|
|||||
களி உருண்டை |
|||||
தேவையானவை : புழுங்கல் அரிசி - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை :
1. முதலில்அரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
2.அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
3. இதில் பொடித்தவைத்துள்ள அரிசியை சிறிது சிறிதாக கொட்டி கட்டி பிடிக்காமல் கிளறிவிடவும்.
4. பிறகு அரிசி வெந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து கலக்கவும்.
5. வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடியை அதில் சேர்க்கவும்.
6. இந்த கலவைபாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும்.
|
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|