LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF

கருப்பாயி கூத்து

இக்கலை கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. மதுரைப் பகுதியில் மூக்காயி கூத்து என வழங்கப்படுகிறது. இக்கலையானது மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. இக்கலை நிகழ்ச்சியை ஆண், பெண் ஆகிய இருவர் நடத்துவர். ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பர். பெண்ணான கருப்பாயி கணவர் தனக்குச் செய்த கொடுமையைக் குறித்து பார்வையாளர்களிடம் கூறுவதும், அதற்கு நையாண்டி மேளக்காரர்கள் கூடியிருக்கும் பார்வையாளர்களிடம் பஞ்சாயத்து பேசுவது போன்றும் நடத்தப்படும்.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: கருப்பாயி கூத்து   கருப்பாயி   Karuppayi   Karuppayi Koothu           
 தொடர்புடையவை-Related Articles
கருப்பாயி கூத்து கருப்பாயி கூத்து
கருப்பாயி  ஆட்டம் கருப்பாயி ஆட்டம்
பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதை பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.