LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

கழுவேற்ற விழாக் கூத்து

காத்தவராயனைத் தேடுதல், அவனை விசாரித்தல், பின் கழுவேற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் கூத்தாகவும் வழிபாடாகவும் நிகழ்த்தப்படுதல் கழுவேற்ற விழாக் கூத்து எனப்படும். இதனை ‘கழுவேற்ற பாரி வேட்டை விழா’ என்றும் அழைப்பர். இக்கூத்து திருச்சி மாவட்டத்தில் காத்தவராயன் வழிபாட்டிடங்களில் நிகழ்த்தப்படுகிறது.  ஊர்க்காவல் அலுவலராக சேப்பிள்ளையிடம் காத்தவராயன் வளர்வதும் ஆரியமாலாவை மணம்புரிவதும், பின்னர் காத்தவராயனைக் கைது செய்து கழுவில் ஏற்றும் போது மன்னர் அவரை விடுவிப்பதும், காமாட்சியம்மனின் கட்டளைப்படி கழுவில்ஏறுவதுமாக நிகழ்ச்சி சுவையாக நடத்தப்படும்.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: கழுவேற்ற விழாக் கூத்து   கூத்து   Koothu   Kaluvetra Vizha Koothu           
 தொடர்புடையவை-Related Articles
வண்ணான் வண்ணாத்தி கூத்து வண்ணான் வண்ணாத்தி கூத்து
மாவெலிக் கூத்து மாவெலிக் கூத்து
பொன்னர் சங்கர் விழாக்கூத்து பொன்னர் சங்கர் விழாக்கூத்து
தோல்பாவைக்கூத்து தோல்பாவைக்கூத்து
டப்பாங்குத்து டப்பாங்குத்து
கையுறைப் பாவைக்கூத்து கையுறைப் பாவைக்கூத்து
கழைக்கூத்து கழைக்கூத்து
கழுவேற்ற விழாக் கூத்து கழுவேற்ற விழாக் கூத்து
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.