸ்தவ இயக்கமும் (Lutheran Christianity) ஏற்படும் வரையில், ரஷ்யாவில் மேலோங்கியிருந்த ஆர்தடக்ஸ் தேவாலயம் (Orthodox Church) பின்லாந்தின் ஏனைய பகுதிகளில் இருந்த ரோமன் கத்தோலிக்க இயக்கத்திலும் பார்க்க மிகவும் பொறுதியுடன் இருந்ததே காரணமாகும்; இதுவே பின்னாளில் புறச் சமயப் பரம்பரையை அழித்தொழிக்க முறைப்படி இயங்கலாயிற்று. கலேவலா மொத்தத்தில் பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனைக் கதைகளையும் பிரதிபலித்தாலும், இந்நாட்டை வெற்றிக்கொண்ட சுவீடிஷ்க்காரர் கி.பி.1155ல் பலவந்தமாகக் கொண்டுவந்த கிறிஸ்துவத்தின் வெற்றியே கடைசிப் பாடலின் கருவாயிற்று.

1548ல் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாட்டின் மிக்கல் அகிரிகோலாவின் (Mikael Agricola) மொழிபெயர்ப்பே பின்னிஷ் மொழியில் நிலைத்திருக்கும் பழைய நேரடித் தொடர்புடைய நூலாகும். நெருங்கிய உறவுடைய கரேலிய மொழியில் காணப்படும் மிகச் சிறிய மாதிரிக் குறிப்புகள் முன்று நூற்றாண்டுகள் பழமையானவை. மிலாறு மரப்பட்டையில் எழுதப்பட்டிருந்த இந்த மந்திரக் குறிப்புகள் ரஷ்ஷியாவில் வொவ்கொறட் (Novgorod) நகரில் காண்பட்டன. இந்த நாட்டுப் பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேதான் சேகரிக்கப்பட்ட போதிலும், இவற்றில் பெரும்பாலானவை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம்வரை செல்வதோடு வெவ்வேறு பரந்த பிரதேசங்களில் பெறப்பட்ட பேரளவு கருப்பொருட்களைக் கொண்டவை; இவை பின்னிஷ் மொழியினதும் மதத்தினதும் ஆதிகால கட்டங்களுடன் தொடர்புடைய மிக முக்கியமான நினைவுச் சின்னங்களாகும்.

இன்றைக்கு மொத்தமாகச் சுமார் இரண்டு கோடி மக்களால் பேசப்படும் யூராலிக் மொழிக் குடும்பத்தின் (Uralic language family) கிளைமொழியே பின்னிஷ் மொழி என்று தகுதி வாய்ந்த பன்மொழி வல்லுநர் காட்டியுள்ளனர். (இதில் அதிகம் மக்களால் பேசப்படும் மொழிகள் ஹங்கேரிய, பின்னிஷ், எஸ்தோனிய மொழிகளாகும்; முறையே ஒரு கோடியே நாற்பது லட்சம், ஐம்பது லட்சம், பத்து லட்சம் மக்களால் பேசப்படுகின்றன. மற்றைய மொழிகள் ரஷ்ஷியாவில் சிறிய சிறுபான்மையினரால் பேசப்படுகின்றன). கலேவலாவின் மொழியியலின் பின்னணி பற்றியும் இங்கே சுருக்கமாக சொல்லப் போகிறேன்; ஏனெனில் இது இந்திய மொழிகளுடன் சுவையான தொடர்புகளைக் கொண்டது.

யூராலிக் - திராவிட மொழிக் குடும்பங்களிடையே மரபுவழியுறவு?

கி.மு. 6000-4000க்கு முன் பின்னாக, 'முன்-யூரல்' மொழி பேசியவர்கள் (Speakers of the Proto-Uralic language) ஐரோப்பாவின் வடகீழ்ப் பிரதேசத்துக் காட்டுப் பகுதிகளில், யூரல் மலைகளின் இரு பக்கங்களிலும் வேடராகவும் மீனவராகவும் வாழ்ந்தனர். சைபீரியாவின் சமோயெட்ஸ (Samoyeds) என்னும் மொழி யூரல் மொழிக் குடும்பத்தின் கிழக்குக் கிளையை பிரதிநிதித்துவம் செய்த அதே வேளையில், கி.மு.4000-2500க்கு முன்பின்னாக மத்திய ரஷ்ஷியாவில் வாழ்ந்த பின்னிஷ் - உகிரியர்களின் ஆதிமுன்னோர் (Proto - Finno - Ugrians) இதன் மேற்குக் கிளையை உருவாக்கினர்.

திராவிட மொழிக் குடும்பத்தின் தூரத்து உறவுகளாக இருக்கக்கூடிய சாத்தியங்களில் யூராலிக் மொழிக் குடும்பம் (அல்லது அதன் பின்னோ-உகிரிக் கிளை Finno - Ugric branch) திரும்பத் திரும்பக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தேசக் கோட்பாட்டை ஆதரித்த மிகப் பிரபலமான திராவிட இயல் அறிஞர்கள் பலரில் ('சிதியன்' Scythian மொழிகள் பேசிய) றொபேட் கால்ட்வெல் (Robert Caldwell), தோமஸ் புறோவ் (Thomas Burrow 1943-46), எம்.எஸ். அன்ட்றோனொவ் (M.S.Andronov) போன்றோரும் அடங்குவர். நான் திராவிட இயலின் பின்லாந்து மாணவனாக இருப்பதால், இயல்பாகவே இதில் அக்கறை கொண்டதோடு பல வருடங்களாகவே இந்தத் தலைப்பில் ஒரு நூல் எழுதக்கூடிய அளவு விடயங்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன். எனினும் இந்த விடயத்தில் கருதப்பட்டபடி தூரத்து மரபுவழியுறவை மொழி வழியாக உறுதிப்படுத்த முடியாது என்று நம்பியதால், இவ்வேலையை நான் முடிக்கவேயில்லை. இரண்டு ஆதி மொழிகளுக்கிடையே உள்ள ஒழுங்கான குரலொலித் தொடர்புகளை நிலைநாட்டுவதன் முலம் மட்டுமே மரபுவழியுறவை உறுதிப்படுத்த முடியும். இதை நம்பக்கூடிய வகையில் செய்வதனால், இரண்டு மொழிகளுக்குமிடையே ஒப்பு நோக்குவதற்குக் குறைந்தது நூறு சொல்லாக்க விளக்கங்களாவது தேவை. வேறு விதமாகச் சொல்லப் போனால், இந்த வேலையைத் தொடங்கி ஆதி மொழிகளுக்காக இரண்டு பக்கங்களிலும் புனரமைப்புச் செய்து பார்ப்பதற்குக் குறைந்தது நூறு சொற்களின் சோடிகளாவது தேவை; அத்துடன் இத்தகைய புனரமைப்புகள் குரலொலி சொற்பொருள் இரண்டிலும் நியாயமாகவும் நெருக்கமாகவும் ஒன்றோடொன்று ஒத்திருத்தல் வேண்டும். 'முன்-பின்னோ-உகிரிக்' மற்றும் 'முன்-சமோயேதிக்' மொழிகளும் (Proto-Finno-Ugric and Proto-Samoyedic [Janhunen 1981]) பகிர்ந்து கொண்ட சுமார் 140 ஏற்கப்பட்ட சொல்லாக்க விளக்கங்களில் மட்டும் யூராலிக் குடும்பத்தின் புனரமைப்புகளே அமைந்திருக்கின்றன. மிகப் பழமையான உத்தேச யூராலோ-திராவிட மொழிகளின் (Uralo-Dravidian) பெரும்பிரிவில் சுமார் 20க்கு மேற்பட்ட சொல்லாக்க விளக்கங்கள் இருக்கலாம் என்று யாருமே விதிமுறைப்படி எதிர்பார்க்க முடியாது; இவை உத்தேசக் கோட்பாட்டை மெய்ப்பிக்கும் அளவுக்குப் போதியன அல்ல. ஆயினும் இவை உத்தேசக் கோட்பாட்டை நிச்சயமாக மறுப்பவையல்ல. முடிவில் எல்லா மொழிகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக வரலாம்; பூகோளத்தைச் சுற்றிப் பரவியுள்ள மனித இனத்தின் உத்தேசக் குடும்ப மரத்தை உயிரியலிலிருந்து வருவித்த முடிவுடன் எல். எல். கவல்லி-ஸ்பொர்ஸா (L. L. Cavalli-Sforza) சமீபத்தில் ஒப்பிட்டிருக்கிறார்.

(எழுத்துக் குறியீடுகள் அமைப்பதில் ஏற்பட்ட சிரமத்தினால் இதில் ஒரு பந்தி தவிர்க்கப்பட்டது)

மேலும், 'முன்-யூராலிக்' 'முன்-திராவிட' மொழிகள் அமைப்பிலும் பல விதங்களில் ஒத்திருக்கின்றன; உதாரணமாகப் பகுதி நிலையிலே இணையும் இயல்புடைய சொல் வடிவ அமைப்பையும் அதன் தொடர்பான (தொடக்க மெய்யெழுத்துச் சேர்க்கையற்ற) தனியசை அமைப்பையும் கூறலாம். சில இலக்கண வடிவங்களும் ஒத்திருக்கின்றன. 'இன்' உடைமையைக் குறிக்கும் உருபாகவும் (யூ.) அல்லது எழுவாயொழிந்த வேற்றுமை வடிவாகவும் (திரா.) அல்லது 'இ' இறந்த கால அமைப்பாகவும் இருப்பதைக் கூறலாம்; (இது 'முன்-பின்னோ-உகிரிக்' (Proto-Finno-Ugric) பகுதியில் யூராலிக் பிரிவுக்கு மட்டுமே பொருந்தும்; சமொயேடிக் வினை விகுதியான (Samoyedic Verbal suffix) 'y' எந்தக் காலங்களையும் குறிப்பதாகத் தெரியவில்லை.)

பின்னோ-உகிரியருக்கும் முற்கால ஆரியருக்கும் இடையிலான ஆதிகாலத் தொடர்புகள்

சுமார் கி.மு. 4000-2500 ஆண்டுகளில் மத்திய ரஷ்ஷியாவின் காடுகளில் வாழ்ந்த 'முன்-பின்னோ-உகிரியரு'க்கு (the Proto-Finno-Ugrians) தென் ரஷ்ஷியாவின் சமவெளிகளில் வாழ்ந்த 'முன்-இந்தோ-ஐரோப்பிய' (the Proto-Indo-European) மொழி பேசியோர் அயலவராக இருந்தனர் (சுமார் 4500-2800 கி.மு.); பின்னர் அதன் வழிவந்த மொழிகளில் ஒன்றைப் பேசிய 'முன்-ஆரியரின்' (the Proto-Aryans) (சுமார் 2800-2000 கி.மு.) வழித் தோன்றல்கள் கி.மு. 2000ஐ அடுத்து சமஸ்கிருதத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர் (பார்பொலாவின் ஆக்கம் - அச்சில்). சில பழைய சமஸ்கிருத இரவல் சொற்கள் பின்னிஷ் மொழியில் பாதுகாக்கப்படுகிறது; ஓர் எடுத்துக்காட்டாக, 'நூறு' என்னும் பொருளுடைய 'sata' 'சத' என்ற பின்னிஷ் சொல், 'sata' என்ற சமஸ்கிருதச் சொல்லுடன் கிட்டத்தட்டச் சரியாக ஒத்திருக்கிறது. ஆதியில் இருந்த பின்னிஷ் மதம் ஆரியக் கொள்ளைகளின் தாக்க விளைவாகக்கூட இருந்திருக்கலாம். இவ்வாறு 'கடவுள்' என்னும் பொருளுடைய 'jumala' என்ற பின்னிஷ் மூலச் சொல், இருக்குவேதப் பாடல்களில் போருக்கும் இடிமுழக்கத்துக்கும் தெய்வமான இந்திரனைக் குறிப்பிடும் 'பிரகாசித்தல்' என்னும் பொருளுடைய 'dyumat' என்ற பழைய ஆரியச் சொல்லில் இருந்து வந்திருக்கலாம். இந்திய ஆரியர்களின் தெய்வங்களில் இந்திரன் உயர்ந்த நிலையைப் பெற்றார்; பின்னிஷ் பழைய தெய்வங்களில் இடிமுழக்கத்தின் தெய்வமான 'உக்கோ' (Ukko)வும் அவ்வாறே கருதப்பட்டார். இன்னொரு எடுத்துக்காட்டு கலேவலாவில் வரும் 'சம்போ' என்னும் அற்புத ஆலையாகும். சுழலும் சுவர்க்கத்தின் நட்சத்திரப் புள்ளிகளுடைய இயலுலக அண்டத்துக்குரிய 'ஆலை'யிலிருந்து இந்த அற்புத ஆலைக்கான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம் என்று சம்போவின் 'புள்ளிகளுள்ள மூடி' என்ற நிலையான அடைமொழி கருத வைக்கிறது. 'சம்போ' (sampo) என்னும் சொல்லில் இருந்து வரும் 'தூண்' என்னும் பொருளுள்ள திரிபுரு sammas என்பது, skambha அல்லது stambha என்ற சமஸ்கிருதச் சொல்லின் தொடர்பை நினைவூட்டுகிறது; வேதத்தில் இது வானத்தைத் தாங்கி நிற்கும் இயலுலக அண்டத்துக்குரிய தூணைக் குறிக்கிறது.

பின்லாந்தியரின் முன்னோரும் லாப்பியரும்

கிறிஸ்துவுக்கு முந்திய முதல் ஆயிரம் ஆண்டுப் பகுதியில் யூராலிக் மொழிக் குடும்பத்தில் இருந்து கிளைவிட்ட பால்டோ -பின்னிக் (Balto-Finnic), பால்டிக் பிரதேசத்தையும் பின்லாந்தையும் அடைந்து இரு பெரும் கிளைகளாகப் பிரிந்தது. லாப்பியரின் முன்னோர் வட பகுதிகளில், பெரும்பாலும் பின்லாந்தின் பெரும் பகுதிகளில் தங்கிய காலத்தில், பின்லாந்தியரின் முன்னோர் எஸ்தோனியாவிலும் கரேலியாவிலும் பின்லாந்தின் தென் பகுதிகளிலும் குடியேறினர்; (இவர்களுடைய இன்றைய மொழிவழித் தோன்றல்கள் எஸ்தோனியா, கரேலியா, பின்னிஷ் மொழிகளைப் பேசுபவர்களில் அடங்குவர்.) கலேவலாக் கவிதைகள் 'முன்-பின்னிஷ்' (Proto-Finnish) கிளையைச் சேர்ந்தது. பின்லாந்தியரின் முன்னோர் பண்டைய விவசாயத்தில் ஈடுபட்டிருந்ததோடு, ஜெர்மானிய (நோர்டிக் அல்லது ஸ்கன்டினேவிய), பால்டிக் (லத்வியன் + லித்துவேனிய), ஸ்லாவிய (ரஷ்ய) இனத்தவர் உட்பட்ட இந்திய ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மக்களிடமிருந்து பெற்ற இரவல் சொற்கள், கொள்களிலிருந்து அபிவிருத்தி அடைந்த முன்னேற்றமான கலாசார அடிப்படையையும் கொண்டிருந்தனர். கலேவலாப் பாடல்கள், பின்லாந்தியரின் முன்னோரின் வடக்கு நோக்கிய விரிவாக்கத்தையும், லாப்பியர்பால் இருந்த பகைமையையும், மொழித் தொடர்புகளையும் எடுத்துக்காட்டுகிறது; இந்த லாப்பியர் இப்பொழுது வட சமுத்திரத்துக்கு அருகில் ஸ்கன்டினேவியாவின் வடபுற எல்லையில் ஒரு சிறிய சிறுபான்மையினராகக் காலம் தள்ளுகின்றனர். லாப்பியர் பரம்பரை பரம்பரையாக வேட்டைக்காரராகவும் கலைமான் மந்தைகளை வளர்க்கும் நாடோ டிகளாகவும் இருந்தனர். கி. பி. 98ல் றோமன் நூலாசிரியர் டஸிட்டஸ் (Tacitus) ஐரோப்பிய வடபுற எல்லைகளைப் பற்றி விபரிக்கையில் வேட்டையாடி, உணவுகள் சேகரித்து, நிரந்தரமான வீடுகளில்லாத 'பென்னி' (Fenni) என்ற ஒரு இனத்தவரைப் பற்றிக் கூறியிருக்கிறார்; இது பெரும்பாலும் இந்த லாப்பியராக இருக்கலாம்.

கலேவலாவின் உள்ளடக்கம்

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரினைப் போல அல்லது இராமாயணத்தில் இராமர் இலங்கைக்கு மேற்கொண்ட படையெழுச்சியைப் போல, கிறிஸ்துவுக்கு பிற்பட்ட முதல் ஆயிரம் ஆண்டுப் பகுதியில் நிகழ்ந்த ஸ்கன்டினேவியக் கடல்வீரர்களின் தாக்குதல்களினால் ஏற்பட்ட வரலாற்றுப் பின்னணியுமுடைய கலேவலாவின் போர் நடவடிக்கைகள் இப்பாடல்களின் முதுகெலும்பாக அமைந்தன. ஆனால் எக்காரணம் கொண்டும் இப்பாடல்கள் போர்க் கருப்பொருளை மட்டும் அடிப்படையாகக் கொண்டவையல்ல. இந்தியாவின் காவியங்களில் வரும் சுயம்வரங்களைப் போல, மாப்பிள்ளையாகப் போகிறவர் பெண்ணை நயந்து பெறுதலும் மக்கள் விரும்பும் ஒரு காவியக் கருவாகும். விவசாயம் (படம் 2), கால்நடை வைத்திருத்தல் (வர்ணப் படம் 6), விவாகங்கள், மருத்துவச் சடங்குகள் போன்ற எல்லா வகையான கிராமீய வழக்கங்கள், அல்லது இளம் மக்களின் பொழுதுபோக்குகள் என்பவற்றோடு உலக நோக்கும் மதமும் கூட உட்பட்ட நாளாந்த வாழ்க்கையின் பல்வேறு பண்புகள் பற்றியும் கலேவலா கூறுகிறது. பண்டைய தமிழரின் கலாசாரத்தின் எல்லாப் பக்கங்களையும் சிலப்பதிகாரத்தில் அளித்திருப்பது போல, பண்டைய பின்லாந்தியரின் கலாசாரத்தின் சிறந்த விரிவான வர்ணனையைக் கலேவலாவில் காணலாம். (இருப்பினும் தமிழ் மக்களுடைய நேர்த்தி நுட்பமானதும் பெருமளவில் நகரப் பண்பானதுமான கலாசாரத்திலும் பார்க்க, பின்லாந்தியரின் கலாசாரம் முற்றிலும் கிராமீயமானதும் மிகவும் எளிமையானதுமாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.) யூராலிக் மொழிகள் பேசும் மக்களின் மிகப் பழைய மதம் அனேகமாக 'ஷமானிசம்' (Shamanism) ஆக இருந்திருக்கலாம்; ஆனால் பால்டிக்-பின்லாந்தியர் தொடர்பு கொண்டிருந்த பிற மக்களின் விளைவாட்சிக்கு உட்பட்ட மதமே கலேவலாவில் பிரதிபலிக்கிறது. உண்மையில், கலேவலாவில் பல உலக நோக்குகளைக் காணலாம்; அவை உலகப் படைப்புப் பற்றிய பாடல்கள், பெரிய சிந்துரம் (great oak) வீழ்த்தப் படுதல் (இது பற்றிக் கீழே கூறப்படுகிறது), ஸ்கன்டினேவியக் கடல்வீரர்களின் சாகசச் செயல்கள் பற்றியும் கிறிஸ்துவம் பற்றியும் பரம்பரைக் கதைகள், விவசாயிகள், மந்திரக்காரர்கள், மந்திரக்காரிகளின் பாடல்கள் ஆகியவை அடங்கிய கற்காலம் வரை பின்நோக்கிச் செல்லக்கூடிய பெளராணிகக் கருத்துகளாகும்.

