LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிப்பாய் படத்தில் தெருக்கூத்து ஆடி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் லட்சுமி மேனன் !!

இயக்குனர் சரவணன் தற்போது, கௌதம் கார்த்திக் மற்றும் லட்சுமி மேனனை வைத்து சிப்பாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எஸ்.எஸ்.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 


யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். 


விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படம் குறித்து சில சுவாரசிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 


இந்தப்படத்தில் கதாநாயகியாக வரும் லட்சுமி மேனன், சமூக சேவை செய்யும் துணிச்சல் மிக்க கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இதன் மூலம் ஊர் ஊராக சென்று வீதிகளில் தெருக்கூத்து மற்றும் மேடை நாடகங்களை அரங்கேற்றி சமூகத்திற்கு தீங்கு செய்யும் விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவாராம். அதிலும் குறிப்பாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், தண்ணீரில் கலப்பதால் அதை பயன்படுத்தும் மனிதர்கள் என்னவிதமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெருக்கூத்தாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன்.


மேலும் இந்த படத்தில் லட்சுமி மேனனின் அறிமுக காட்சியே மதுவுக்கும், புகைபிடித்தலுக்கும் எதிரான மேடை நாடக காட்சியாகத்தான் அமைத்துள்ளார்களாம் படக்குழுவினர்.

by Swathi   on 22 Mar 2014  0 Comments
Tags: Sippai   Sippai Movie   Laxmi Menon   சிப்பாய்   சிப்பாய் திரைப்படம்   தெருக்கூத்து   லட்சுமி மேனன்  
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்க மண்ணில் அமெரிக்க மண்ணில் "சிலம்பின் கதை" தெருக்கூத்து.
சிப்பாய் படத்தில் தெருக்கூத்து ஆடி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் லட்சுமி மேனன் !! சிப்பாய் படத்தில் தெருக்கூத்து ஆடி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் லட்சுமி மேனன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.