LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பழநிபாரதி

கடைசிப் பெண்

மரங்கள் சரிந்துகொண்டிருக்கின்றன 
மண்ணின் அடிஈரத்தை 
அவளது நெஞ்சம் சுமந்துகொண்டிருக்கிறது 

நட்சத்திரங்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன 
கடைசி வெளிச்சம் 
அவளது கண்களில் மிதந்துகொண்டிருக்கிறது 

நதிகள் தீர்ந்துகொண்டிருக்கின்றன 
எஞ்சிய ஒரே ஒரு குடத்தை 
அவளது இடை சுமந்துகொண்டிருக்கிறது 

மரங்கள் 
நட்சத்திரங்கள் 
நதிகளற்ற உலகத்தில் 
நான் அவள்முன் மண்டியிட்டு 
இரு கை குவித்து நிற்கிறேன் 
ஒரு வாய் தண்ணீருக்காக 

by Swathi   on 25 Feb 2014  1 Comments
Tags: கடைசிப் பெண்   பெண்   பெண் கவிதை   கடைசி   Last Women   Women Kavithai     
 தொடர்புடையவை-Related Articles
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!! தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!!
குழந்தைச் செல்வம் உண்டாக.. குழந்தைச் செல்வம் உண்டாக..
ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடி வரும் இந்தியப் பெண் லட்சுமிக்கு சர்வதேச துணிச்சல் மிக்க பெண் விருது வழங்கப்படுகிறது !! ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடி வரும் இந்தியப் பெண் லட்சுமிக்கு சர்வதேச துணிச்சல் மிக்க பெண் விருது வழங்கப்படுகிறது !!
கடைசிப் பெண் கடைசிப் பெண்
பெண் குழந்தை பிறந்தால் பிரசவ செலவு இலவசம் - குஜராத் மருத்துவரின் அதிரடி சலுகை !! பெண் குழந்தை பிறந்தால் பிரசவ செலவு இலவசம் - குஜராத் மருத்துவரின் அதிரடி சலுகை !!
பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் !! பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் !!
வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் !! வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் !!
கருத்துகள்
20-Apr-2014 23:40:29 கிச்சா பாரதி said : Report Abuse
காதல் வயபடாமல் வருவதில்லை கவிதை கவிதை எழுத தெரியாதவனுக்கு காதல் வயபடுவதில்லை காரணம் ஓன்று இல்லாமல் மற்றொன்று பிறப்பதில்லை பெண்ணொருத்தி இல்லாமல் மனித இனம் தளைப்பதில்லை தாய் அன்புக்கு ஈடு காதலியானால் அவள் மடியில் தூங்குவேன் நான் ஒரு சேயாக!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.