மாபெரும் சிந்தூரமும், அது வீழ்தலும்

கலேவலாவின் உள்ளடக்கத்துக்கு ஓர் உதாரணமாக அதன் இரண்டாவது பாடலைச் சற்று விரிவாகக் கூற விரும்புகிறேன்; முதலாவது பாடலில் வரும் உலகம் படைக்கப்பட்ட புராணக் கதையைத் தொடர்ந்து இப்பாடல் வருகிறது. ஆதியில் தோன்றிய சமுத்திரத்தில் எழுந்த தீவுகளிலும் தலைநிலப் பரப்பிலும் மரங்களை விதைத்து உண்டாக்க விரும்புகிறான் பேரறிவு படைத்த ஞானியான வைனாமொயினன். மண்வளத்தைக் காக்கும் தேவசக்தியான சம்ஸா பெல்லர்வொயினனால் இது நடைபெறுகிறது. சிந்தூர மரத்தைத் தவிர மற்ற எல்லா விதைகளும் முளைத்துச் செழிக்கின்றன. கடலின் உபதேவதைகள் கொஞ்ச வைக்கோலை எரித்து, அதன் சாம்பர்மேல் சிந்தூர மரத்தின் வித்து விழுந்த பின்னர் தான் சிந்தூரம் முளைக்கத் தொடங்குகிறது. ஆனால் அது ஒரு மாபெரும் விருட்சமாக வானம் வரை வளர்ந்து சூரியனும் சந்திரனும் ஒளிர்வதைத் தடுக்கிறது. முழு உலகமே இருளில் அமிழ்கிறது. வைனாமொயினன் இந்த இராட்சச மரத்தை வீழ்த்தக் கூடிய ஒருவனைத் தேடிக் கிடைக்காமல், கடைசியில் தனது தாயான கடல்மகளை வணங்குகிறான். அவள் பெருவிரல் அளவு நீளமான ஒரு சின்னஞ்சிறிய மனிதனை அனுப்புகிறாள்; விஷ்ணு பகவான் குறள் வடிவில் அவதாரம் எடுத்த போது பலி என்னும் அரக்கன் அவரைத் தவறாக நினைத்ததைபோல, இந்தக் குறள் மனிதனையும் பார்த்து வைனாமொயினன் சிரித்து ஏளனம் செய்கிறான். ஆயினும், வாமனனைப் போல இந்தச் சின்னஞ்சிறிய செப்பு மனிதனும் திடீரென மாபெரும் அளவு உருவத்தைப் பெற்று, அந்தப் பயங்கர மரத்தைக் கோடாரியால் மும்முறை தாக்கி வீழ்த்துகிறான்; (இந்தத் தோற்றம் சென்னிறமான உதயக்கால சூரியனின் உருவகமே என்பதில் சந்தேகமில்லை). இயற்கை இப்பொழுது இருள் என்னும் கேட்டிலிருந்து விடுபட்டு மலர்ச்சியடையத் தொடங்குகிறது. (தேவன் இந்திரன் விருத்திராசுரனைக் கொன்று, இந்த அரக்கன் தடுத்து வைத்திருந்த மழை முகில்களை எல்லாம் விடுவித்து உலகத்துக்கு விடுதலை தந்ததை இங்கு நினைவு கூறலாம்). வீழ்ந்த சிந்தூர மரத்தின் துண்டுகள் உலகெல்லாம் இன்பத்தைப் பரப்புகிறது. இதன் நோக்கம் மந்திர சக்தி வாய்ந்த, புனிதமான சோலை மத்தியில் சிந்தூரத்தைச் சுற்றி 'பீர்' என்னும் பானம் வடிக்கும் சடங்குகள், சிந்தூர மரத்தில் 'பீர்'ப் பானக் கிண்ணங்கள் இயற்றுதல் போன்றவற்றைத் தொடர்புபடுத்துவதாகத் தெரிகிறது. பாடலின் ஏனைய பகுதி ஆதிகாலத்தில் சாதாரணமாகக் கையாளப்பட்ட காடுகளை எரித்தழித்துச் செய்த விவசாயம் பற்றிக் கூறுகிறது; இது இப்பொழுது வழக்கிலில்லை; (சரியாகச் சொல்லப் போனால் தடைசெய்யப்பட்டுள்ளது); அதாவது சாம்பலில் விதைகளை விதைப்பதற்கு முன்னால் பெரும் பிரதேசத்தில் உள்ள எல்லா மரங்களையும் முற்றாக எரிப்பது (படம் 2). எனினும், குயில் வந்து அமர்வதற்காக வைனாமொயினன் ஒரு மிலாறு மரத்தைப் பாதுகாக்கிறான்.

கலேவா

கலேவலா Kalevala என்னும் பெயர் பின்னிஷ் மொழியில் 'இடம்' என்பதைக் குறிப்பிடும் -la என்னும் பெயர் விகுதியில் முடிவடைகிறது. 'கலேவா' என்னும் எஞ்சிய அடி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமுதல்வரின் பெயராகக் கருதப்படுகிறது. இவருக்கு பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தனர்; கலேவலாவின் நாயகர்களான வைனாமொயினனும் இல்மரினனும் இவர்களில் அடங்குவர். பின்னிஷ் மொழியில் 'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது; [மான்தலை விண்மீன்குழுவை (the belt of orion) 'கலேவாவின் வாள்' என்று அழைப்பர்.] இடியேறு போன்ற வானுலகக் காட்சியை 'கலேவலாவின் நெருப்பு' என்பர். கலேவாவின் ஆண் மக்களை, வயல்களை உண்டாக்குவதற்காக (மரங்களை எரித்துச்) சுட்டழித்த காட்டு விவசாயத்துறையின் அதிசக்தி வாய்ந்த பூதங்கள் என்பர். கலேவா என்னும் பெயரின் சொல்லாக்க விளக்கம் உறுதியாக சொல்வதற்கில்லை. 'கொல்லன்' என்னும் பொருள் வரும் kalvis என்ற லித்துவேனியன் சொல்லும் பழைய பால்டிக் கொல்வேலைத் தெய்வம் kalevias என்பதும் தான் தொடர்புபடுத்தக்கூடிய மிக நெருங்கிய விளக்கமாகும்.

இல்மரினன் என்னும் தேவ கொல்லன்

கலேவலாவின் முக்கிய நாயகர்களில் ஒருவனான இல்மரினன் கொல்லன் என்னும் தனிச் சிறப்புடையவன். இவனுடைய முக்கிய அருஞ்செயல்களில் சில: இரும்பைப் படிமானமாக்குதல், சம்போ என்னும் அற்புத ஆலையை உலையில் உருவாக்குதல் (வர்ணப்படம் 2), பாம்புகள் நிறைந்த வயலை உழுதல் (வர்ணப்படம் 5), தங்கத்தில் ஒரு மங்கையை இயற்றுதல், விண்ணுலக ஒளிகளை வடநிலப் பாறைகளிலிருந்து விடுவித்தல் என்பனவாம். பழைய நாடோ டிப் பாடல்களின்படி, இல்மரினன் சம்போவைப் போலவே விண்ணுலகின் கவிகை விமானத்தையும் செய்திருக்கிறான். லாப்புலாந்திலிருந்து கிடைத்த 1692ம் காலத்தைய 'ஷமானிஸ' மதகுருவின் முரசின்படி (drum) இல்மரிஸ் என்னும் மன்புனைவான தெய்வம் காற்றையும் காற்றுவீச்சையும் ஒழுங்கிசைவுப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பின்னிஷ் மொழியில் ilma என்னும் சொல்லுக்குக் காற்று என்று பொருள். ரஷ்ஷியாவில் வாழும் 'வொத்யாக்ஸ்' (Votyaks) இனத்தவர் இன்னமும் 'இன்மர்' Inmar அல்லது 'இல்மெர்' Ilmer என்னும் விண்ணுக்குரிய தெய்வத்தை வழிபடுகின்றனர்.

வைனாமொயினனும் பாடல்களின் சக்தியும்

கலேவலாவின் முக்கிய நாயகனான வைனாமொயினன் மனிதச் சிறப்பு தெய்வச் சிறப்பு ஆகிய இரண்டும் கொண்ட ஒரு பாத்திரமாகும். புராணத்துறைத் தனிச்சிறப்புகளின் அடிப்படையில் லொண்ரொத் (Lo*nnrot) பின்னதற்கே சாதகமாக இருக்கிறார் என்று தெரிகிறது. முதலாவது பாடலில் வைனாமொயினனே ஆதி காலத்துக் கடலில் பிறந்த படைப்புக் கடவுளாகிறான்; அவனுடைய பெயர் 'அகன்று ஆழமானதும் மெதுவாகப் பாய்வதுமான ஆறு' என்னும் பொருளில் உள்ள va*ina* என்னும் சொல்லில் இருந்து வந்ததால், ஆதியில் தண்ணீரோடு தொடர்புடைய கடவுளாகவும் இந்தியாவின் புராணங்களில் வரும் வருணனைப் போலவும் இருந்திருக்கலாம் என்று கருதவைக்கிறது. வைனாமொயினன் ஒரு கலாசார நாயகனாகவும் கருதப்படுகிறான்; ஒரு படகை முதலில் கட்டியவன் அவனே; ஒரு யாழை முதலில் செய்து இயற்கை முழுவதையும் தனது இசையால் மயக்கியவனும் அவனே. வைனாமொயினனின் பண்பை விளக்கும் சிறப்புப் பெயர்கள் அவனுடைய வயதையும் அறிவையும் அழுத்திக் கூறுகின்றன; அவன் உலகியலுக்கு அப்பாற்பட்ட அறிவு படைத்த ஒரு வல்லமைமிக்க ஞானி; மந்திரப் பாடல்களாலும் சக்தி வாய்ந்த சொற்களாலும் தனது அருஞ்செயல்களை நிகழ்த்துபவன். ஒரு பழைய இறந்த பூதத்திடம் தேவையான மந்திரச் சொற்களைப் பெறுவதற்காக ஒரு மந்திர சூனிய மதகுருவைப்போல பாதாள உலகத்துக்குச் செல்பவன். வைனாமொயினன் ஒரு போர்வீரனைப் போல அடிக்கடி காட்சியளித்தாலும், அவனுடைய போர்வீரனுக்குரிய செயலாற்றல் அவனுடைய ஞானத்தின் தேர்ச்சியளவுக்குப் பாராட்டப்படவில்லை. இதன் தொடர்பாக, நாயகன் வீரன் என்பதைக் குறிக்கும் பின்னிஷ் சொல் sankari, பாடகன் என்னும் பொருளுள்ள பழைய நோர்டிக் (Old Nordic) சொல்லான sangare வரை பின் நோக்கிச் செல்கிறதைக் கவனித்தல் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்தும். வைனாமொயினனின் சக்தி வாய்ந்த சொற்கள் எதிராளியைச் சேற்றில் அமிழ வைக்கிறது (முகப்பு படத்துக்கான விளக்கம் பார்க்க). வைனாமொயினனின் பாத்திரப் பண்பை எளிமையான முறைகளில் தெரிந்துக் கொள்ளப் பல்வேறு கல்விமான்கள் எடுத்த முயற்சிகள் மிகவும் வித்தியாசமான மாறுபாடான முடிவுகளையே தந்தன. கலேவலாவில் வரும் வேறு பல பாத்திரங்களுக்கும் இது பொருந்தும். இந்தியாவின் காவியங்களின் ஆய்விலும் இத்தகைய நிலமை நிகழ்வதைக் காணலாம்: உதாரணமாக, ஏற்கனவே முற்காலத்தில் இருந்த பல்வேறு தேவர்களின் மறுபிறப்பே பஞ்சபாண்டவர்கள் என்று கூறப்பட்ட அதே வேளையில், வேறு கல்விமான்கள் அவர்களை வரலாற்று மனித நாயகர்கள் என்று கருதுகிறார்கள்.

எலியாஸ் லொண்ரொத்

கலேவலா பழைய நாடோ டிப் பாடல்களின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், அதன் அமைப்பில் அதன் தொகுப்பாசிரியருக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இது எலியாஸ் லொண்ரொத்தின் (Elias Lo*nnrot, 1802-18884) ஆக்கமாகவே நிலைத்திருக்கிறது; ஒரு கிராமத்து ஏழைத் தையற்காரரின் மகனான இவர், ஒரு மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கி, சிறந்த மிகப் பெரிய அளவிலான கலாசாரச் செயல்கள் முலமாகப் பின்னிஷ் மொழியின் பேராசிரியர் ஆனார். பதினொரு நெடுந்தூரப் பயணங்களில், பெரும்பாலும் தெருக்களே இல்லாத காட்டுப் பிரதேசங்கள் வழியாக, இருபதினாயிரம் கிலோ மீட்டர் தூரம் கால்நடையாகவே சென்று, கலேவலா நாட்டுப் பாடல்கள் அமைப்பில் உள்ள 65,000 பாடல் அடிகளை லொண்ரொத் சேகரித்தார். வைனாமொயினன் தொடர்பான பாடல்கள் பற்றிய முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்குப் பின்னர் (1822), "பழைய கலேவலா" என்று அழைக்கப்படும் கலேவலாவின் முதலாவது பதிப்பை 1835ல் வெளியிட்டார். இரண்டாவதும் முழுமையானதுமான பதிப்பு, முதலாவது பதிப்பிலும் பார்க்க இரண்டு மடங்கு நீளத்தில், மொத்தமாக 22,795 அடிகள் கொண்ட ஐம்பது பாடல்களுடன் 1849ல் வெளிவந்தது. 1840-41ல் லொண்ரொத் 'கந்தலேதார்' (Kanteletar) என்னும் யாழிசைப் பாடல் தொகுதி ஒன்றை வெளியிட்டார். இந்த வெளியீடுகளுக்கான முலப் பிரதிகள் இன்னமும் இருந்து, உண்மையான நாடோ டிப் பாடல்களின் தொடர்பு பற்றிய ஒரு தெளிவான கருத்தைத் தருகின்றன. நாடோ டி இலக்கியத்தில், பல்வேறு உண்மையான சுதந்திரமான கிளைக் கதைகளைத் தொடர்புபடுத்தும் இணையற்ற சுமார் 600 அடிகளை லொண்ரொத் தாமே இயற்றிக் கலேவலாவுக்கு ஒரு முழுமையான அமைப்பையும் வடிவத்தையும் கொடுத்தார்.

கலேவலாவுக்கும் கந்தலேதாருக்கும் அடிப்படையாக உள்ள மூல நாடோ டிப் பாடல்களின் ஒரு மாபெரும் தொகுதி Suomen Kansan vanhat runot ('பின்னிஷ மக்களின் பண்டைய பாடல்கள்') என்ற பெயரில் 33 பெரிய பாகங்களாக 1908-1948ல் வெளியிடப்பட்டது. இந்தப் பெரிய செயற்பாடுகூட நூற்றுக்கணக்கான கல்விமான்களாலும் தாமாக முன்வந்த சேவையாளர்களாலும் பின்னிஷ் இலக்கிய மன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் குவித்து வைக்கப்பட்ட செழிப்புமிக்க சேகரிப்புச் செல்வங்களை வற்றச் செய்ய முடியவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள பரம்பரை பரம்பரையாக வந்த வாய்மொழிப் பாடல்களின் பழையதும் பெரியதுமான சேகரிப்புகளில் 1831ல் நிறுவப்பட்ட பின்னிஷ் இலக்கிய மன்றமும் ஒன்று. இந்த சேகரிப்புகளில் 1977ல் பின்வருவன அடங்கியிருந்தன: கலேவலாப் பாடல்களின் சீரில் அமைந்த 86,800 பாடல்கள்; மற்றும் சந்த ஒழுங்கில் அமைந்த 129,400 நாடேடிப் பாடல்கள்; 52,400 மந்திரப் பாடல்கள்; 336,000 மந்திரங்கள், நம்பிக்கைகள், சகுனங்கள்; 187,400 விளையாட்டுகள்; 9,300 அர்த்தமற்ற பாடல்களும் புலம்பல்களும்; 103,200 தெய்வீக ஆற்றல் கதைகளும் நினைவாற்றல் கதைகளும்; 77,800 வரலாற்றுக் கதைகளும் உள்ளுர்க் கதைகளும்; 7,700 காரண காரியக் கதைகளும் புராணக் கதைகளும்; 766,500 பழமொழிகள் (ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் சேகரித்த 1,425,000 திரிபுருப் பழமொழிகளில் இருந்து பெறப்பட்டவை); 117,300 விடுகதைகள்; 23,200 நாடோ டிப் பாடல் மெட்டுகள்; 54,000 மானிடவியல் வர்ணனைகள்.

