|
||||||||
மொழி |
||||||||
தாய்வழியாகக் கற்கப்படும் மொழியைத் தாய் மொழி என்று சொல்லுகிறோம். ஆனால் மொழியே தாயல்ல; தாய் போல மதிப்பதற்கும் இல்லை. ஏனெனில் மனிதனே இன்று உலகில் நிலவி வரும் மொழிகள் அனைத்தையும் தோற்றுவித்தான், வளர்த்தான், வளர்த்து வருகிறான்; வேண்டாதவற்றை அழித்து விட்டான்; இனியும் அவ்வாறே அழித்து விடுவான். மனித சமுதாயம் வாழ்வதற்கு ஒரு மொழியே போதும். ஆதலால் கடைசியாக மனிதன் மீதியாகக் கொள்ளப் போவது ஒரு மொழி மாத்திரமே.
மொழிகளைத் தோற்றுவித்த மனிதன், அவன் நல்வாழ்விற்காக வேண்டாதவற்றை அழித்து விட, ஒழித்துவிட உரிமையும் பெற்றிருக்கிறான், ஆற்றலும் பெற்று இருக்கிறான்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
தாய்வழியாகக் கற்கப்படும் மொழியைத் தாய் மொழி என்று சொல்லுகிறோம். ஆனால் மொழியே தாயல்ல; தாய் போல மதிப்பதற்கும் இல்லை. ஏனெனில் மனிதனே இன்று உலகில் நிலவி வரும் மொழிகள் அனைத்தையும் தோற்றுவித்தான், வளர்த்தான், வளர்த்து வருகிறான்; வேண்டாதவற்றை அழித்து விட்டான்; இனியும் அவ்வாறே அழித்து விடுவான். மனித சமுதாயம் வாழ்வதற்கு ஒரு மொழியே போதும். ஆதலால் கடைசியாக மனிதன் மீதியாகக் கொள்ளப் போவது ஒரு மொழி மாத்திரமே.
மொழிகளைத் தோற்றுவித்த மனிதன், அவன் நல்வாழ்விற்காக வேண்டாதவற்றை அழித்து விட, ஒழித்துவிட உரிமையும் பெற்றிருக்கிறான், ஆற்றலும் பெற்று இருக்கிறான்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
|
||||||||
by Swathi on 18 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|