|
|||||
கீச்சுச் சாளரம் -தொகுப்பு: நீச்சல்காரன் |
|||||
கோவிலுக்கு புறாக்கள் வருவது இறைவனைத் தேடி அல்ல, இரையைத் தேடி..! @AnirudhAakash4 தினமும் 10 பேங்க்ல இருந்து மெசேஜ் வருது அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க *0* பேலன்ஸ்லனு
ஏற்கனவே அக்கவுண்ட் இருக்கிற பேங்க்லியே என் பேலன்ஸ் *0* தான்டா சொன்னா புரிஞ்சுக்கோங்கடா @Aaathithamizhan
ஒழுங்கான ஒரு வடிவம் இல்லை அதற்கு "உருளை" கிழங்கு என்று பெயர்..... @Oorkkavalaan பெண் அழுகிறாள் என்றால் தன்னைத் தெரியப்படுத்துகிறாள் என்று அர்த்தம்..!!
ஆண் அழுகிறான் என்றால் தன் தைரியத்தை இழந்துவிட்டான் என்று அர்த்தம்..!! @mugamoodi11 தன்னைத் தவிர வேறொரு குழந்தையை தூக்கிக் கொஞ்சும் தாயிடம் பொறாமையுடன் தாவிக்குதித்து செல்லும் குழந்தையின் செல்லக் கோபமும் கொள்ளை அழகே 😍😍😘😘😘 @star_nakshatra |
|||||
by Swathi on 28 Sep 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|