கலேவலா, பின்லாந்தியரின் தேசீய காவியம்

லொண்ரொத்தின் ஆக்கங்கள், குறிப்பாகக் கலேவலா வெளியீடு 1155 தொடக்கம் 1809 வரை சுவீடிஷ்காரராலும், அதன் பின்னர் (சுவீடிஷ்காரருக்கும் ரஷ்யருக்கும் ஏற்பட்ட போரில் சுவீடிஷ்காரர் தோல்வி கண்ட பின்) 1809ல் இருந்து கடைசியாகச் சுதந்திரம் பெற்ற 1917 வரை ரஷ்ஷியராலும் ஆளப்பட்டு வந்த பின்னிஷ் மக்களின் சுயவிழிப்புணர்விலும் தேசீய உணர்விலும் ஒரு பாரிய விளைபயனை ஏற்படுத்தியது. பழைய பரம்பரைச் செல்வங்களை அழிவிலிருந்து காப்பாற்றி உலக இலக்கியத்துக்கு லொண்ரொத் செய்த சேவையை, பழைய தமிழ்ச் சங்க இலக்கியங்களுக்கு உயிருட்டியவரான பிரபல டாக்டர் உ. வே. சாமிநாதையரின் சேவைக்கு ஒப்பிடலாம். ஜெயன் சிபெலியுஸ் [Jean Sibelius (1865-1957)] அவர்கள் கலேவலாவின் பல பாடல்களை உலகளாவிய இசைக்கு அறிமுகம் செய்தார். இவரால் இசையமைக்கப்பட்டு பின்னிஷ் மக்களின் இதயங்களில் இடம்பெற்ற கலேவலாப் பண்கள், தமிழ் மக்களின் இதயங்களில் இடம்பெற்ற தியாகராஜரின் கீர்த்தனைகளுக்கு இணையாகும். கலேவலா பாடல்கள் மாபெரும் பின்னிஷ் ஓவியர்களுக்கும் அதிகப்படியான உளக்கிளர்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன; இந்த வரிசையில் எல்லாருக்கும் மேலாக அக்செலி கல்லேன்-கல்லேல [Akseli Gallen-Kallela (1865-1931)]வைக் குறிப்பிடலாம். இந்நூலில் பாடல்களின் தொடக்கத்திலும் முடிவிலும் காணப்படும் கொடிவரைப் பின்னணிப் பிரதிமைகள் இவருடைய கலேவலா சித்திர வெளியீட்டில் இருந்து எடுக்கப்பட்டவை; இவருடைய கலேவலா ஓவியங்கள் சுவர்க்கோலங்களில் சில தெரிந்தெடுக்கப்பட்டு வர்ணப்படங்களாக இந்நூலில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கும் ஏரிகளாலும் காடுகளாலும் தனிச் சிறப்பு அளிக்கும் இக்காட்சிகள் பின்லாந்தின் இயற்கை பற்றிய சில அழுத்தமான பதிவுகளை உள்ளத்தில் ஏற்படுத்தத் துணை நிற்கும் என்று நம்பப்படுகிறது; இப்பாடல்களைப் படைக்க ஆதாரமாயிருந்த கலாசாரச் சூழல் பற்றிய ஓவியரின் நோக்கு இந்த ஓவியங்களில் பிரதிபலிக்கின்றது.

ஆர். சிவலிங்கம் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு

கலேவலா நூலின் கெய்த் பொஸ்லி (Keith Bosley) என்பவரின் ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பை 'உலகளாவிய இலக்கியங்கள்' என்ற வரிசையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் (Oxford University Press) சமீபத்தில் வெளியிட்டுள்ளது (1989). இந்த மொழிபெயர்ப்புடன் இதற்கு முன் வந்த W.F. கிர்பி (W.F. Kirby 1907, மறுபதிப்பு Gallen-Kallela, 1985), F.B மகோன் jr. (F.B. Magoun jr.- 1963) என்பவர்களின் மொழிபெயர்ப்புகளும் வேறு சில ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இந்தத் தமிழாக்கத்துக்குப் பயன்படுத்தபட்டுள்ளன. இதன் தமிழ் மொழிபெயர்ப்பாளரான இலங்கையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த திரு. ஆர். சிவலிங்கம் ஓர் அனுபவம் நிறைந்த தமிழ் எழுத்தாளர்; 'உதயணன்' என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், நாவல்களைப் படைத்துத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவருடைய 'பொன்னான மலரல்லவோ', 'அந்தரங்க கீதம்' ஆகிய இரண்டு நாவல்களை கொழும்பிலுள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட். நிறுவனம் 'வீரகேசரிப் பிரசுரங்கள்' என்ற வரிசையில் வெளியிட்டன. பத்து வருடங்களுக்கு மேலாகப் பின்லாந்தில் வாழ்ந்து வரும் இவர், பின்னிஷ் மொழியுடனும் பின்னிஷ் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், பின்னிஷ்-கரேலிய முலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்துத் தர முடிந்தது. இவர் தனது நண்பரும் இலங்கை கவிஞருமான எஸ். கிருஷ்ணபிள்ளை ('திமிலைத்துமிலன்') அவர்களின் உதவியுடன் இதன் அமைப்புக்குக் கவனமாக மெருகூட்டியுள்ளார்.

மூல நூலில் இருக்கும் எல்லாக் கவிதைச் சிறப்புகளையும் மொழிபெயர்ப்பில் கொண்டு வருவது சாத்தியமானதல்ல. கலேவலாப் பாடல்கள் நெடில்குறில் ஈரசையாலான நாற்சீரடிகளாக இருக்கின்றன (-v / -வv / -v / -v / ); வழக்கமாக ஒரு சோடியாக அமையும் இத்தகைய இரண்டு அடிகளில், முதல் அடியில் சொல்லப்பட்ட செய்தியையே இரண்டாவது அடி வேறு வார்த்தைகளில் திருப்பிச் சொல்லும். பாடலடியின் கடைசி ஒலியியைபில் அமைவதற்குப் பதிலாக முதலெழுத்துகள் ஒன்றிவரும் மோனைத்தொடையில் பெரும்பாலும் இருக்கின்றன; ஒரு அடியில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரே ஒலியில் தொடங்கும். கடைசியாகக் கூறியதைத் தமிழ் மொழிபெயர்ப்பில் பின்பற்றக் கூடியதாக இருக்கிறது. பின்னிஷ் மூல நூலிலும் தமிழ் மொழிபெயர்ப்பிலும் வரும் தொடக்கப் பாடல் அடிகளைக் கீழே தருகிறேன்.

Mieleni minun tekevi,     எனதுளத்தில் உள்ளுணர்வு இப்போ விழிக்கிறது
aivoni ajattelevi,     எனதுள்ளே உயிர்பெற்று எழுகிறது எண்ணமெல்லாம்
la*htea*ni laulamahan,     பாடலையான் பக்குவமாய்ப் பாடுவதற்கு வந்திட்டேன்
saa'ani sanelemahan,     பாடலையான் பண்ணுடனே பலபேர்க்கும் பகருகிறேன்
sukuvirtta* suoltamahan     சுற்றத்தின் வரலாற்றைச் சுவையாகச் சொல்வதற்கு
lajivirtta laulamahan.     உற்றதொரு பேரினத்தின் பழங்கதையை ஓதுதற்கு;
Sanat suussani sulavat,     வார்த்தைகளோ வாயினிலே வந்து நெகிழ்கிறது
puhe'et putoelevat,    நேர்த்திமிகு சொற்றொடர்கள் நேராய்ச் சொரிகிறது
kielelleni kerkia*va*t,     நாவிலே நயமாக நன்றாகப் புரள்கிறது
hampahilleni hajoovat.     பாவாகிப் பற்களிடைப் பதமாய் உருள்கிறது.
     
Veli kulta veikkoseni,     அன்பான சோதரனே, அரியஎன்றன் தோழர்களே!
kaunis kasvinkumppalini,     என்னோடே வளர்ந்துயர்ந்த எழில்மிகுந்த நண்பர்களே !
la*he nyt kanssa laulamahan,     இப்போது வந்திடுங்கள் இணைந்தொன்றாய்ப் பாடிடுவோம்
saa kera sanelemahan,     நற்சுவையாய்ச் சொல்லுதற்கு நல்லுளத்தைத் தாருங்கள்
yhtehen yhyttya*mme     ஒன்றாகக் கூடியுள்ளோம் ஒன்றாகச் சந்தித்தோம்
kahta'alta ka*ytya*mme!     நன்றாய் இருவேறு இடமிருந்து நாம் வந்தோம்;
Harvoin yhtehen yhymme,     அரிதாகக் கூடிடுவோம அரிதாகச் சந்திப்போம்
saamme toinen toisihimme,    அரிதாக ஒருவரினை ஒருவர்நாம் சந்திப்போம்
na*illa* raukoilla rajoilla,     வறிதாகிப் போய்வீணே மயங்குகின்ற எல்லைகளில்
poloisilla Pohjan mailla.     தெரியும்வட பால்நிலத்தில் செழிப்பிழந்த பூமியின்கண்.
     
Lyo*ka*mme ka*si ka*tehen,     கரத்தோடு கரம்சேர்த்துக் கனிவாகக் கைகோர்த்து
sormet sormien lomahan,     விரலோடு விரல்சேர்த்து விரலையழ காய்க்கோர்த்து
Lauloaksemme hyvia*,     நன்றாய்நாம் பாடிடுவோம் நயம்திகழப் பாடிடுவோம்
parahia pannaksemme,     ஒன்றிச்சீர் கொண்டவற்றை உவகையொடு பாடிடுவோம்
kuulla noien kultaisien,     பொன்னான நல்லிதயம் படைத்தவர்கள் கேட்கட்டும்
tieta* mielitehtoisien,     இனிமையுறு நன்நெஞ்சம் இயைந்தவர்கள் அறியட்டும்
nuorisossa nousevassa,     எழுச்சி மிகுந்தோங்கும் இளைஞர்களின் மத்தியிலும்
kansassa kasuavassa:     வளர்ந்துவரும் தேசீய மக்களவர் மத்தியிலும்
noita saamia sanoja,     யாமறிந்து கொண்டுள்ள நல்லியல்புச் சொற்களையும்
virsia* viritta*mia*,     நமதுளத்தில் ஊறுகின்ற நற்சுவைசேர் கதைகளையும்
vyo*lta* vanhan Va*ina*mo*isen,     முதியவைனா மொயினனரைக் கச்சணியி லேயிருந்து
alta ahjon Ilmarisen,     இல்மரினன் ஊதுலையின் இயைஆழத் தேயிருந்து
pa*a*sta* kalvan Kaukmielen,     தூரநெஞ்சி னன்வாளின் தொடுகூர் முனையிருந்து
Joukahaisen jousen tiesta*,     யொவுகாஹை னன்குறுக்கு வில்லினது வழியிருந்து
Pohjan peltojen perilta*,     வடபால் நிலத்துற்ற வயல் களிலே தானிருந்து
Kalevalan kankahilta.     கலேவலாப் பகுதியதன் கனவெளிக ளுடிருந்து.

(படம் 5ம் அதன் விளக்கமும் இவ்விடத்தில் தவிர்க்கப்பட்டது)

நாட்டுப் பாடல்களைப் பாடுபவர்கள் தங்கள் நிகழ்ச்சியை அறிமுகம் செய்யப் பயன்படுத்தும் ஒரே மாதிரியான நிலையான சொற்றொடர்களே இந்த ஆரம்ப அடிகள். இருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு உடல்களை அக்கம்பக்கமாக ஆட்டியசைத்துப் பாடுவது வழக்கம் (படம் 3). 'கந்தலே' (kantele) என்னும் நரம்பிசைக் கருவியின் இசையும் பக்க வாத்திய இசையாக வழங்கப்பட்டது (படம் 4). இரண்டு பிரதான வகைகளாகக் கூறப்படும் எளிமையான இன்னிசைப் பாடல்களாகக் கலேவலா போன்ற பாடல்கள் பாடப்பட்டன (படம் 5). இன்னிசைப் பாடல்கள் எளிமையாக இருப்பினும், திறமையுள்ள பாடகர்கள் அவற்றை தொனி ஏற்றத் தாழ்வற்ற ஓசையிலேயே பலவிதமாக மாற்றியும் திருப்பியும் பாட வல்லவர்கள்.

உண்மையில், தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளிலும் பார்க்க நில இயலிலும் கலாசாரச் சூழலிலும் முற்றிலும் மாறுபட்ட மொழிபெயர்ப்பு வேலை ஏராளமான சிக்கல்களைத் தரக்கூடிய ஒன்று. நவீன தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னர் பனிமழையும் பனிக்கட்டியில் சறுக்குதலும் தமிழ் மக்கள் முற்றிலும் அறியாத சங்கதிகளாகும் என்பதை இங்கு நினைவுகூர்வோம். அத்துடன் தென் ஆசியாவில் வளராத செடிகளுக்கும் சிறு பழங்களுக்கும் எப்படிப் பெயர் கூறுவது? இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் முற்றிலும் தீர்க்கப்படவில்லை; எனினும், இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக பொதுப் பெயர்களுக்கும் சிக்கலான சொல்லமைப்புகளுக்கும் (மொழிப்பெயர்ப்பில் ஒற்றை இரட்டைப் புள்ளி அடையாளங்கள் இட்டு) நூலின் கடைசியில் முறையே சொற்றொகுதியிலும் விளக்கக் குறிப்புகளிலும் தமிழ் வாசகர்களுக்கு மேலதிக விபரங்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் ஆர்வமுள்ள வாசகர்கள் என்பதையும் கலாசாரத்தில் ஈடுபாடுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்; இவர்கள், கலேவலாப் பாடல்களின் காலத்துக் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றை வைத்திருப்பதற்காகப் பெருமைப் படுபவர்கள். உலகளாவிய இலக்கியங்களில் ஒன்றைச் சிறப்பாகவும் முனைப்பாகவும் அளித்துத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வளமுட்டிய ஆர். சிவலிங்கம் அவர்களின் சேவையைத் தமிழ் மக்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்; அதேபோல பின்னிஷ் மக்களாகிய நாங்களும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு மூலம் எங்களுடைய பண்டைய பாரம்பரியச் செல்வம் பூகோளத்தின் மறுபக்கத்தில் இருக்கும் நல்ல இலக்கியப் பிரியர்களை அடைய முடிகிறது என்று மகிழ்ச்சியடைகிறோம். கலேவலா முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட வகையில் தமிழ் முப்பதாவது மொழியாகும்; சுருக்கமான மொழிபெயர்ப்புகள் பன்னிரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கின்றன.

இந்த வேலைத் திட்டத்துக்கு உதவியோர்

ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித் திணைக்களமும் பின்னிஷ் இலக்கிய மன்றமும் [பொதுச் செயலாளர்: உர்போ வெந்தோ (Mr. Urpo Vento)] இணைந்து, கலேவலா தமிழ் வேலைத் திட்டத்தின் நிதியுதவி விண்ணப்பங்களைக் கையாண்டன. திரு. சிவலிங்கத்துக்கு அளிக்கப்பட்ட புலமைப் பரிசிலுக்காகவும் அச்சுவேலை மானியமாக தரப்பட்ட கணிசமான தொகைக்காகவும் பின்லாந்தின் கல்வி அமைச்சுக்கு நன்றி கூறுகிறோம்.

திரு. கலெர்வோ சீக்கலாவுக்கும் (Mr. Kalevaro Siikala) சர்வதேச அலுவல்கள் திணைக்களத்தின் இயக்குனரும் உதவி இயக்குனருமான திரு. முத்தி குஸ்தவ்ஸனுக்கும் (Mr. Matti Gustafson) அத்துடன் கல்வி அலுவல்கள் ஆலோசகர் Ms. மரீத்தா சவோலாவுக்கும் (Ms. Marita Savola) விசேடமான நன்றியைத் தெரிவிக்கிறோம். விசேட தொழில் நிதியை நிர்வகிக்கும் ஹெல்சிங்கி மாநகரமும் ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகமும் இம்மொழிபெயர்ப்புக்கு முக்கிய ஆதாரமாக இருந்தன. Ms. ஐவி கல்லேன்-கல்லேல (Ms. Aivi Gallen-Kallela), அவருடைய கணவர் டாக்டர் மத்தி சிரேன் (Dr. Matti Siren), 'வெர்னர் ஸொடர்ஸ ஒஸாகே உக்தியோ' (Werner So*derstro*m Osakeyhtio* [WSOY]) என்னும் நிறுவனமும் அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் யொர்மா கைமியோவும் (Dr. Jorma Kaimio), முன்னால் இயக்குனர் திரு. ஹன்னு தர்மியோவும் (Mr. Hannu Tarmio), பொர்வோவில் இருக்கும் WSOY அச்சக மேலாளர் திரு. தவுனோ ஹொம்மா (Mr. Tauno Homma)- இவர்கள் எல்லோரும் அக்செலி கல்லேன்-கல்லேல (Akseli Gallen-Kallela)வின் ஓவியங்கள் தொடர்பாக மிகவும் உதவி புரிந்தனர். இந்த நூலின் கணனி அச்சமைப்பையும் சரிபிழைபார்த்தலையும் இந்த அறிமுக உரையின் மொழிபெயர்ப்பையும் திரு சிவலிங்கம் தானே பொறுப்பேற்றுச் செய்து தந்தார். இந்த நூலின் அமைப்பை முற்றுப் படுத்தும் வேலைகளில் திரு. பெத்தரி கொஸ்கிகல்லியோ (Mr. Petteri Koskikallio) பெரிதும் உதவியாக இருந்தார். இந்த நூலைக் கவர்ச்சியாக அச்சிட்டு இலக்கிய பிரியர்களான தமிழ் மக்களுக்கு எட்டக்கூடிய விலையில் சிறப்பாக வெளியிட்ட ஹொங்கொங், ஆல்டனேற்றிவ் அச்சக (Alternative Press, Hong Kong) அதிபர் திரு. கார்லோ ஸ்கெபெல் (Mr. Kaarlo Schepel)லுக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறோம்.

Department of Asian and African Studies,
POB 13 (Meritullinkatu 1),
00014 University of Helsinki,
Finland.
1 November 1994


என்னுரை *

வணக்கம்

பழைய தமிழ் இலக்கியங்களைப் பின்னிஷ் மொழியில் மொழிபெயர்க்கும் திட்டத்துடன் தான் நான் 1986ல் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் நியமனம் பெற்றேன். அந்த வகையில் திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டிற்குமான எனது பங்களிப்பு ஏறக்குறைய முடிந்த நிலையில், அவற்றை வெளியிடுவதில் ஏற்பட்ட சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பின்னிஷ் மொழியிலிருந்து தமிழுக்கு ஒரு நூலைக் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் 'கலேவலா' என்ற இந்த உலகளாவிய காவியத்தின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடங்கப்பட்டது. மூன்றாண்டு கால முழு நேர உழைப்பின் பலன் இந்த மொழிபெயர்ப்பு. பின்னிஷ் மொழியிலிருந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வந்த முதலாவது நூல் என்ற பெருமை இந்த நூலுக்கு உண்டு. அதே நேரம் ஒரு நீண்ட பிற மொழிக் காவியத்தை தமிழாக்கிய மனநிறைவு எனக்கும் உண்டு.

