LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

உலகை வாழ்த்துவோம்

சாதாரணமாக இருக்கக் கூடியவர்களை வாழ்த்தும் போது நன்றி உணர்வு தான்! நமக்கு நன்மை செய்தவர்களை வாழ்த்தும் போதும் நன்றி உணர்வு தான். ஆனால் தீமை செய்யும் ஒருவனை வாழ்த்தும்போதோ அவன் நல்லவனாக மாறுகின்றான். கெடுதல் செய்பவன் ஒருவன் இந்த உலகத்தில் வளர வளர அவனிடமிருந்து வரக்கூடிய அலைகளினால் அவன் குடும்பம் அவனைச் சேர்ந்தவர்கள் அவ்வளவு பேரும் பாதிக்கப் படுகிறார்கள்.

அவனை நல்லவனாக மாற்றிவிட்டால், அவனைச் சூழ்ந்த அத்தனை பேருக்கும் அது பலன் தானே கொடுக்கும்? உங்கள் வாழ்த்தின் பலன் எந்த அளவு விரிந்து கொண்டே போகிறது பாருங்கள்! அப்படி இந்த உலக சமாதானம் வரவேண்டும் என்று சொன்னால், வாழ்த்தின் மூலமாகவே இந்த உலகம் முழுவதும் சேர்ந்து பலனை உணர்ந்து ஒருவருக் கொருவர் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

பிறகு தலைவர்களை வாழ்த்துவது அல்லது இன்னும் மற்ற எதிரிகளை வாழ்த்துவது என்று ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே உலக சமாதானம் வந்து விடும். அந்த அளவு ஒற்றுமை ஏற்பட்டு விடும். இதை மனம் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

by Swathi   on 20 Feb 2014  0 Comments
Tags: Vethathiri Maharishi   Vethathiri Maharishi Bless   Bless   World   உலகம்   வாழ்த்து   வேதாத்திரி மகரிசி  
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் கண்காட்சி
உலக பொது மறையில் ஓர் உலக சாதனை - பரதம் 5000 உலக பொது மறையில் ஓர் உலக சாதனை - பரதம் 5000
கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம் கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்
உலகம்  உனக்காக - ச.சவகர்லால் உலகம் உனக்காக - ச.சவகர்லால்
தப்புக்கணக்கு (ஒரு நிமிட உலகம் ) - கவிப்புயல் இனியவன் தப்புக்கணக்கு (ஒரு நிமிட உலகம் ) - கவிப்புயல் இனியவன்
கின்னஸ் உலக சாதனை படைத்தார் பி. சுசீலா !! கின்னஸ் உலக சாதனை படைத்தார் பி. சுசீலா !!
2015ல் உலகம் - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை !! 2015ல் உலகம் - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை !!
வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !! வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.