|
||||||||
கற்கண்டு பொங்கல்(Kalkandu Rice) |
||||||||
தேவையானவை: கற்கண்டு : 1/4 கிலோ பச்சரிசி : 1 ஆழாக்கு காய்ந்த திராட்சை : சிறிதளவு முந்தி : 100கிராம் எண்ணெய் : 50 கிராம் பாசி பருப்பு : 1/2 ஆழாக்கு, தட்டிய ஏலக்காய் : 1 டீஸ்பூன் பால : 1/2 டம்ளர் நெய் : 100 கிராம் செய்முறை: 1.அரிசி,பருப்பை கழுவி 4 டம்ளர் தண்ணீருடன் பால் சேர்த்து குக்காரில் வேக விட வேண்டும். பிறகு வெந்தவுடன் ஏலக்காய் பொடி கற்கண்டை சேர்த்து கிளறவும். 2.வாணலியில் நெய் ஊற்றி எண்ணெயும் சேர்த்து முந்திரி,திராட்சை வறுத்துக் கொட்டி கிளறி இறக்கவும் பத்தே நிமிடத்தில் கற்கண்டு பொங்கல் ரெடி. |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|