கலேவலா

இந்த காவியம்பற்றி அறிமுக உரையில் விபரமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. 'கலேவா' என்பது ஒரு முதாதையரின் பெயரிலிருந்து வந்த ஓர் இனத்தவரின் பெயர். கலேவா இனத்தவர் வாழ்ந்த இடத்தைக் கலேவலா என்று அழைப்பர். அதுவே இந்நூலின் பெயருமாயிற்று. வாய் மொழிப்பாடல்களாக இருந்ததாலும் இதில் அடங்கியுள்ள மந்திரப் பாடல்களாலும் இதை ஓர் இதிகாச நூல் என்பர் சிலர். ஆனால் இதை தொகுத்து அளித்த முறையிலும் தற்போதைய அமைப்பிலும் இது இதிகாசம் என்ற எல்லையைக் கடந்து உலக இலக்கியம் என்ற தரத்தைப் பெற்றுவிட்டது என்பர் அறிஞர். பின்லாந்தின் தலைசிறந்த புகழ் பூத்த இசைக்கலைஞரான ஜெயன் சிபெல்லியுஸ் (Jean Sibelius) இப்பாடல்கள் சிலவற்றுக்கு இசையமைத்து உலக அளவில் அரங்கேற்றியதும் இந்தக் காவியம் 'உலக இலக்கியம்' என்ற தரத்தைப் பெற ஒரு காரணமாகும். லண்டன் பீபீசீ (BBC) நிலையம் பல தடவைகள் பல வடிவங்களில் இக்காவியத்தின் பகுதிகளை ஒலிபரப்பி உலகளவில் அறிமுகம் செய்தது. பின்லாந்தைப் பொறுத்த வரையில் இது ஒரு தேசீய காவியமாக அங்கீகாரம் பெற்றது. கல்லூரிகளில் பாட நூலாக ஏற்கப்பட்டது. 1835ல் வெளியான முதலாவது பதிப்பின் முன்னுரையின் திகதியான பெப்ரவரி 28 'கலேவலா தினம்' என அரசால் பிரகடனம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

தமிழ் மொழிபெயர்ப்பு

இம்மொழிபெயர்ப்பு முற்றுப் பெற்றபொழுது நான் இந்நாட்டுக்கு வந்து பதினோரு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. எனவே இவ்வேலையைத் தொடங்கிய சமயம் எனக்கு இந்நாட்டு வாழ்க்கையும் மொழியும் கலாசாரமும் ஓரளவு பழக்கப்பட்டுவிட்டன. அந்த துணிச்சலில் தான் இப்பாரிய பணியைத் தொடங்கினேன். ஆனால் போகப் போகத்தான் அதன் சுமை தெரிந்தது. இந்தியாவிலோ இலங்கையிலோ அன்றேல் உலகின் வேறெந்த முலையிலோ வாழும் ஒரு வாசகருக்கு இம்மொழிபெயர்ப்புக் கிடைக்குமாயின், அவ்வாசகர் முன்பின் கண்டு கேட்டு அறியாத இந்த நாட்டுப் பழக்க வழக்கங்களை, தாவரங்களை, உயிரினங்களைப் பற்றி எவ்வாறு புரிய வைக்கப் போகிறேன் என்ற மலைப்பு ஏற்பட்டது. இன்று இந்த நாட்டில் அறுபது, எழுபது தமிழர்கள் வரையில் நாடெங்கும் சிதறி வாழ்கின்ற போதிலும், அவர்களிடையே தமிழறிவுடையோரைக் காண்பது அரிதாகவே உள்ளது. இங்கு தமிழர்கள் ஒரு நூறு பேர்கூட இல்லாத நிலையில், ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித் திணைக்களத்தின் நூல் நிலையத்தைத் தவிர வேறு எங்கேயுமே தமிழ் நூல்கள், அகராதிகள் ஆகியவற்றைப் பெறுவதற்கில்லை. இந்த நூல் நிலையத்திலுள்ள தமிழ் மொழி, கலாசாரம் பற்றிய ஐம்பது, நூறு தமிழ், ஆங்கில நூல்களிலும் பெரும்பாலானவை பழைய பதிப்புகள். அதனால் கடந்த ஐந்து பத்தாண்டுகளில் தமிழ் மொழியில் வழக்குக்கு வந்த சொற்களை அறியும் வாய்ப்பும் எனக்கு மிக மிக அரிது. இந்நிலையில் கலேவலா காவியம் தொடர்பாக பின்னிஷ் ஆங்கில மொழிகளில் பெறக்கூடிய அத்தனை நூல்களையும் வாங்கிப் பரப்பி வைத்துக்கொண்டு தனியனாய்த் துணிந்து தொடங்கினேன்.

'ஸ்ரோபரி' (strawberry) என்று ஆங்கிலப் பெயரையே சொன்னால், தமிழ்நாட்டில் எங்கோ ஒரு முலையில் வாழும் ஒரு வாசகர் அதை ஒரு பழம் என்று ஊகிக்கலாம்; ஆனால் பலாப்பழம் போன்ற பெரிய பழமா? இலந்தைப்பழம் போன்ற சிறிய பழமா? என்று ஊகிக்க முடியாமல் போகலாம். மாம்பழம் போன்று இனிமையானதா? வாழைப்பழம் போன்று சுவையானதா? அல்லது வேறு ஏதோ ஒரு விதமானதா? என்று உணர முடியாமல் போகலாம். இதற்கு நானே ஒரு புதிய தமிழ்ப் பெயரையும் கண்டுப்பிடித்துக் கூறினால் குழப்பம் இன்னும் அதிகமாகலாம். அதனால் 'ஒரு பழம்' 'ஒரு செடி', 'ஒரு மரம்' என்று மொழிபெயர்ப்பில் ஆங்காங்கு கூறி, அவற்றின் பின்னிஷ் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள், அறிவியல் பெயர்கள் அனைத்தையும் 'விளக்கக் குறிப்புகளில்' தந்திருக்கிறேன். தவிர, ஆம்பல், குவளை, அரசு, சிந்தூரம், சூரை, பேரி போன்ற தாவரங்களின் பெயர்களையும் குயில், அன்னம், கீரி போன்ற பிராணிகளின் பெயர்களையும் வாசகர்கள் ஆங்காங்கு காணலாம். ஆனால் நமது நாடுகளில் வளரும் அசல் ஆம்பல் மலரோ அரச மரமோ அல்லது அங்கே வசிக்கும் அதே குயிலோ கீரியோ இங்கேயும் இருக்கிறது என்று கற்பனை செய்ய வேண்டாம். வருடத்தில் ஆறு மாதங்கள் உறைபனியால் முடப்பட்டிருக்கும் இந்நாட்டில் அந்தத் தாவரங்கள் அப்படியே வளர்வதும் சாத்தியமில்லை; அந்த பிராணிகள் வசிப்பதும் சாத்தியமில்லை. இந்த நாட்டின் தட்பவெப்ப நிலையில் வளரக் கூடிய அதே இனத்தைச் சார்ந்த அதே குடும்பத்தைச் சார்ந்த ஒரு மரம் அல்லது பிராணி என்று விளங்கிக் கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவற்றின் பின்னிஷ் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள், அறிவியல் பெயர்களையும் தந்திருக்கிறேன். 'கலேவலா'வின் பின்னிஷ் நூலில் உள்ள சில பின்னஷ் சொற்கள் தற்கால வழக்கில் இல்லை என்பதையும் அவை தற்கால அகராதிகளில் கூட இடம் பெறவில்லை என்பதையும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதனால் ஒரே சொல்லை மொழிபெயர்ப்பாளர்கள் வெவ்வேறு விதமாக விளங்கிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இப்படியான சிலவற்றையும் விளக்கக் குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

சில ஒற்றுமைகள்

நாடு, மொழி, கலை, கலாசாரம் போன்றவற்றால் மக்கள் வேறுபட்டு இருந்தாலும், உலகெல்லாம் வாழும் மனித இனத்திடையே மனத்தளவில் சிந்தனையில் நம்பிக்கைகளில் ஓர் ஒற்றுமை இருப்பதை இக்காவியத்தைப் படித்து அறிந்து கொள்ளலாம். மனத்தின் அடியாழத்தில் இருக்கக்கூடிய ஒருமைப்பாடு மனிதக் குலத்துக்குப் பொதுவானது. கனவு, சகுனம், குறி பார்த்தல் போன்றவை நமது புராணங்களிலும் இலக்கியங்களிலும் வருகின்றன. ஒரு காலத்தில் இவையெல்லாம் எல்லா நாடுகளிலும் எல்லா இனத்தவரிடமும் இருந்தன என்பதற்கு இது ஒரு சான்று. இந்தக் 'கலேவலா' என்னும் காவியத்தில் வரும் சில சம்பவங்கள் இதோ:

லெம்மின்கைனன் என்னும் அஹ்தி வடநாட்டுக்குப் புறப்படுகிறான். அவனுடைய மனைவி குயிலி ஒரு கனவு கண்டு அவனது பயணத்தைத் தடுக்கிறாள். அவள் கனவு கண்டு பயந்தது போலவே அவனுக்கு மரணம் வருகிறது. இந்தக் கட்டத்தில் குயிலியின் கூற்று 'வீரபாண்டிய கட்டப்பொம்மனி'ல் வரும் "போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொற்பனம் நானும் கண்டேன்" என்ற அடிகளை நினைவூட்டுகிறது:

"அன்பே, இனியஎன் அஹ்தியே, கேளாய்!
போருக்கு நீயும் புறப்பட வேண்டாம்
துயிலும் பொழுது தோன்றிய தோர்கனா
அமைதியாய் உறங்கும் அப்போ கண்டேன்:

உலைக்களம் போல ஒருநெருப் பெழுந்தது
சுவாலையாய் எழுந்து சுடர்விட் டெரிந்தது
சாளரத் தின்கீழ் சரியாய் வந்தது
பின்சுவர்ப் பக்கமாய்ப் பெரிதாய்ச் சென்றது
உடன்சுழன் றங்கிருந் துள்ளே நுழைந்தது
உக்கிரம் கொண்டது உயர்நீர் வீழ்ச்சிபோல்
தரையிலே இருந்து தாவிக் கூரை
பலகணி பலகணி பரவிச் சென்றது." - பாடல் 12.

தடுத்தது அவனுடைய மனைவி குயிலி மட்டுமல்ல; தாயும் தடுத்தாள். அந்நேரம் தலை சீவிக் கொண்டிருந்த லெம்மின்கைனன், அந்தச் சீப்பைச் சுவரில் எறிந்துவிட்டு, "எனக்கு ஏதாவது கெடுதி நேர்ந்தால் இந்த சீப்பிலிருந்து இரத்தம் வடியும்" என்றான். அப்படியே வடநாட்டில் அவன் இறந்தபோது இங்கே சீப்பிலிருந்து இரத்தம் வடிந்தது. அதைக் கண்ட தாய் பதறிக் கொண்டு புறப்பட்டுப் போனாள்.

அந்தரோ விபுனன் மந்திரப் பாடல்கள் தெரிந்த ஒரு பூதம். தனது வயிற்றில் இருக்கும் வைனாமொயினனை ஒரு ஆவி என்று எண்ணி அதை வெளியேற்ற மந்திரம் செபிக்கிறான். அது ஒரு நீண்ட செபம். இடையே அந்த ஆவி தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்ததற்கு ஓர் அடையாளம் காட்டும்படி இப்படிக் கேட்கிறான்:

அங்குவந் ததற்கோர் அடையா ளம்மிடு
சார்ந்த(தற் கி)ரகசியச் சைகையைக் காட்டு
அடையா ளம்மிடு அதிர்இடி முழக்கமாய்
மின்னலாய் மின்னி வெளியிடு சைகையை
தோட்டக் கதவைத் தொட்டுவீழ்த் துதைத்து
சாளரக் கதவைத் தான்தகர்த் தெறிந்திடு! - பாடல் 17.

தமிழ் மக்களிடையே இருந்த எத்தனையோ வைத்தியம், சோதிடம், வர்மம், மாந்திரீகம் போன்ற அரிய கலைகளில் சில அழிந்துவிட்டன; அல்லது அவை தமது முழுமையை இழந்து குறுகிவிட்டன என்றும் சொல்லலாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மாணவன் தன்னை மிஞ்சிவிடக் கூடாதே என்ற குறுகிய நோக்கில் குரு முழுக் கலையையும் மாணவனுக்குக் கற்பிப்பதில்லை. தன்னை இனம்காட்ட ஏதாவது ஒன்று தனக்கு மட்டும்தான் தெரிந்திருக்க வேண்டும் என்ற சுயநலத்தில் எதையாவது மறைத்து விடுவார்; அந்த மாணவன் தான் பெற்ற மகனாக இருந்தாலும் இந்தச் சுயநலத்துக்கு விதிவிலக்கில்லை. இப்படியே ஆளுக்கொன்றாய் மறைக்கப் போய் அடியோடு அழிந்ததுமுண்டு. சிலர் தமது வயோதிப காலத்தில் சில ஏட்டுச் சுவடிகளை ஆற்றில் விட்டதாகவும் நெருப்பில் எரித்ததாகவும் அறிந்திருக்கிறோம். இக்காவியத்தில் வைனாமொயினன் வாய்மொழியாக வரும் இந்த அடிகளைப் பாருங்கள்:

"... மந்திரச் சொற்கள் மறைத்தல்ஆ காது
பகர்மந் திரமொழி பதுக்குதல் ஆகா(து)
நிலத்துக் கடியிலே புதைத்தலும் ஆகா(து)
மந்திரவாதிகள் மறைந்துபோ னாலும். - பாடல் 17.

இராவணன் யாழ் மீட்டிச் சிவனை மகிழ வைத்தது தொடக்கம் இசை இயற்கையையே நெகிழ வைத்ததுவரை இசையின் சக்தியை நாம் அறிவோம். இந்தக் காவியத்திலும் வைனாமொயினன் 'கந்தலே' என்னும் யாழை மீட்டி இசையின்பம் அளிப்பதை இரண்டு சந்தர்ப்பங்களில் காண்கிறோம். ஆனால் அந்தரோ விபுனன் மந்திரப் பாடல்களைப் பாடும்போது நிகழ்ந்தவை வருமாறு:

பாடலைக் கேட்கப் பகலவன் நின்றனன்
நின்றே தங்க நிலவும் கேட்டது
அலைகள்நீர்ப் பரப்பில் அசையா நின்றன
அவ்விதம் கரையிலும் அலைகள் நின்றன
அருவிகள் ஓடா(து) அமைந்தே நின்றன
நிமிர்நுரை உறுத்தியா நீர்வீழ்ச்(சி) நின்றது
வுவோக்சிநீர் வீழ்ச்சிப் பாய்ச்சலும் நின்றது
அவ்விதம் யோர்தான் ஆறதும் நின்றது. -பாடல் 17.

வைனாமொயினன் இரண்டாவது தடவை கந்தலே என்னும் யாழை மீட்டியபோது நடந்தவை வருமாறு:

மீட்டினன் வைனா மொயினன் விரலால்
கந்தலே நரம்புகள் கனிவா யொலித்தன
பன்மலை முழுங்கின பாறைகள் மோதின
உயர்குன் றங்கள் ஒருங்கசைந் தாடின
கற்பா(றை) வீழ்ந்து கனதிரைத் தெறித்தன
கூழாங் கற்கள் குளிர்புனல் நகர்ந்தன
தேவ தாருகள் திளைத்தன மகிழ்ச்சியில்
கவின்புற் றரைமரக் கட்டைகள் துள்ளின.
கலேவாப் பெண்கள் கவின்மைத் துனிமார்
சித்திரத் தையலின் மத்தியி லிருந்தனர்
நதியினைப் போலவே நங்கையர் விரைந்தனர்
அருவியைப் போலவே அனைவரு மோடினர்
நகைத்த வாயிள நங்கைய ரோடினர்
மகிழ்ந்த மனத்துடன் மனைவியர் கூடினர்
யாழினை மீட்பதை நலமாய்க் கேட்கவே
இசையின் பத்தை இனிதே நுகர.
மருங்கினில் நின்ற மனிதர்கள் அனைவரின்
கரங்களி லிருந்தன கவிழ்த்தவர் தொப்பிகள்;
பக்கம் முதிய பாவையர் யாவரும்
கன்னம் தாங்கிக் கைகளில் நின்றனர்
நிலத்தூன்(றி) முழங்கால் நின்றனர் மைந்தர்
கந்தலே இசையினைக் கவினுறக் கேட்க
இசையின் பத்தை இனிதே நுகர - பாடல் 44.

பாடல் 9ல் வைனாமொயினனுக்குக் காயம் ஏற்பட்டு இரத்தம் பெருகுகிறது. இப்பாடலிலும் பெரும்பகுதி மந்திரம் சொல்வதாகவே அமைந்து விட்டது. இரத்தப் பெருக்கை நிறுத்த மந்திரத்தால் ஆணையிடும் சில அடிகள்:

இரத்தமே நில்முன் எதிர்சுவ ரைப்போல்!
மிகுசோரி ஆறே வேலியைப் போல்நில்!
ஆழியில் நிற்கும் வாளென நிற்பாய்!
கொழுஞ்சே றெழுந்த கோரைப் புல்லென!
வயலிலே உள்ள வரம்பினைப் போல்நில்!
நீர்வீழ்ச்சி யில்உறு நெடுங்கல் எனநில்!

வைனாமொயினன் தான் மணம் செய்வதற்கு வட நாட்டு மங்கையைக் கேட்பதற்காக ஒரு படகில் புறப்பட்டுச் செல்கிறான். இதையறிந்த இல்மரினன் தனும் ஒரு சறுக்கு வண்டியில் விரைகிறான். ஒரே பெண்ணுக்குப் போட்டியிட்ட இரு மாப்பிள்ளைகளும் வழியில் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர். இருவரது மனநிலையும் எப்படி இருந்திருக்கும்? இதோ இது வைனாமொயினனின் கூற்று:

"நட்புடன் படிக்கை நான்ஒன் றமைப்பேன்
பெண்பல வந்தமாய் பெயர்த்தெழல் இல்லை
அவள்நசைக் கெதிர்மணம் ஆவதும் இல்லை,
அவனுக் கேபெண் அளித்திடல் வேண்டும்
அவனுக் கேஅவள் எவனை விரும்பிலும்,
வெறுப்பி ல்லாமல் மிகநீள் காலம்
பல்லாண் டகவை பகையில் லாமல்." - பாடல் 18.

