LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF

கணியான் ஆட்டம்

தென் தமிழ் மாவட்டங்களில் வாழும் கணியன் என்ற சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் கணியான் ஆட்டம் எனப்படும். இவ்வாட்டமானது 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது. இது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள சுடலைமாடன் கோவில்களில் கட்டாயமாகவும், அம்மன் கோவில்களில் பெருமளவும், பிற நாட்டார் தெய்வக் கோவில்களிலும் நிகழ்கிறது.இக்கலைக்குரிய இசைக்கருவிகள் மகுடம். ஜால்ரா ஆகியன. இவ்வாட்டத்தின் துணை ஆட்டங்களாக அம்மன் கூத்து, பேயாட்டம் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். தட்சணின் யாகக் குண்டத்திலிருந்து வந்த சுடலைமாடன் கேட்டதற்கிணங்க சிவபெருமான் கணியனைத் தோற்றுவித்ததாகவும் கூறப்படுகிறது.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: கணியான் ஆட்டம்   கணியான்   Kaniyaan   Kaniyaan Aattam           
 தொடர்புடையவை-Related Articles
கணியான் ஆட்டம் கணியான் ஆட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.