|
|||||
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த ஜெயலலிதா கடிதம் எழுதுவது மட்டும் போதாது - சொல்கிறார் கருணாநிதி ! |
|||||
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாக இருக்கிறது. இதில் மாநில, மத்திய அரசுகளிடையே வெறும் கடித போக்குவரத்து மட்டும் தான் நடக்கிறது. கடிதம் எழுதி தள்ளுவதால் மட்டும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. மத்திய அரசு தலையிட்டு ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். |
|||||
by Swathi on 04 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|