|
|||||
கல்கண்டு பாத் |
|||||
தேவையானவை : பச்சரிசி - 100 கி பால் - 100 மி.லி. நெய் - 50 கி கற்கண்டு - 100 கி உலர்ந்த திராட்சை - 15 கி முந்திரி - 15 கி ஏலக்காய்த் தூள் - 3 தேக்கரண்டி செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் ஊறிய பிறகு 200 மி.லி. கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக விடவும். தண்ணீர் சுண்டிய பின் பால் ஊற்றவும். 2.பால் சுண்டி அரிசி கூழாக வெந்தபின் 15 கிராம் நெய் கலந்து பிறகு கல்கண்டைக் கலக்கவும். 3.பத்து நிமிடம் மிதமான தீயில் கொதித்த பின் இறக்கி ஏலக்காய்த் தூளைக் கலக்கவும். 4.மீதி நெய்யை நன்கு காய வைத்து திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்து, நெய்யோடு கல்கண்டு பாத்தில் கலக்கவும். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|