தூரத்தில் மக்கள் கூட்டமாக வருவதை வடநிலத் தலைவி காண்கிறாள். அவள் தனது அடிமைப் பெண்ணுக்குச் சொல்கிறாள்: "பேரிச் சுள்ளியை எடுத்து நெருப்பிலே போடு. அதிலே இரத்தம் ஊற்றெடுத்தால் எம்மைத் தேடி ஒரு போர் வருகிறது என்று அர்த்தம். தண்ணீர் ஊற்றெடுத்தால், அது போரல்ல; நாங்கள் அமைதியாய் வாழலாம்." ஆனால் இரத்தமோ தண்ணீரோ ஊற்றெடுக்கவில்லை; தேன் சுரந்தது. அதற்கு ஒரு முதியவள் பலன் சொல்கிறாள்: "மணப்பெண்ணைக் கேட்டு மாப்பிள்ளையும் குழுவினரும் வருகிறார்கள்" என்று. (பாடல் 18)

இரு மாப்பிள்ளைகளும் போட்டி போட்டுக் கொண்டு வருவதை அறிந்த வடநிலத் தலைவி, "முதிய வைனாமொயினன் நிறைந்த செல்வத்துடன் படகில் வந்து கொண்டிருக்கிறான். நீ அவனையே தேர்ந்து மணந்து கொள்!" என்று மகளுக்கு ஆலோசனை கூறுகிறாள். அதற்கு மகளின் மறுமொழி இது:

"எனைச்சுமந் தவளே,ஓ,என் அம்மா!
எனைவளர்த் தவளே,ஓ,என் அன்னாய்!
வருசெல் வந்தனை மணப்பதற் கில்லை
உயர்மா னிடஅறி வொருபொரு ளல்ல
இனிநான் மணப்பது எழில்நுத லுடையோன்
அங்கம் முழுவதும் அழகு படைத்தோன்;
இதுநாள் வரையில் ஏந்திழை யாரையும்
வியன்பொரு ளுக்காய் விற்றதே இல்லை
மங்கையைத் தானமாய் வழங்குதல் நல்லது ... ..." ஖ பாடல் 18.

சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் கல்கி அல்லது ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் படித்த ஒரு தமிழ் நாட்டுப் பாடல் நினைவுக்கு வருகிறது. இது ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் இடம் பெற்றது. அந்த நாட்டுப் பாடலில் சில அடிகள் இவை தான் என்று நினைக்கிறேன்: "ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலே; நல்ல பாம்பு வேடம் கொண்டு நடுச்சாமம் வந்தாயானால் ஊர்க்குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்திடுவேன்; ஊர்க்குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்தாயானால் செம்பருந்து வேடம் கொண்டு வெந்தூக்காய்த் தூக்கிடுவேன் ... ..." 'கலேவலா' காவியத்தில் வரும் இந்த அடிகள் எப்படி?

"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
ஆழிமீ னாயெனை யாக்கிடப் பாடுவேன்
ஆழவெண் மீனாய் அலையில்மா றிடுவேன்."

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கோலோச்சி மீனாய்க் குமரிபின் தொடர்வேன்."

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"இருப்பையேல் விடுவியா திக்கிருந் தென்னை
அடவியுட் சென்று அங்கே மறைவேன்
கீரியாய்ப் பாறைக் கீழ்க்குழி புகுவேன்."

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
நீர்நாய் வடிவாய் நின்பின் தொடர்வேன்."

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"இருப்பையேல் விடுவியா திக்கிருந் தென்னை
மேகப்புள் ளாய் உயரமேற் பறப்பேன்
மேகப் பின்புறம் மிகமறைந் திருப்பேன்."
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கழுகுரு வெடுத்துக் கன்னிபின் தொடர்வேன்." - பாடல் 38

பின்னிஷ் மொழியில் vilja 'வில்யா' என்ற சொல்லுக்குத் தானியம் என்று பொருள். இந்தச் சொல் இதே பொருளில் இன்றும் வழக்கில் இருக்கிறது. ஆனால் 'கலேவலா' காவியத்தில் இச்சொல் பல இடங்களில் 'செல்வம்' என்ற பொதுச் பொருளில்தான் வருகிறது. ஆங்காங்கு இந்தச் செல்வம் என்ன என்று பார்த்தால் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் அது குறிக்கும்: தானியம், கால்நடை, வேட்டையின் இலக்கு. வாழ்க்கைக்கு முக்கியமான தானியம் என்னும் 'வில்யா' மனிதனின் செல்வமாயிற்று. பின்னர் வாழ்க்கைக்கு முக்கியமான எல்லாம் [உ.ம். கால்நடை] செல்வம் vilja என்று கருதப்பட்டது.

தமிழரும் பண்டைக் காலத்தில் கால்நடையைச் செல்வமாகவே கருதினர். மாடு என்றால் செல்வம் என்ற ஒரு பொருளும் உண்டு. அந்தக் காலத்திலேயே செல்வப் பொருளாகக் கால்நடைகள் அமைந்த காரணத்தினாலேயே அது சமுதாயத்திலே போருக்குக் காலாயமைந்தது. பசுவைக் கவருவோரும், கவருவோரைத் தடுக்க முனைபவரும் மூர்க்கமான போரில் ஈடுபட்டனர் என்று சங்க இலக்கியங்கள் சாற்றுகின்றன. இக்காவியத்திலும் வடநிலத் தலைவிக்கும் கலேவலா இனத்தவருக்கும் பகை ஏற்பட்ட கட்டத்தில் கலேவலாப் பகுதியின் பயிர்களையும் கால்நடைகளையும் அழிப்பேன் என்று வடநிலத் தலைவி கூறி அவ்விதமே செய்யவும் முயல்கிறாள். அவள் கூற்று வருமாறு:

"கவின்பசும் புற்றரைக் கரடியை எழுப்புவேன்
பெரியபற் பிராணியை நறுந்தேவ தாருவில்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கால்நடை யாவையும் கவிழ்த்தே வீழ்த்திட
பசுவினம் முழுதையும் பரப்பிடச் சிதறி;
அனைத்துமக் களையும் அழிப்பேன் நோயினால்
உன்றன் இனத்தை ஒன்றிலா தொழிப்பேன்,
என்றுமே இந்த எழில்நில வுளவரை
அவர்களைப் பற்றி அவனியில் பேச்செழா(து)." - பாடல் 43.

'சம்போ'வை இழந்ததால் ஆத்திரம் கொண்ட வடநிலத் தலைவி கலேவலா மக்களுக்குப் பலவிதமான தொல்லைகளைக் கொடுக்கிறாள். முதலில் வழக்கத்தில் இல்லாத கொடிய நோய்களை அனுப்புகிறாள். அடுத்து ஒரு கரடியை ஏவி விடுகிறாள். முன்றாவதாகச் சூரிய சந்திரர்களைத் திருடி ஒரு மலையில் ஒளித்து விடுகிறாள். அதனால் இரவு வந்தது; இடைவிடா திருந்தது. இருள் நிறைந்தது; இரவதே நீண்டது. கலேவலாப் பகுதியில் கடுமிருளானது. சூரிய சந்திரர்கள் எங்கே மறைந்தனர் என்றே தெரியாத நிலையில், வைனாமொயினன் திருவுளச் சீட்டு முலம் உண்மையை அறிய முற்படுகிறான். பூர்ச்ச மரத்தில் துண்டுகள் சீவி, அவற்றை ஒழுங்காக அடுக்கித் திருப்பி, இறைவனைப் பிரார்த்தித்து உண்மையை அறிகிறான். இது வைனாமொயினன் கூற்று:

"ஆண்டவ ரிடமொரு அனுமதி கேட்கிறேன்
ஆம்,சரி யாம்பதில் அதுவொன் றவசியம்:
இறைவனின் சீட்டே இயம்புவாய் உண்மை
தேவனின் திருவுளச் சீட்டே யுரைப்பாய்
செங்கதிர் எமைவிட் டெங்கே சென்றது
எங்கே மறைந்தது எமைவிட் டேமதி?
என்றுமே வாழ்வில் இல்லையே அவைகள்
இல்லை அவற்றைவான் என்றும் காணுதல்.

உள்ளதை உள்ளவா றுரைப்பாய் சீட்டே!
மனிதனின் விருப்புபோல் மற்றுநீ உரையேல்
உண்மைச் செய்தியை உடனிங் கருள்வாய்
விதித்தது எதுவோ விளம்புவாய் அதனை!
திருவுளச் சீட்டுச் செப்பினால் பொய்யுரை
சீட்டின் மகிமைச் சிறப்பதால் குறையும்
திருவுளச் சீட்டேத் தீயிடை வீசுவர்
மனிதரின் ராசிகள் மற்றெரி படலாம்." -பாடல் 49

இக்காவியத்தில் கடவுள் நம்பிக்கை வெளிப்படையாகவே தெரிகிறது. காடு, கடல், சேற்று நிலம் போன்றவற்றின் சக்திகள் அல்லது அதிபதிகள் சிறு தெய்வங்களாவார். உதாரணமாகக் காட்டின் அதிபதி தப்பியோ; அவரது மனைவி மியெலிக்கி; மகன் நுயீரிக்கி; பெண்கள் தெல்லர்வோவும் தூலிக்கியும். காட்டில் ஒரு சம்பவம் நிகழும் போது இவர்களை அழைத்து முறையிட்டு உதவி கோருவதைக் காணலாம். இப்படியான சிறு தெய்வங்களுக்கு மேல் ஒரு கடவுள் இருக்கிறார். இவரை முன்னாளில் 'உக்கோ' Ukko என்று பின்னிஷ் மொழியில் அழைத்தார்கள். 'உக்கோ' என்றால் கிழவன் என்றும் ukko/nen என்றால் முழக்கம் என்றும் பொருள். ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் Old man என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். கடவுளைக் "கிழவா!" என்று விளிக்க எனது மனம் ஒப்பவில்லை. அத்துடன் பெயரில்லாமல் 'முதியவன்' என்று அழைக்கப்பட்ட சில பாத்திரங்களும் காவியத்தில் இடையிடையே வருகின்றன. எனவே 'முது மனிதன்' என்றும், மனுக் குலத்தின் முதல்வன் என்ற பொருளில் 'மனு முதல்வன்' என்றும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். முது மனிதன், உயர்மா தெய்வம், காற்றுகளையும் இடி முழக்கங்களையும் ஆள்பவர், நீலக் காலுறையும் குதி உயர்ந்த காலணிகளும் அணிந்து முகில்களின் மேல் நடப்பவர் என்றெல்லாம் கடவுள் வர்ணிக்கப்படுகிறார். வெவ்வேறு இடங்களில் வரும் சில அடிகளைச் சேர்த்துக் கீழே தருகிறேன்:

"ஓ,முது மனிதனே, உயர்மா தெய்வமே!
மனுமா முதல்வனே மாபெரும் தேவே!
வானகம் வதியும் மாமுது தந்தையே
முகிற்குலம் புரக்கும் முதுகா வலனே!
முழங்கும் முகில்களை முழுதாள் சக்தியே
வாயுவின் வழியாய் வாக்குரைப்பவனே!
மேகம் மேலுறும் வியன்சபை யமர்பவர்
உயர்ந்து தெளிந்த உயர்மன் றுறைபவர்
நிலைபெறும் சுவர்க்கமாள் நேசத் தந்தை

வருவாய் அழைக்கும் தருணத் திங்கே
கூவி உழைக்கையில் குறைநீக்க வருக
அனல்உமிழ் அலகுறும் அரியவா ளுடன்வா!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . ."

நாம் பிரார்த்தனை செய்யும்போது கடவுளிடம் பொதுவாகச் "சிறப்பான வாழ்வு" வேண்டும் என்று கேட்பது வழக்கம். வைனாமொயினனும் ஓரிடத்தில் "சிறப்பான வாழ்வு" வேண்டும் என்று கேட்கிறான்; அடுத்த அடியில் "மேன்மையான மரணம்" வேண்டும் என்றும் கேட்கிறான். இதோ அந்த அடிகள்:

தந்தருள் கர்த்தனே, தந்தருள் இறைவா!
தந்தருள் பாக்கியம் தான்நிறை வாழ்வை
என்றும் சிறப்பாய் இனிதுவாழ் வரத்தை
தந்தருள் மேன்மை தான்மிகு மரணம்
இப்பின் லாந்து இனிமையாம் நாட்டில்
கவின்நிறைந் திடுமிக் கர்யலாப் பகுதியில்.-பாடல் 43.

இந்தக் காவியம் முழுவதிலும் எனக்குப் பிடித்த பகுதி எதுவென்று கேட்டால், இல்மரினனின் திருமணத்தின் பின்னர், மணமகனும் மணமகளும் இல்மரினனின் வீட்டுக்குப் புறப்பட்ட சமயம், அவர்களுக்குத் தனித்தனியே கூறப்பட்ட அறிவுரை தான். அதில் சில அடிகளை மட்டும் இங்கு கூறுவது சாத்தியமில்லை; முழுவதையுமே வாசகர்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு, முன்னிணைப்புகள், பின்னிணைப்புகள் யாவும் சேர்ந்து சுமார் ஆயிரம் பக்கங்கள் வந்தன. இதை ஓர் உயர்தர பதிப்பாகவும் வெளியிட விரும்பினோம். ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு நூல் சிறந்த முறையிலும் பதிப்பிக்கப்பட்டால், ஒரு சராசரி வாசகன் அதை வாங்க முடியாத விலையில் விற்க நேரிடும். அதனால் கொஞ்சம் பெரிய அளவு காகிதத்தில், ஒரு பக்கத்தில் இரண்டு பத்திகளில் (columns) சிறிய எழுத்துகளில் பாடல்களை வெளியிட்டுப் பக்கங்களை 500 அளவில் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் இந்நூல் வெளியீட்டுக்கு ஒரு மானியம் கோரி பின்னிஷ் இலக்கிய மன்றத்தையும் அவர்கள் மூலமாகக் கல்வி அமைச்சையும் ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகம் அணுகியது. நூறு தமிழர்கள் கூட வாழாத இந்த நாட்டில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு தமிழ் நூலை வெளியிட அவர்கள் உற்சாகத்துடன் உதவிக்கு வந்தார்கள்.

இவ்வளவுக்கும் பின்னணியில் நின்று எல்லாவற்றையும் இயக்கி நிறைவு படுத்தியவர் பேராசிரியர் அஸ்கோ பார்பொலா (Dr. Asko Parpola) அவர்கள். இவரே ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தின் 'ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித் திணைக்கள'த்தின் இந்தியவியல் சம்பந்தப்பட்ட கல்விக்குப் பொறுப்பானவர். இம்மொழிபெயர்ப்புக்கு மனமுவந்து ஓர் அறிமுக உரை எழுதியிருக்கிறார். எனது இனிய நண்பர்.

இந்தக் காவியத்தின் வேறு மொழிபெயர்ப்புகளில் சில உரைநடையிலும் சில கவிதை நடையிலும் வெளிவந்திருக்கின்றன. தமிழிலும் உரைநடையாக வெளியிடுவது என்ற திட்டத்துடன்தான் தொடங்கப்பட்டது. ஆனால் பின்னிஷ் நூல் கவிதையடிகளாக இருந்ததால், அந்தச் சிறிய அடிகளைத் தமிழில் ஆக்கியபோது, தமிழ் மொழிபெயர்ப்பும் இயல்பாகவே கவிதைநடையில் அமைந்துவிட்டது. ஆனால் பல இனப் பாக்களும் கலந்து இருந்தன.

கவிஞர் திமிலைத்துமிலன் இந்த மொழிபெயர்ப்பு முழுவதையும் படித்துப் பார்த்து மரபுக் கவிதைகளாக அமைக்கச் செய்த உதவி மகத்தானது. யாப்பமைதியோடு இருந்த மொழிபெயர்ப்பு அடிகள் தவிர, ஏனைய ஏராளமான அடிகளை யாப்புக்கேற்பத் திருத்திச் சீர்களுள் சரிவர அமைத்துத் தந்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பின்லாந்துக்கு வந்திருந்த சமயம் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பின் சில பாடல்களைப் பார்வையிட்டுத் தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் அன்புடன் கூறினார்.

அலுவகத்துக்குப் போய் மணிக்கூட்டைப் பார்த்துக்கொண்டு எட்டு மணி நேர வேலை செய்திருந்தால் இந்த மொழிபெயர்ப்பு இப்பொழுதும் முடிந்திராது. இதன் பெரும் பகுதியை வீட்டில் இருந்தே செய்து முடித்தேன். சனி, ஞாயிறு, விடுமுறை என்ற ஓய்வில்லாமல் காலை நாலு மணியிலிருந்து இரவு பத்துப் பதினொரு மணிவரை உழைத்த நாட்கள் எத்தனையோ. அப்பொழுதெல்லாம் தேவையான ஒத்துழைப்பைத் தந்து என்னை ஊக்கப்படுத்திய என் மனைவியையும் மக்களையும் இங்கு கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

மேற்கூறிய அனைவருக்கும் எனது நன்றியைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

காணிக்கை

பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இந்த நாட்டுக்கு வந்தபோது சந்தித்த முதல் மனிதர் இன்னமும் எனது நெஞ்சில் முதலாம் இடத்திலேயே இருக்கிறார். இவர் பல நாடுகளில் பல இன மக்களோடு சேர்ந்து வாழ்ந்து, அன்புக்கும் பண்புக்கும் அர்த்தம் சொல்லிவிட்டு இங்கே வந்தவர். மனித நேயத்தின் இலக்கணத்தைச் செயலில் காட்டுபவர். எனது உள்ளத்தைத் துடைத்துத் தூய்மையாக்கி அதிலே நட்புக்கு நயம் எழுதி வைத்தவர். 'இறைவனே உயர்ந்தவர் ' என்பது கொள்கை. 'எல்லோரும் நல்லவரே' என்பது கோட்பாடு. பிறப்பால் அமெரிக்கர். வயது எழுபது. இவர் பெயர் டாக்டர் லொயிட் சுவான்ஸ (Dr. Lloyd Swantz). இவருக்கு இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை அந்தரங்க சுத்தியுடன் அர்ப்பணம் செய்கிறேன்.

முடிவாக ...

மொழி, கலை, கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட ஒரு காவியத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பதே சிரமம். அதையும் மரபு கவிதையில் சொல்வது மிக மிகச் சிரமம். பின்னிஷ் மொழியில் உள்ள ஒரு வரியை தமிழில் ஒரு சொல்லில் சொல்லக்கூடிய சந்தர்ப்பமும் இருந்தது; ஒரு சொல்லை விளக்கத் தமிழில் நான்கு வரிகள் தேவை என்ற நிலையும் வந்தது. 'விளக்கக் குறிப்புகள்' என்ற பின்னிணைப்பு இவ்வளவு நீளமாக அமைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். மொழிபெயர்ப்பது, கணனிக்கு ஊட்டுவது, கணனியின் அச்சுப் பிரதிகளில் சரிபிழை பார்ப்பது, திருத்தங்களை செய்வது போன்ற சகல வேலைகளையும் நான் ஒருவனே செய்ய வேண்டியிருந்ததால் ஆங்காங்கு சில பிழைகள் இருக்கலாம். குற்றம் குறைகளை மன்னியுங்கள்; கருத்துகளைக் கூறுங்கள்; திருத்தங்களை எழுதுங்கள்.

