LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

குரு இயக்கத்தில் நடிக்கும் சிஷ்யன் !!

கார்த்தி தற்போது தோழா, காஷ்மோரோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் தோழா திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கார்த்தி விமானம் ஓட்டும் பைலட் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இவருக்கு ஜோடியாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்.


தற்போது படத்திற்கான முதல் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

by Swathi   on 22 Mar 2016  0 Comments
Tags: Karthi   Mani Ratnam   கார்த்தி   மணி ரத்தினம்           
 தொடர்புடையவை-Related Articles
கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு... கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
ரெமோ படத்தில் இன்னொரு கதாநாயகி... ரெமோ படத்தில் இன்னொரு கதாநாயகி...
24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!! 24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!!
குரு இயக்கத்தில் நடிக்கும் சிஷ்யன் !! குரு இயக்கத்தில் நடிக்கும் சிஷ்யன் !!
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் திரிஷா, நயன்தாரா.. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் திரிஷா, நயன்தாரா..
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர் கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.