LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன் : கமல்ஹாசன் !!!

கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

 

கமல் ஹசன் நடித்து, இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதற்குள், கமல் பட்ட கஷ்டங்கள் அனைவரும் அறிந்ததே, ஒருகட்டத்தில் வெறுத்துப்போன கமல் இப்படியே எனக்கு தொந்தரவு  கொடுத்தாங்கன்னா நான் இந்த நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று அப்போது உணர்ச்சிவசப்பட்டார். பின்னர் ஒருவழியாக ‘விஸ்வரூபம்’ படமும் வெளிவந்து மெகா ஹிட்டானது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை கமல் இயக்கி, நடித்து வருகிறார். 

 

இந்நிலையில், பெங்களூரு செய்தியார்கள் சந்திப்பில் கமல் ஹசன் பேசியதாவது, நாட்டின், அனைத்து திரைப்பட துறையையும், “பாலிவுட் என, அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மொத்த திரைப்படங்களில், 50 சதவீத திரைப்படங்கள், தென்னிந்தியாவிலிருந்து வெளி வருகின்றன. ஹாலிவுட்டை இந்தியாவுக்கு இடமாற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

 

கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல், பிரச்னை ஏற்பட்டால், “நாட்டை விட்டு வெளியேறுவேன் என்ற கருத்திலிருந்து நான் பின் வாங்க மாட்டேன். இருந்தாலும் இந்த நாட்டை விட்டு வெளியேற எனக்கு விருப்பமில்லை. ஆனால் நான் நாட்டை விட்டு வெளியேறுவதை நாடு அனுமதிக்குமா…?” என தெரிவித்தார் கமல் ஹசன். 

 

மறுபடியும் முதல இருந்தா....... 

by Swathi   on 07 Oct 2013  0 Comments
Tags: கமல் ஹாசன்   விஸ்வரூபம் 2   விஸ்வரூபம்   Vishwaroopam 2   Vishwaroopam 2 Issues        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.