அன்புடன்,
ஆர். சிவலிங்கம்
(உதயணன்)

Laakavuorentie 4 C 41,
00970 Helsinki,
Finland.
10.09.1994

பாடல் 1 - வைனா மொயினனின் பிறப்பு *
அடிகள் 1-102: பாடல் ஆரம்பம்.

அடிகள் 103 - 176: வாயுவின் கன்னிமகள் கடலின் நீர்ப் பரப்பில் இறங்கிக் காற்றாலும் அலைகளாலும் அணைக்கப்பட்டு நீரன்னை ஆகிறாள்.

அடிகள் 177 - 212: ஒரு பறவை நீரன்னையின் முழங்காலில் கூடு கட்டி அதில் முட்டைகளை இடுகிறது.

அடிகள் 213 - 244: முட்டைகள் கூட்டிலிருந்து உருண்டோ டி உடைந்து பல துண்டுகளாகின்றன; உடைந்த துண்டுகள் பூமி, வானம், சூரியன், சந்திரன், முகில்களாக உருவாகின்றன.

அடிகள் 245 - 280: கடலில் மேட்டு நிலங்கள், வளைகுடாக்கள், கரைகள், ஆழ்ந்த பகுதி, ஆழமற்ற பகுதி ஆகியவற்றை நீரன்னை படைக்கிறாள்.

அடிகள் 281 - 344: நீரன்னையின் வயிற்றில் பிறந்த வைனாமொயினன், வெகுகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்டு, முடிவில் கரையேறுகிறான்.


* இவ்வடையாளமிட்ட சொற்களை சொற்றொகுதியில் பார்க்க
** இவ்வடையாளமிட்ட சொற்களை விளக்கக் குறிப்புகளில் பார்க்க

எனதுள்ளத்தில் உள்ளுணர்வு இப்போ விழிக்கிறது
எனதுள்ளே உயிர்பெற்று எழுகிறது எண்ணமெல்லாம்
பாடலையான் பக்குவமாய்ப் பாடுவதற்கு வந்திட்டேன்
பாடலையான் பண்ணுடனே பலபேர்க்கும் பகருகிறேன்
சுற்றத்தின் வரலாற்றைச் சுவையாகச் சொல்வதற்கு
உற்றதொரு பேரினத்தின் பழங்கதையை ஓதுதற்கு ;
வார்த்தைகளோ வாயினிலே வந்து நெகிழ்கிறது
நேர்த்திமிகு சொற்றொடர்கள் நேராய்ச் சொரிகிறது
நாவிலே நயமாக நன்றாகப் புரள்கிறது
பாவாகிப் பற்களிடைப் பதமாய் உருள்கிறது.   10

அன்பான சோதரனே, அரியஎன்றன் தோழர்களே !
என்னோடே வளர்துயர்ந்த எழில்மிகுந்த நண்பர்களே !
இப்போது வந்திடுங்கள் இணைந்தொன்றாய்ப் பாடிடுவோம்
நற்சுவையாய்ச் சொல்லுதற்கு நல்லுள்ளத்தைத் தாருங்கள்
ஒன்றாகக் கூடியுள்ளோம் ஒன்றாகச் சந்தித்தோம்
நன்றாய் இருவேறு இடமிருந்து நாம் வந்தோம் ;
அரிதாகக் கூடிடுவோம அரிதாகச் சந்திப்போம்
அரிதாக ஒருவரினை ஒருவர்நாம் சந்திப்போம்
வறிதாகிப் போய்வீணே மயங்குகின்ற எல்லைகளில்
தெரியும்வட பால்நிலத்தில் செழிப் பிழந்த பூமியின்கண்.   20

கரத்தோடு கரம்சேர்த்துக் கனிவாகக் கைகோர்த்து
விரலோடு விரல்சேர்த்து விரலையழ காய்க்கோர்த்து
நன்றாய்நாம் பாடிடுவோம் நயம்திகழப் பாடிடுவோம்
ஒன்றிச்சீர் கொண்டவற்றை உவகையோடு பாடிடுவோம்
பொன்னான நல்லிதயம் படைத்தவர்கள் கேட்கட்டும்
இனிமையுறு நன்நெஞ்சம் இயைந்தவர்கள் அறியட்டும்
எழுச்சி மிகுந்தோங்கும் இளைஞர்களின் மத்தியிலும்
வளர்ந்துவரும் தேசீய மக்களவர் மத்தியிலும்
யாமறிந்து கொண்டுள்ள நல்லியல்புச் சொற்களையும்
நமதுளத்தில் ஊறுகின்ற நற்சுவைசேர் கதைகளையும்   30

முதிய*வைனா மொயினனரைக் **கச்சணியி லேயிருந்து
*இல்மரினன் ஊதுலையின் இயைஆழத் தேயிருந்து
*தூரநெஞ்சி னன்வாளின் தொடுகூர் முனையிருந்து
*யொவுகாஹை னன்குறுக்கு **வில்லினது வழியிருந்து
**வடபால் நிலத்துற்ற வயல்களிலே தானிருந்து
*கலேவலாப் பகுதியதன் கனவெளிக ளுடிருந்து.
என்தந்தை முன்பொருகால் இனிதிசைத்த பாடலிது
முன்னர்ஒரு கோடரிக்குப் பிடிசமைத்த நேரமதில்
என்அன்னை கற்பித்த எழிற்பாடல் தானிதுவாம்
**தறித்தண்டில் நூலதனைத் தான்சுற்றும் வேளையிலே   40

சிறுகுழந்தை யாய்நிலத்தில் செம்மையுறத் தான்தவழ்ந்து
அவள்முழங்கா லவைமுன்னே அழகாகத் தான்நகர்ந்து
**பால்தாடி கொண்டுள்ள பராரிக் குழந்தையதாய்
வாயில் **புளித்திட்ட பாலொழுக வந்திடுங்கால்.
*சம்போவின் சொற்களுக்குத் தனிப்பஞ்ச மொன்றில்லை
*லொவ்ஹியின் மாயங்கட் கெல்லையே ஒன்றில்லை:
வார்த்தைகளில் சம்போவும் வாகாய் முதிர்ந்ததுண்டு
மாயத்தால் லொவ்ஹியும் மறைந்தன்றோ போய்விட்டாள்
பாடலினால் *விபுனனும் பட்டிறந்து போய்விட்டான்
ஆடலினால் அழிந்திட்டான் ஆடவனாம் *லெ(ம்)மின்கைனன்  50

இன்னும் பலகதைகள் இருக்கின்ற தோதுதற்கு
மன்னும் இவைதவிர மாயவுரை யானறிவேன்
பாதையிலே பொறுக்கியது பாதிக் கதைமேலும்
புதர்களிலே பறித்தெடுத்தேன் மீதிக் கதையின்னும்
பற்றைகளில் நான்கொஞ்சம் பதமாகப் பெற்றிட்டேன்
கண்டுகொண்டேன் முளைகளிலே கதைவேறு கொஞ்சந்தான்
புல்முனையின் பசுமையிலும் புணர்ந்ததுண்டு சிற்சிலவே
சிறுப்பாதைப் பரப்பினிலும் சேர்ந்ததுண்டு சிலகதைகள்
நான்மந்தை களைமேய்த்து நடக்கும் இடையனென
சிறுவனெனப் புல்வெளியில் சென்றிட்ட போதினிலும்   60

தேன்வடியும் மேட்டுநிலச் சீர்சால் மடியினிலும்
பொன்னான குன்றின் புகழ்சார் முடியினிலும்
கருநிறத்து *முரிக்கி யதனை நனிதொடர்ந்தும்
புள்ளியுள்ள நல்லாவாம் *கிம்மோ அருகினிலும்.
குளிர்வந்து தந்ததுண்டு குணமார் சிலகதைகள்
கார்வந்து சொன்னதுண்டு கவினார் சிலகவிகள்
காற்றுவந்து கூறியது கவியொன்று கேட்டேன்யான்
கடலலையும் கூடவந்து கவிகூறக் கேட்டேன்யான்
புதுப்பாடல் புள்ளினங்கள் புகன்றுதர வும்பெற்றேன்
மரநுனிகள் மாயச்சொல் வகைசொல்ல வும்கேட்டேன்.   70

இவற்றையெல்லாம் பந்தாக இணைத்தொன்று சேர்த்திட்டேன்
நயத்துடனே ஒழுங்கமைத்து நற்பொதியாய்க் கட்டிவைத்தேன்
**சறுக்குகின்ற வண்டியிலே தான்பந்தை நான்வைத்தேன்
வண்டியையும் வீட்டுக்கு மகிழ்வூரக் கொண்டுசென்றேன்
களஞ்சியத்தில் வண்டியினைக் கவனமாய் விட்டுவைத்தேன்
சரக்கையெல்லாம் கூடத்தின் சரியான மேற்றளத்தில்
சிறுசெப்புச் சிமிழொன்றில் சேர்த்தேயான் வைத்திருந்தேன்.
பலகாலம் என்கதைகள் படுகுளிரில் தான்தங்கி
பல்லாண்டு மறைவாகப் பாங்கா யிருந்ததுண்டு.   80

என்கதையைப் படுகுளிரில் இருந்தெடுத்து விடலாமா?
உறைகுளிரில் இருந்தந்த உயர்பாட்டை மீட்பதுவா?
சிறுகுமிழை வீட்டுக்குள் சீரமையக் கொண்டுவந்து
ஆசனத்தின் நுனியினிலே அச்சிமிழைத் தான்வைத்து
சீரான கூரைமரத் தம்பத்தின் கீழாக
சிறப்புடைய முகட்டின்கீழ் செம்மையுற வைப்பதுவா?
சொற்களின் பெட்டகத்தைத் துணிவாய்த் திறந்தெடுத்து
கதைகளின் பெட்டகத்தைக் கவனமுடன் தான்திறந்து
பந்தாக விருந்தவதைப் பக்குவமாய்த் தான்கழற்றி
நான்பொதியின் நன்முடிச்சை நன்றாய் அவிழ்ப்பதுவா?   90

சிறப்பான பாட்டொன்று செம்மையுறப் பாடுவன்யான்
சீரான இசைக்கூட்டிச் செம்மையுறப் பாடுவன்யான்
**தானியத்து ரொட்டிசிறி தாயெடுத்து உண்டதன்பின்
**பார்லிப்பா னம்சிறிது பார்த்துப் பருகிவிட்டு;
பார்லியின் பானமது பருகுதற்கு இல்லையெனின்
மதுபானம் கூட வைத்திருக்க வில்லையெனின்
வறட்சியுற்ற வாயதனால் வளமாகப் பாடுவன்யான்
வெறும்நீரை யானருந்தி விருப்புடனே பாடுவன்யான்
எமதிந்த அந்தியினை இன்றே மகிழவைக்க
பேரான இப்பகலைப் பெரிதாய்ச் சிறப்பிக்க   100

நாளை வரும்பொழுதை நலமாக ஆக்கிவைக்க
புதிதாம் புலரியொன்றைப் பொன்னாய்த் தொடங்கிவைக்க.
இவ்விதமே கூறுகதை இனிதாக யான்கேட்டேன்
எவ்வாறு ஆனதென்றும் எளிதாய்த் தெரிந்துகொண்டேன்:
எங்களிடம் தனியாக இரவெல்லாம் வந்திருந்து
தனியாகப் பகலெல்லாம் தானே புலர்வகையில்.
தனியாகத் தோன்றினான் தகைவைனா மொயினனவன்
தோன்றியது நிலையான துய்ய கவிச்செல்வம்
அவனைச் சுமந்த அழகான நங்கையென்னும்
அன்னையாம் *வாயுமகள் அவளிடத்தி லேயிருந்து.   110

வாயுக்குக் கன்னி மகளொருத்தி யன்றிருந்தாள்
வனப்பெல்லாம் இயற்கைமகள் வளமாகத் தான்பெற்றாள்
தூய்மையுடன் பலநாள் துணிவோடு வாழ்ந்திருந்தாள்
திடமான கன்னிகையாய்ச் சீராக வாழ்ந்திருந்தாள்
வாயுவின் முன்றிலிலே வளமாய் விரிபரப்பில்
விண்வெளியின் விசாலித்து விரிந்த விளைநிலத்தில்.
நாளாக நாளாக நன்றாய் மனம்சலித்து
"ஐயகோ, வாழ்விதுவா?" அலுத்திட்டாள் இவ்விதமாய்
தனியாக எப்போதும் தானாகச் சுற்றிவந்து
கன்னிகையாய் எப்போதும் காலத்தைப் போக்கிவந்தாள்  120

வானத்து வெளியெல்லாம் வந்தாள் பவனியதாய்
வெறுமைமிகு விண்வெளியின் வீதியெல்லாம் தான்தவழ்ந்தாள்.
ஆனதனால் மெதுவாய் அங்கிருந்து கீழிறங்கி
அழகுமிகு நீரலைமேல் அவள்படிந்து நின்றிட்டாள்
தெளிவாக நீண்டு தெரியும் சமுத்திரத்தின்
திடமாம் மடியதனில் சேரவந்து வீழ்ந்திருந்தாள்.
அப்போ பெருங்காற்று அதிபலமாய்த் தோன்றியது
கிழக்கிருந்து காலநிலை கெட்டுச் சினந்தெழுந்து
சமுத்திரத்தை யேநுரையாய்த் தாக்கிக் கலக்கிவைக்க
திரைதிரை யாய்மோதிச் சீரழித்த தேயாங்கு.   130

காற்றவளைக் கீழ்மேலாய்க் கலக்கி யசைத்தாட்ட
பாவை யவள்துரத்தப் பட்டாள் நுரைதிரையால்
நீல நிறத்தோடு நீண்ட சமுத்திரத்தில்
வெள்ளைத் திரைபரந்து மிகுந்த கடற்பரப்பில்;
காற்றுவந்து கர்ப்பத்தில் கலந்தந்தக் கன்னிகையும்
சமுத்திரத்தின் நல்வலியால் தகைசால் பொலிவானாள்.

கனமாம் கருவொன்று கவினுதரம் தங்கியதால்
கனத்த வயிற்றோடு கன்னியவள் வாழ்ந்திட்டாள்
ஒன்று இரண்டல்ல உறுமெழுநூ றாண்டுகளாய்
மனித வரலாற்றில் மன்னுபொன்பான் வாழ்காலம்   140

ஆனாலும் ஓர்பிறப்பும் அங்கே நடக்கவில்லை
ஏதும் படைப்பொன்றும் இன்னும் நிகழவில்லை.
நீரன்னை யாகவவள் நெடுநாளாய்ச் சுற்றிவந்தாள்
நீந்திக் கிழக்கினிலும் நீந்தினாள் மேற்கினிலும்
நீந்தி வடமேற்கே நீந்திட்டாள் தெற்கனைத்தும்
வாயுக் கரையெல்லாம் வந்திட்டாள் நீந்தியவள்
பிரசவத்து நோவலியால் பெருந்துயரம் தான்கண்டு
கருவதனால் நேர்ந்திட்ட கடுந்துயரம் தான்கொண்டாள்
ஆனாலும் ஓர்பிறப்பும் அங்கே நடக்கவில்லை
ஏதும் படைப்பொன்றும் இன்னும் நிகழவில்லை.   150

அழுதாள் அரற்றினாள் ஆற்றா தலமந்தாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாளே இவ்விதமாய்:
"நானோவிந் நாளினிலே நலமிழந்த பாவியையோ
ஏழைச் சிறுமியென எங்கும் அலைகின்றேன்!
ஏதோ முடிவொன்றுக் கிப்போது வந்திட்டேன்
என்றென்று மேயிந்த எழில்வானத் தின்கீழாய்
கடுங்காற்று வந்து கதிகீழ்மேல் நின்றசைக்க
நுரைதிரை யிங்கெழுந்து நொந்தவென்னை யேதுரத்த
அகன்று பரந்திட்ட அந்நீர்ப் பரப்பினிலே
விரிந்து பரந்திட்ட வியன்கடலின் வீழ்மடியில்.   160

பவனத்தி லிருந்திருந்தால் பலனா யிருந்திருக்கும்
காற்றினது கன்னிகையாய் கனநலமாய் வாழ்ந்திருப்பேன்
இப்போது போல எங்குமலைந் தோயாமல்
நீரன்னை யாக நிலைகெட்டுப் போகாமல்:
இங்கே யிருப்பதுவோ இகல்குளிராய்க் காண்கிறது
நீரில் நடுங்கி நிதம்நலிந்து வாடுகிறேன்
எடுத்தே யெறியும் இவ்வலைமேல் வாழ்வதனால்
நெடிதாகி நீண்ட நீர்ப்பரப்பில் நீந்துவதால்.

ஓ,மா **முதுமனிதா, உயர்மா தெய்வமதே!
வானம் முழுவதையும் வலிதாங்கும் தற்பரனே!   170

தேவைப் படும்தருணம் தெரிந்திங்கு வந்திடுவாய்
கூவி யழைக்கையிலே குறைபோக்க வந்திடுவாய்
துயருற்ற பெண்ணெனது துன்பத்தைத் தீர்த்திடுவாய்
வயிற்றில் வரும்நோவின் வாதையைப் போக்கிடுவாய்
விரைவில் வருவாய் வெளிப்படுவாய் இக்கணத்தில்
தேவைமிகு நேரமிது திண்ணமாய் வந்திடுவாய்".

*** *** ***

காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது
**நேராய்ப் பறக்கும் **தாரா வந்தது
வறிதாய் அங்கும் இங்கும் பறந்தது     180
கூடொன் றமைக்கும் இடத்தைத் தேடி
குடிலொன்று கட்டி வாழ்ந்திடல் நாடி.

கிழக்கே பறந்தது மேற்கே பறந்தது
கிளர்வட மேற்கொடு தெற்கும் பறந்தது
ஆயினும் அதற்கிட மொன்றும் கிடைத்தில(து)
அங்குவீண் போக்கிட மொன்றுங் கிடைத்தில(து)
கூடொன்று கட்டிக் குடியிருந் தாறிட
வீடொன் றமைத்து விரும்பிவாழ்ந் தோய்திட.

அந்தரந் தன்னிலே அகலா நின்றது
சிந்தனை செய்தது சீருற நினைத்தது    190

"நான்என் கூட்டைக் காற்றில் கட்டவா?
நல்ல வசிப்பிடம் அலையில் அமைக்கவா?
காற்றுவந் தேயதைக் கட்டொடு வீழ்த்தும்
கதறும் திரையதைத் திண்ணம் அழிக்கும்."

