LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

கவிஞனின் கவிதையில் குழந்தை

மயக்கும் கண்களிலே மை எழுது

இனிக்கும் இதழில் மழலைமொழி பேசு

பிஞ்சு கரங்களால் கவிதை எழுது

கொஞ்சும் உணர்வில் இனிமை பாடு!  

 

தாமரை மலரொன்று தூளியில் தூங்குது

தவழும் கால்கள் மென்மை காட்டுது

இதழ் பிரியும் புன்னகை இதயம் நிறைகிறது

இமைகள் இரண்டும் மென்திரையாகிறது!

 

சிந்தையைத் தூண்டும் சிரிக்கும் கண்கள்

அகந்தையை அகற்றும் அன்பு ஒளிக்கதிர்கள்

புன்னகை காட்டும் பூவிதழ்கள்

தாய் மடியில் தவழும் மணக்கும் மழலை

சத்தமில்லா முத்தம் கேட்கிறது!

 

நீ சிரித்தால் இனிமையும் தலைகுனியும்

நீ அழுதால் தெய்வமே ஓடி வரும்

நீ பாடினால் சங்கீதம் கை தட்டும்

நீ பேசினால் காற்றும் இசை பாடும் !

 

கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

பள்ளிக்கரணை, சென்னை

 

 

  

 

 

by Subramanian   on 31 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.