LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

கற்பனைகள்,கனவுகள்

எல்லைகள் எதுவும் இதற்கு

இல்லை

சோகத்தில் இருப்பது போல

யாரும் கற்பனை செய்வதில்லை


நிஜத்தில் எல்லாமே சோகம்

என்ற எண்ணம் இருக்கலாம்


வாழ்நாளில் பாதி நாட்கள்

கற்பனையில் தான் கழிக்கின்றோம்.


சுலபமாக கிடைப்பவைகளை கற்பனை

செய்வதில்லை,ஆனால்

சுலபமானவைகள் என்பது கிடைத்த

பின்தான் தொ¢கிறது.


கற்பனையில்

ஒரு பிடி சோறு உண்பது

போல காண்பர் இது

பரம ஏழைக்கும்,செல்வந்தனுக்கும்

பொருந்தும். பரம ஏழை

கிடைக்காமல் கணவு காண்கிறான்.

செல்வந்தன் மருத்துவா¢ன் எச்சா¢க்கையால்

கனவு காண்கிறான்.

கற்பனை ஒன்றுதான். இடங்கள்

மட்டுமே வித்தியாசம்.


கற்பனைகளும்,கனவுகளும்

ஒன்றுதானோ!இது விழித்திருக்கும்போது

வருகிறது,அது உறங்கும்போது

வருகிறது.


கற்பனைகள் சில நேரங்களில்

சாதிக்கப்படுகின்றன.

கனவுகள் விழித்தவுடன்

மறைந்து அல்லது மறந்து

போகிறது.

Katpanaigal,kanavukal
by Dhamotharan.S   on 31 Mar 2016  0 Comments
Tags: Katpanai Kavithaigal   Kanavu Kavithaigal   கற்பனை   கனவுகள்   கற்பனை கவிதைகள்        
 தொடர்புடையவை-Related Articles
கற்பனைகள்,கனவுகள் கற்பனைகள்,கனவுகள்
விற்பனையில் கற்பனை - மோகன் குமார் விற்பனையில் கற்பனை - மோகன் குமார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.