அப்போ தங்குநீ ரன்னையாம் பெண்ணாள்
அழகுநீ ரன்னை காற்றதன் கன்னி
கடல்மேல் தன்முழங் காலதைத் தூக்கி
கடலலை மேல்தன் தோளை உயர்த்தி
பொன்வாத் துக்குப் புகலிடம் தந்தாள்
பொலிவாம் ஓரிடம் வாழ்ந்திடத் தந்தாள்.    200

வனப்புறு வாத்தது வண்ணவான் பறவை
வானத்தி லூர்ந்துமே லந்தரம் நின்று
நீரன்னை தந்த முழங்கால் கண்டு
நீல நிறத்துநீர்ப் பரப்பதன் மேலே
புல்வளர் ஓர்திடல் புதிதென் றெண்ணி
பொன்வசந் தப்பரப் பென்றெண் ணியது.

பறந்துவாத் தந்தரம் பறவா நின்று
பவிசுறு முழங்கா லதில்மெது விறங்கி
வீட்டின் தேவையால் கூடொன் றமைத்து
இதப்பத மாயிருந் திட்டது முட்டை     210

எழில் பொன் முட்டை இட்டது ஆறு
இரும்பா லானது ஒன்றுடன் ஏழு.

*** *** ***
முட்டைகளை அப்பறவை முனைந்து அடைக்காக்க
முழங்கால் சூடாகி வெப்பமாய் மாறிற்று;
முதல்நாள் மறுநாளும் முழுதுமடை காத்ததது
மூன்றா வதுநாளும் விரைந்துஅடை காத்ததுவே
அப்போது அங்கிருந்த அழகுநீ ரன்னையவள்
நீரன்னை யான நெடுங்காற் றதன்கன்னி
மேலெல்லாம் வெந்நெருப்பால் வேகுவது போலறிந்து
தோலெல்லாம் தீப்பற்றிச் சுடுவதுபோ லேயுணர்ந்தாள்:  220
முழங்கால் முழுவதிலும் முண்டதீப் பற்றிவந்து
முற்றாய் நரம்புகளு முருகுவதா யாங்குணர்ந்தாள்.

அப்போ தவசரமாய் அசைத்தாள் முழங்காலை
உடலுறுப்பு அத்தனையும் உலுப்பினாள் ஒன்றாக
முட்டைக ளெல்லாம் முழ்கினவே நீரோடி
ஆழி அலைகளிலே அமிழ்ந்தனவே போராடி;
முட்டை யெலாம் மோதுண்டு முற்றாய் நொருங்கிடவே
சிதறினவே யாங்கு சிறுசிறிய துண்டுகளாய்.

அச்சிறிய துண்டுகளோ அமிழவில்லைச் சேற்றினிலே
நீரிற்போய்த் துண்டுகளும் நேராய் அழியவில்லை;   230

துண்டுகள் நற்பொருட்க ளாய்மாறித் தோன்றினவே
தூய பொருட்களெனத் துகளெல்லாம் மாறினவே:
முட்டை யொன்றன் கீழ்ப்பாதி முழுதாக மாற்றமுற்று
பூமியன்னை யாய்க்கீழே பொலிந்து விளங்கிற்று
உடைந்தமுட்டை தன்னுடைய உயர்வான மேற்பாதி
சுவர்க்கமாய் மேலெழுந்து தோன்றி ஒளிர்ந்ததுவே,
மேற்பாதி யிலிருந்த மிகுமஞ்சள் ஒண்கருவோ
மங்கள சூரியனாய் வந்து திகழ்ந்ததுவே,
மேற்பாதி யிலிருந்த வெள்ளைக் கருவதுவும்
நிலவாக வானில் நீள்பவனி வந்ததுவே,     240

முட்டையிலே பன்னிறத்தும் முண்டிருந்த புள்ளியெலாம்
வான வெளியினிலே வந்தனவே விண்மீனாய்,
முட்டையிலே கார்நிறத்தில் முன்பிருந்த யாவையுமே
வானில் முகில்களென மாறித் திகழ்ந்தனவே.

*** *** ***

கரைந்தது நேரம் கடந்தது காலம்
வருடங்க ளோடி மறைந்தன விரைவாய்
புதிய சூரியன் பொலிவுடன் எழுந்தான்
புத்தெழில் நிலவும் பொன்வான் திகழ்ந்தது.
இன்னும் நீந்தினள் எழில்நீ ரன்னை
கன்னிநீ ரன்னை காற்றதன் புதல்வி    250

புகார்நிறைந் திருந்த பொலிதிரை களின்மேல்
நுரைத்தெழுந் திட்ட நுண்திரை மடியில்
அவளின் முன்னால் அகன்ற நீர்ப்பரப்பு
அவளின் பின்னே அகல்தெளிந் திடுவான்.

அங்ஙனம் சென்ற ஆண்டொன் பதிலே
பத்தாவ தான பருவக் கோடையில்
கடலிலே யிருந்து காண்தலை தூக்கினள்
நீரிலே யிருந்து நெற்றியை யுயர்த்தினள்
அடுத்துத் தொடங்கினள் படைத்தற் றொழிலை
பிராணி வகைகளைப் பெரிதும் படைத்தனள்    260

உயர்ந்த தெளிந்த ஒளிர்கடல் மேலே
விரிந்து பரந்த வியன்கடல் மடியில்.

தூக்கிக் கரங்களைச் சுற்றிலும் திருப்பி
மேட்டு நிலங்களை வெளிவரச் செய்தனள்
அடியில் கால்களை அழுத்தமா யூன்றி
மீனினம் வாழும் மிகுகுழி பறித்தனள்
நீரின் அடியிலே நிறைவுடன் நீந்தி
ஆழியின் அடியில் ஆழம் படைத்தனள்.

பின்னர்பக் கத்தைப் பெருங்கரை திருப்பி
கரைகளைக் கொஞ்சம் கவனமாய்ச் செய்தனள்  270

நிலத்தினை நோக்கி நீட்டினாள் கால்களை
**வஞ்சிர மீன்வலை வீச்சிடம் வந்தது
தலையைத் திருப்பித் தரையை நோக்கினள்
கடலின் கரையில் வளைகுடா வந்தது.

நீந்தினள் மீண்டும் நிலத்திலே யிருந்து
அகன்றநீர்ப் பரப்பில் அமைதியும் கொண்டனள்;
நீரின் நடுவே பாறைத் தீவுடன்
கடலின் மறைவிற் கற்குன் றமைத்தனள்
கடலிலே நகரும் கப்பல்கள் மோதி
கடற்றொழி லாளர் காண்தலை யழிக்க.    280

தீவெலாம் தோன்றிச் சீராய் முடிந்தன
பாறைத் தீவுகள் பரவையில் தோன்றின
தூண்கள் வானிடைத் தோன்றி நிமிர்ந்தன
நாடுகண் டங்கள் நன்கே யமைந்தன
பாறைகள் மீதெலாம் பல்கின **சித்திரம்
வெற்பெலாம் கோடுகள் பெற்று விளங்கின;
வைனா மொயினன் வந்து பிறந்திலன்
நிலைபே றுடைக்கவி நிலம்பிறந் திலனே.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தாயின் வயிற்றுள் தவழ்ந்து திரிந்தான்    290

முப்பது கோடை முழுதாம் பருவமும்
குளிர்தரும் அத்தகைக் கூதிர் காலமும்
புகார்நிறைந் திருந்த பொலிதிரை களின்மேல்
நுரைத்தெழுந் திட்ட நுண்திரை மடியில்.

சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எங்ஙனம் எவ்விதம் இங்கே வாழ்வது
இருண்ட இந்த இகல்மறை விடத்தில்
நெருக்கம் நிறைந்த நிதவசிப் பிடத்தில்
சந்திரன் தண்ணொளி கண்டதே யில்லை
சூரியன் பேரொளி வந்ததே யில்லை.   300

இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்வித முரைத்தான்:
"நிலவே விடுவி, கதிரே கரைசேர்,
**தாரகைக் குலமே சதாவழி காட்டு
மனிதனை மர்ம வாயில்க ளிருந்து
அந்நிய மான அகல் கதவிருந்து
கொடியஇச் சிறிய குடம்பையி லிருந்து
குறுகி ஒடுங்கிய குடிலினி லிருந்து.
பயணியை இந்தப் பாரிடைக் கொணர்வாய்
மனிதக் குழந்தையை வளர்வெளிக் கருள்வாய்  310

வானக நிலவின் வண்ணம் காண
சூரியன் ஒளியைச் சுகித்துயான் நயக்க
தாரகைக் குலத்தைத் தனிமையில் நோக்க
வானநட் சத்திர வகையினைக் கற்க."

விண்மதி அவனை விடுவியா நிலையில்
கதிரவன் அவனைக் கைதரா நிலையில்
நாட்கள் எல்லாம் நரகமா யமைய
வாழ்வே சுமையாய் மாறிப் போகும்;
நகர்த்தி கோட்டைக் கதவம் திறந்தான்
மெதுவாய் மோதிர விரலினை யெடுத்து   320

எலுப்பின் பூட்டைச் சிறிதிடை விலக்கி
இடதுகாற் பெருவிரல் இட்டான் வெளியே
நகத்தினை வாயிலின் நனிவெளி நகர்த்தினன்
கதவின் வெளிமுழங் கால்களை வைத்தனன்.
கடலினை நோக்கிக் காண்சிரம் முன்வர
அவனது கரங்கள் அலைகளில் திரும்ப
இங்ஙனம் மானிடன் இருங்கடல் தங்கினன்
மாபெரும் வீரன் வளர்திரை தங்கினன்.

ஐந்து ஆண்டுகள் அங்கே இருந்தனன்
ஐந்தா றாண்டுகள் அவ்வா றிருந்தனன்   330
ஏழாம் ஆண்டோ டெட்டும் முடிந்தது
கடைசியில் நின்றனன் கடற்பரப் பினிலே
பெயரிலா மேட்டில் பின்பவன் நின்றனன்
மரங்களே யில்லா மண்ணதில் நின்றனன்.
முழங்கால் தரையிடை முழுமையாய்ப் பதித்து
கரங்களை ஊன்றி மெதுவாய்த் திரும்பி
நிலவைப் பார்க்க நின்றான் எழுந்து
செங்கதி ரோனைச் சீராய் நயக்க
தாரகைக் குலத்தைத் தனிமையில் நோக்க
வானநட் சத்திர வகையினைக் கற்க.   340

வைனா மொயினனின் வருபிறப் பதுவே
தொன்னிலைப் **பாவலன் தோன்றிய கதையே
அவனைச் சுமந்த அழகிய நங்கை
வாயு மகளாம் தாயிட மிருந்து.


பாடல் 2 - வைனாமொயினனின் விதைப்பு *

அடிகள் 1 - 42: வைனாமொயினன் மரங்களற்ற தரைக்கு வந்து, விளைநில மைந்தன் சம்ஸா பெல்லர்வொயினனை விதைக்கச் சொல்லுகிறான்.

அடிகள் 43 - 110 : முதலில் சிந்தூர மரம் முளைக்கவில்லை. பின்னர் முளைத்த மரம் ஓங்கி வளர்ந்து நாட்டையும் சூரியனையும் சந்திரனையும் மறைக்கிறது.

அடிகள் 111 - 224 : ஒரு சிறிய மனிதன் கடலிலிருந்து உதயமாகிச் சிந்தூர மரத்தை வெட்டி வீழ்த்திச் சூரியனையும் சந்திரனையும் மீண்டும் பிரகாசிக்கச்
செய்கிறான்.

அடிகள் 225 - 256 : மரங்களில் பறவைகள் பாடுகின்றன; புல்லினம், பூஞ்செடிகள், சிறுபழச் செடிகள் வளர்கின்றன; பார்லி மட்டும் வளரவில்லை.

அடிகள் 257 - 264 : வைனாமொயினன் நீர்க் கரையின் மணலில் சில பார்லித் தானியங்களைப் பெறுகிறான்; பறவைகளுக்குப் புகலிடமாக ஒரு மிலாறு மரத்தை மட்டும் தவிர்த்துவிட்டுக் காட்டை வெட்டி அழிக்கிறான்.

அடிகள் 265 - 284 : புகலிடத்திற்கு ஒரு மரத்தை விட்டதற்காக நன்றியுள்ள ஒரு கழுகு நெருப்பை உண்டாக்கி வெட்டிய மரங்களை எரிக்கிறது.

அடிகள் 285 -378 : வைனாமொயினன் பார்லியை விதைத்து, அதன் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் பெருக்கத்துக்குமாகப் பிரார்த்திக்கிறான்.

எழுந்தான் பின்னர் வைனா மொயினன்
இரண்டுகால் களையும் இத்தரை வைத்தான்
செறிகடல் சூழ்ந்த தீவக நிலத்தில்
மரங்கள்இல் லாத மண்ணதன் மேலே.
பல்லாண் டூழி பயின்றாங் கிருந்தான்
எப்போதும் ஆங்கே இருந்துவாழ்ந் திட்டான்
மொழிகளே யற்று மெளனமா யிருந்தான்
மரங்கள்இல் லாத மண்ணதன் மீதே.

சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
நீண்டகா லங்கள் நெடிதுசிந் தித்தான்:    10

இந்த நிலத்தில் எவர்தான் விதைப்பது
பயன்தரு பயிரை பாங்காய் விளைப்பது?
விளைநில மைந்தன் *பெல்லர் வொயினன்
*சம்ஸா என்னும் தனிச்சிறு வாலிபன்
நிலத்தில் அவனே விதைத்திடல் வேண்டும்
பயனுறப் பயிரைப் பண்ணலும் வேண்டும்.

விதைத்தலை நிகழ்த்த வெளிக்கிட் டானவன்
நிலத்திலும் விதைத்தான் சேற்றிலும் விதைத்தான்
வளர்கான் வெளியின் மணலிலும் விதைத்தான்
தேய்ந்து தேறிய குன்றிலும் விதைத்தான்.    20

**தேவ தாருவைத் திகிரியில் வைத்தான்
உவந்தின் **னொன்றை உயர்நிலம் வைத்தான்
கம்பம் **புல்லினைக் கரம்பையில் நட்டான்
நாற்றுச் செடிகளைத் தாழ்நிலம் நட்டான்.

**மிலாறுவைத் தாழ்ந்த விளைநிலம் வைத்தான்
சொரிந்த மண்ணிலே **சிறுமரம் வைத்தான்
**ஒருசிறு பழச்செடி உயர்புது மண்ணிலும்
ஒருசிறு **மரத்தை ஒளிர்பசுந் தரையிலும்
**பேரியைப் புனிதப் பெருமண் தரையிலும்
**அலரியை மேட்டிலும் அவன்நட் டிட்டான்   30

**சூரைச் செடியைத் தொடுவெறு நிலத்திலும்
**சிந்துர மரத்தைத் திடலிலும் நட்டான்.

மரங்கள் யாவும் வளர்ந்துயர்ந் திட்டன
நாற்றுச் செடிகள் நன்றாய் ஓங்கின;
மலர்ந்த முடியுடன் **மரமொன் றெழுந்தது
தேவ தாருவும் செறிந்து விரிந்தது
சதுப்பு நிலத்தில் மிலாறு தழைத்தது
சொரிந்தமண் ணிடையே **சிறுமர வினமும்
புதுமண் புலத்தில் **சிறுபழச் செடியும்
தொல்வெறு நிலத்துச் சூரைச் செடியும்    40

சூரைச் செடிகளின் சுவைமிகு பழங்களும்
சிறுசெடிப் **பழங்களும் திகழ்ந்தன கனிந்து.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிகழ்ந்ததை நோக்க நேரிலே வந்தான்
சம்ஸா என்பான் தானிடு விதைகளை
பெல்லர் வொயினன் பெய்திடு விதைகளை:
மரங்களத் தனையும் வளர்ந்ததைக் கண்டான்
நாற்றுச் செடிகளின் நளினமும் கண்டான்;
சிந்துர மரத்தில் செழுந்தழை இல்லை
தேவநற் றருவில்வேர் தெரியவு மில்லை.    50

அதன்விதி அதுவென அப்பால் சென்றனன்
தானே முளைத்துத் தழைக்குமென் றெண்ணினன்
முன்று இரவுகள் முழுமையாய் முடிய
முன்று பகல்களும் முனைந்துகாத் திருந்தான்.
ஒருமுறை பார்க்கப் போயினன் பின்னர்
வாரமொன் றகல வந்துநோக் கினனால்:
சிந்துர மரத்திற் செழுந்தழை இல்லை
தேவநற் றருவில்வேர் தெரியவு மில்லை.

கண்டனன் பின்னர்நற் கன்னியர் நால்வர்
ஐவர்நீர் எழுந்தனர் அவர்மணப் பெண்போல்;   60

புல்லினை வெட்டியே பொற்புற வைத்தனர்
பனிபடர் புல்லினைப் பாங்குற அள்ளினர்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்;
வெட்டிய புல்லதை விரைந்தொன் றாக்கினர்
கட்டியே குவித்துக் கவினுற வைத்தனர்.

**நீர்விலங் கொன்றந் நீரில் எழுந்தது
நேராய் எழுந்தது நின்றது அலைமேல்;
காய்ந்தவப் புற்களைக் கனலிடை யிட்டது
கனலதும் ஓங்கிக் கடுகதி எழுந்தது    70

அனைத்தையும் சாம்பரா யாக்கிய தக்கினி
சாம்பர்கள் சேர்ந்தன தகர்துக ளாயின.

துகளெலாம் சேர்ந்தொரு தொடர்திட் டாகியே
தோய்ந்துலர் சாம்பராய் தொட்டுயர்ந் திருந்தது.
ஆங்கிருந் ததுவொரு அழகிய செழும்இலை
செழுமிலை யிருந்ததோர் சிந்துர விதையொடு
அவற்றிலே யிருந்தொரு அரும்முளை வந்தது
பசுந்தளிர் செழுப்பொடு பாங்காய் வளர்ந்தன
எழில்நிலத் தேயொரு இதச்சிறு **செடியென
இரட்டைக் கிளைகளாய்ப் பிரிந்து வளர்ந்தது.    80

கிளைகள் வளர்ந்து கிளர்ந்து விரிந்தன
இலைகள் செழித்து எங்கும் செறிந்தன:
உச்சி உயர்ந்து ஒளிர்விண் நின்றது
வானில் இலைகள் வளர்ந்து விரிந்தன
முகில்களை மோதி முட்டி நிறுத்தின
ஆவிநீ ராவதை அடியோ லகற்றின
ஆதவன் ஒளிர்வதை அவைதடுத் திட்டன
விரிநில வொளியையும் விண்மிசைத் தடுத்தன.

