LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

காஞ்சிபுரம் இட்லி

தேவையானவை :

1. அரிசி - 1/2 கப்

2. உளுத்தம் பருப்பு - 1/4 கப்

3. கடலைப் பருப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்

4. தயிர் - 1/8 கப்

5. முந்திரி - 100 கிராம்

6. பச்சை மிளகாய - 2 (நறுக்கியது)

7. துருவிய தேங்காய் - 1/2 கப்
 
8. பொடித்த இஞ்சி - 1/4 டீஸ்பூன்

9. மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

10. உப்பு - தேவையான அளவு

11. கறிவேப்பபிலை - சிறிது

12. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

13. நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு அதில் நீரை ஊற்றி நான்கு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

2. பின் கடலைப் பருப்பையும் தனியாக நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, ஓரளவு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

3. பின்பு அதனை அதனை 6-8 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் நொதிக்க விட வேண்டும். பிறகு அதில் தயிர், முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, மிளகு தூள், கறிவேப்பிலை, நெய், உப்பு மற்றும் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

4. கடைசியாக அந்த மாவை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான காஞ்சிபுரம் இட்லி ரெடி!

by Swathi   on 08 Jan 2016  0 Comments
Tags: Idli Varieties   Kanchipuram Idli   How to make Kanchipuram Idli   Kanchipuram Idli Seivathu Eppadi   காஞ்சிபுரம் இட்லி   காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி   இட்லி வகைகள்  
 தொடர்புடையவை-Related Articles
சரவண பவன் கைமா இட்லி சரவண பவன் கைமா இட்லி
காஞ்சிபுரம் இட்லி காஞ்சிபுரம் இட்லி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.