|
||||||||
வாழ்க்கை ஒரு புதிர் |
||||||||
ஏன் என்பதில்லை. குறிக்கோள் என்பது இல்லை காரணம் ஏதும் இல்லை. அது அப்படியே இருக்கிறது. எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு. அது அங்கே இருக்கத்தான் செய்யும். ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது ? எதற்கு தத்துவ விசாரத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும்? நடனமாடலாமே?பாடலாமே? அன்பு காட்டலாமே?தியானம் செய்யலாமே? வாழ்க்கை என்கிற அதற்குள் இன்னும் ஆழ ஆழமாகப் போய்க் கொண்டிருக்கலாமே? நன்றி : ஓசோ - தமிழ் |
||||||||
by Swathi on 20 Nov 2014 4 Comments | ||||||||
Tags: Puzzle Osho Life Quotes Osho Quotes Tamil ஓசோ சிந்தனைகள் ஓசோ வாழ்க்கை சிந்தனைகள் வாழ்க்கை ஒரு புதிர் புதிர் | ||||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|