முதிய வைனா மொயினன் பின்னர்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்    90

சிந்துர மரத்தைச் சிதைப்பவர் உளரோ
அகல்பெரு மரத்தை அழிப்பவர் உளரோ?
மானிட வாழ்வு சோகமா கிறதே
மீனினம் நீந்தச் சிரமமா கிறதே
ஆதவன் ஒளியும் அருகிப் போனதால்
தண்ணில வொளியும் தடுக்கப் பட்டதால்.

ஆயினும் அங்கொரு ஆளும் இல்லையே
விறல்நெஞ் சுடைய வீரன் இல்லையே
சிந்துர மரத்தைச் சிதைத்து வீழ்த்திட
உயர்ந்து நூறான உச்சியை ஒடிக்க.     100

முதிய வைனா மொயினனப் போது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அன்னையே, பெண்ணே, அரிதெனைச் சுமந்த
இயற்கையின் மகளே, எனை வளர்த்தவளே!
தண்புன லிருந்தொரு சக்தியை யனுப்பு
தண்புனல் அமைந்த சக்திகள் அனேகம்
சிந்துர மரமிதைச் சிதைத்து விழுத்திட
தீயஇம் மரத்தைச் சிதல்சித லாக்க
உதய சூரியன் ஒளியினி லிருந்து
வண்ண நிலவதன் வழியினி லிருந்து."    110

ஆழியி லிருந்தொரு ஆடவன் எழுந்தான்
அலையிலே யிருந்தொரு ஆண்மகன் எழுந்தான்;
அவனோ பென்னம் பெரியஆ ளல்லன்
ஆயினும் சின்னஞ் சிறியனு மல்லன்:
நீளமோ மனிதன் நேர்பெரு விரலாம்
உயரமோ பெண்ணின் ஒருகைச் சாணாம்.

செப்பினா லான தொப்பிதோ ளதிலே
செப்பினா லான செருப்புகள் காலில்
செப்பினால் செய்து திகழும் கையுறை
கையுறை மீதில் கவின்செப் போவியம்    120

இடுப்பினைச் சுற்றிச் பட்டிசெப் பினிலே
பட்டியின் பின்புறம் **பரசுசெப் பினிலே
பரசின் பிடியொரு பெருவிரல் நீளம்
பரசின் அலகோ பகர்நகத் தளவு.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்:
பார்க்கப் புகுந்தால் பாங்குறு மனிதனே
தோற்றம் நோக்கித் துணிதலும் மனிதனே
நீளமோ மனிதன் நேர்பெரு விரலாம்
உயரமோ எருதின் ஒண்குளம் பளவு.     130

பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"எவ்வகை இனத்தில் இயைந்தமா னுடன்நீ
எளியமா னுடனே, எத்தகை மனிதன்?
உயரிலா உடலிலும் உயர்ந்துளாய் சற்றே
சவத்தினைக் காட்டிலும் சற்றே சிறந்துளாய்?"

செறிகடல் தோன்றிய சிறுமகன் சொன்னான்
அலைகளில் எழுந்த அவன்விடை பகர்ந்தான்:
"நவில்வகை யாவினும் நானொரு மனிதன்
சிறுமா னுடன்தான் செறிபுனற் சக்தி    140
சிந்துர மரத்தைச் சிதைக்கவே வந்தேன்
அதனைத் துண்டிட் டழிக்கவே வந்தேன்."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"எண்ணவே இல்லைநான் உன்னைப் படைத்ததும்
உன்னைப் படைத்து உனையனுப் பியதும்
வலிய சிந்துர மரம்விழற் கல்ல
மாபெரும் மரத்தை மாய்ப்பதற் கல்ல."

அவ்வித மாக அவன்பகர் வேளை
மீண்டும் பார்வையை வீசிய பொழுது    150
மனிதனோ முற்றிலும் மாறிடக் கண்டான்
வீரனோ புதியனாய் விளங்கிடக் கண்டான்.
பாதங்கள் தரையிற் பதிந்து நின்றன
தலையோ நிமிர்ந்து முகிலைத் தொட்டது
தாடியோ முழுங்கால் தன்னிலும் தாழ்ந்தது
தலைமயிர் குதிவரை தழைத்துநீண் டிருந்தது
இருவிழிக் கிடையே இடைவெளி ஆறடி
காற்சட் டையதும் காற்புறம் ஆறடி
முழங்காலின் பக்கமும் முழுமையாய் ஒன்றரை
இடுப்பின் சுற்றள விரண்டா யிருந்தது.    160

கைவிரல் கோடரிக் காம்பினில் வைத்து
அலகினைத் தீட்டி ஆக்கினன் கூர்மை
ஆறு கற்களில் அதனைத் தீட்டினன்
ஏழாம் கல்லிலும் இன்னும் தீட்டினன்.

எழுந்தான் நகர்ந்தான் எதிர்ப்புறம் வந்தான்
இன்னும் சுலபமாய் முன்னே நடந்தான்
அவன்காற் சட்டை அகன்ற உடையொடு
விரிந்தகாற் சட்டை பரந்த உடையொடு;
முதலடி எடுத்து முன்னே வைத்தான்
மென்மைகொண் டமைந்த மிகுமணற் பரப்பில்,    170
இரண்டடி வைத்து இன்னுமுன் வந்து
**ஈரல் நிறத்தில் இயைந்தமண் ணடைந்தான்,
முன்றாம் அடியை முயன்றுமேல் வைத்து
சிந்தூ ரத்தின் செறிவே ரடைந்தான்.

கோடரி கொண்டே கொடுமரம் தாக்கி
ஓங்கி வெட்டினன் உயர்கூ ரலகால்
ஒருமுறை வெட்டி இருமுறை வெட்டினன்
மூன்றாம் முறையும் முயன்றான் விரைவாய்;
அனற்பொறி கோடரி அலகில் எழுந்தது
சிந்துர மரத்தில் தீப்பொறி தெறித்தது,     180
நொந்து சரிந்து வந்தது சிந்துரம்
அடற்பெரு மரமும் ஆட்டங் கண்டது.

முயன்றஅவ் வாறமை மூன்றாம் முறையில்
சிந்துர மரத்தைத் தீர்த்துக் கட்டினன்
பெருவலி மரமும் பெயர்ந்து வீழ்ந்தது
நூறாம் கிளைகளைத் துணிபடச் செய்தது.
கிழக்கே அடிமரத் துண்டைக் கிடத்தினன்
வடமேற் கினிலே மரமேற் பகுதி
வடக்கே இலைதழை வந்துவீழ்ந் ததுவால்
கொம்பர்கள் வடக்கில் குவிந்துவீழ்ந் தனவே.    190

அவனொரு கிளையினை அங்கையி லெடுத்து
எல்லையில் லாத இன்பம் பெற்றான்;
உச்சி மரத்தை ஒடித்தான் எளிதாய்
முடிவிலா மாய வித்தையைக் கண்டான்;
இலையுறும் கிளையை எடுத்தான் தனித்து
திடமாம் அன்பைத் தொட்டெடுத் திட்டான்.
எஞ்சிய சிதைவுகள் எங்கும் சிதறின
மிஞ்சிக் கிடந்த மிகுமரத் துண்டுகள்
உயர்ந்த தெளிந்த ஒளிர்கடல் மேலே
பரந்து விரிந்த படரலை களின்மேல்    200
காற்று வந்துதா லாட்டிச் சென்றது
கடலலை எழுந்து கடத்திச் சென்றது
திறந்த நீரிலே செல்லும் தோணிபோல்
அலைகடல் மீது அலையும் கப்பல்போல்.

வடநா டவற்றை வாயு சுமந்தது;
வடநிலச் **சிறுபெண் மங்கையாங் கொருத்தி
சிறுசிறு துணிகளைச் செம்மையாய்த் தோய்த்தாள்
உடைகளைக் கழுவி உலரவும் வைத்தாள்
நீரின் கரையில் நிலைத்தபா றையிலே
நீண்ட கரையில் நிலவும் முனையில்.    210

மிதந்ததுண் டுகளை மெல்லியள் கண்டாள்
கைப்பை ஒன்றிலே கவனமாய்ச் சேர்த்தாள்
பையினை யெடுத்துப் படர்ந்தில் லடைந்தாள்
முன்றிலில் வைத்தாள் முழுநீள் பிடிப்பை
மாயவித் தைக்கு வலுசரம் செயற்கு
படைக்கலம் மந்திரப் பணிக்காய்ச் செய்ய.

சிந்துர மரத்தைச் சிதைத்தபோ தினிலே
தீயஅத் தருவும் தீர்த்தழிந் ததுவால்
கதிரவன் மீண்டும் கதிர்களைத் தந்தான்
திங்களின் நீள்நிலா திரும்பிவந் திட்டது     220
மேகம் நீண்டு மேலே மிதந்தது
வானவில் விண்ணில் வளைந்து நின்றது
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்.

முழுதாய்க் காடுகள் முளைத்துத் தழைத்தன
வனங்கள் செழித்து வளர்ந்திட லாயின
தருக்களில் இலைகள், தரையினிற் புற்கள்,
மரங்களிற் பாடி மகிழ்புட் குலங்கள்,
பாடும் பறவைகள் பரவசப் பட்டன
மரத்தின் உச்சியில் **மணிக்குயில் கூவின.    230
பூமியிற் சிறுபழச் செடிகள் பொலிந்தன
வயல்களில் பொன்னிறப் பூக்கள் மலர்ந்தன
பல்லினப் புற்களும் பாங்காய் முளைத்தன
வளர்ந்தன பற்பல வடிவங் களிலே;
ஆயினும் பார்லி அங்கெழ வில்லை
அரிதாம் அப்பயிர் அதுமுளைத் திலதே.

முதிய வைனா மொயினன் அதன்பின்
எங்கும் நடந்தே எண்ணிப் பார்த்தான்
நீலக் கடலின் நீள்கரை தன்னில்
மாபெருங் கடலின் மடிவின் எல்லையில்;    240
ஆறுதானிய அருமணி கண்டான்
ஏழு விதைகளை எடுத்தனன் ஆங்கே
ஆழியின் எல்லை யாம்பரப் பிடத்தே
மணல் நிறைந்திட்ட வண்கரை மீது
அவற்றைக் **கீரியின் அருந்தோல் வைத்தான்
கோடை அணிலின் குறுங்கா லடியில்.

விதைகளை நிலத்தில் விதைக்கச் சென்றான்
சென்றான் தானியச் செழும்விதை தூவ
*கலேவலாப் பகுதியின் கற்கிணற் றருகே
*ஒஸமோ வின்வயல் உளவிளை விடத்தே.    250

மரமிசை யொருபுள் வாய்திறந் திசைத்தது:
"ஒஸமோவின் பார்லி ஒன்றுமே முளையா
கலேவலாவின் **பயிறும் கவினுற வளரா
மண்ணைக் கிளறிப் பண்செய் யாவிடில்
அடர்வன மரங்களை அழித்தி டாவிடில்
அழித்த மரங்களை எரித்தி டாவிடில்."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கூரிய அலகுக் கோடரி செய்தான்
விரிபெரும் பகுதியை வெட்டியே அழித்தான்
மண்ணைக் கிளறிப் பண்செய் திட்டான்    260
வியன்மர மனைத்தையும் வெட்டி வீழ்த்தினன்
தனிமிலா றொன்றே தவிர்ந்து நின்றது
பறவை யினங்கள் பாங்குறத் தங்க
குயில்வந் திருந்து கூவுதற் காக.

விண்ணிலோர் கழுகு வீச்சா யெழுந்தது
விண்ணகம் முழுவதும் மேவிப் பறந்தது
அதனைப் பார்க்க அவ்விடம் வந்தது:
"இம்மரம் மட்டுமேன் இங்குநிற் கிறது?
மிலாறு மரத்தையேன் வீழ்த்திட வில்லை?
எழிலுறு மரமிதை ஏன்வெட் டிடவி(ல்)லை?"   270

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இம்மரம் மட்டுமிங் கிருப்பதன் காரணம்:
பறவைகள் வந்து பாங்காய்த் தங்க
வானக் கழுகு வந்துநன் கமர."

விண்ணகப் பறவை விறற்கழு குரைத்தது:
"இங்குநீ நல்லதோர் இருந்தொழில் செய்தனை:
மிலாறு மரத்தினை வெட்டா திட்டனை
உன்னதத் தருவை உயர்ந்திட விட்டனை
பறவைகள் வந்து பாங்குறத் தங்க
நானே வந்து நன்றா யமர."     280

விண்ணகப் பறவைதீ விரைந்துமுட் டிற்று
எரியினை யோங்கி எழுந்திட வைத்தது
வடக்கின் காற்று வன்கா டழித்தது
வடகீழ்க் காற்றும் மரங்களை யுண்டது
எல்லா மரங்களும் எரிந்து முடிந்தன
சாம்பலாய் மாறித் தகர்துக ளாயின.

அப்போ முதிய வைனா மொயினன்
ஆறு விதைகளை அள்ளினான் ஒன்றாய்
ஏழு விதைகளை எடுத்தான் கையில்
கீரித் தோலதன் கீழே யிருந்து     290
கோடை அணிலின் காலிடை யிருந்து
கோடைப் **பிராணியின் கொழுங்கா லிருந்து.

பிற்பா டவன்நிலம் வித்திடப் போனான்
தானிய மணிகளைத் தூவிச் சிதறி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"விதைக்கப் போகிறேன் நான்இவ் விதைகளை
படைப்பின் பெரியோன் பணைவிர லிருந்து
சகலதும் வல்லோன் தன்கரத் திருந்து
இந்தப் புவிமிசை இவைமுளைத் துயர
வளர்ந்து செழித்து வளமுடன் பல்க.    300

புவியின் கீழெழில் பொலிமுது மகளே!
மண்ணின் மங்கை, மாநிலத் தலைவி!
முளையை வெளியே முளைத்துய ரச்செய்
செழித்து வரச்செய் திகழ்மண் துணையால்;
நிலத்தின் சக்தி நிதம்பொய்க் காது
இந்தப் பூமி இருக்கும் வரைக்கும்,
தந்தவன் அன்பு தரித்திருப் பதனால்
இயற்கையின் மகளின் இருந்துணை யதனால்.

மண்ணே, எழுவாய் வளர்துயி லிருந்து!
படைப்போன் புற்களே, படுக்கையி லிருந்து!   310
தண்டுகள் எழட்டும் தரையினைக் கிழித்து!
காம்புகள் கிளர்ந்து கடுகநின் றிடடட்டும்!
கதிர்மணி யாயிரம் கவினொடு வரட்டும்!
நூறுநூ றாகக் கிளைபடர்ந் திடட்டும்!
எனது உழவினில், எனது விதைப்பினில்,
எனது உழைப்பிற் கியையூ தியமாய்!

ஓ, மனு முதல்வ, உயர்மாதெய்வமே!
விண்ணகம் வாழும் மேல்வகைத் தந்தையே!
முகிற்குலம் புரக்கும் முதுகா வலனே!
நீராவி அனைத்தையும் நிதமாள் பவனே!    320
முகில்கள் யாவையும் குவிவுற வணைத்து
சந்திக்க வைப்பாய் தவழ்வான் வெளியில்,
இயக்குவாய் கிழக்கில் இருந்தொரு முகிலை
வடமேற் கொன்று வந்துதிக் கட்டும்
மேற்கி லிருந்து மிகுதியை அனுப்பு
அனுப்புதெற் கிருந்தும் அதிவிரை வாக
தொல்வா னிருந்து தூறல்கள் வரட்டும்
எழிலியி லிருந்துதேன் துளிகள் விழட்டும்
முதுபுவி முளைக்கும் முளைகளின் மீது
உயிர்பெற் றுயரும் பயிர்களின் மீது."    330

மானிட முதல்வன், மாபெருந் தேவன்
நிலைபெறும் சுவர்க் கமாள் நேசத் தந்தை
மேகம் மேலுறும் வியன்சபை யமர்பவர்
உயர்ந்து தெளிந்த உயர்மன் றுறைபவர்;
ஒருமுகில் கிழக்கிருந் துடன் வருவித்தார்
வடமேற் கிருந்தொரு மழைமுகில் படைத்தார்
இன்னொன்றை மேற்கே இருந்தும் அனுப்பினார்
அனைத்தையும் தெற்கிருந் தவர்விரை வித்தார்
அனைத்தையும் ஒன்றுசேர்த் தழுத்தித் தள்ளினார்
ஒன்றுடன் ஒன்றை உராயப் பிணித்தார்.    340
வானத் திருந்து மாரியைப் பொழிந்தார்
தேன்துளி தெளித்தார் திரள்முகில் அதனால்
முளைத்து வந்த முளைகளின் மேலே
உயிர்பெற் றுயர்ந்த பயிர்களின் மேலே.
கூர்முனை ஒன்று குதித்துமே லெழுந்தது
இளந்தூர் ஒன்று இதமாய் வளர்ந்தது
பசுமை வயலின் படர்நிலத் திருந்து
வைனா மொயினனின் கைவினைத் திறத்தால்.

இரண்டு நாட்கள் இனிது முடிந்தன
இரண்டாம் முன்றாம் இரவுகள் போயின    350
முழுமையாய் வாரம் ஒன்று முடிந்தபின்
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வளர்ச்சியைப் பார்க்க வலமாய் வந்தான்
தானே உழுது தானே விதைத்த
ஊக்கத் துறுபலன் நோக்குதற் காக;
விரும்பிய வாறே விளைந்தது பார்லி
ஆறு வழிகளில் அகல்கதிர் செறிந்து
தண்டுகள் முத்திசை தாமே பிரிந்து.
முதிய வைனா மொயினனு மாங்கே
செலுத்தினான் பார்வை திரும்பினான் சுற்றி    360
குலவும் வசந்தக் கோகிலம் வந்தது
வளர்ந்த மிலாறினை வந்ததும் கண்டது:
"இம்மரம் மாத்திரம் ஏனிங்கு நின்றது?
மிலாறு மட்டுமேன் வீழாது நின்றது?"

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இம்மரம் மட்டுமேன் இங்குநிற் கிறதெனில்
மிலாறு மட்டுமேன் வீழ்ந்திட விலையெனில்
உனக்காய் நீவந் துறைவதற் காக;
குயிலே குயிலே கூவுவாய் இப்போ
இனிய நெஞ்சால் இன்பமாய்ப் பாடு.    370
வெண்பொன் நெஞ்சால் மிகுபாட் டிசைப்பாய்
**ஈயநன் நெஞ்சால் எழிற்பா விசைப்பாய்
காலையில் பாடு, மாலையில் பாடு,
நண்பகல் ஒருமுறை நலமிகப் பாடு
என்விளை நிலமிரும் மகிழ்ச்சியில் திளைக்க
எனதுகா னகமெல்லாம் எழிலொடே வளர
தடமெல்லாம் தாழ்விலாச் செழிப்பினில் கொழிக்க
எனதுமா நிலமெல்லாம் எழில்வளம் பொலிய."

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.