LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருப்பூர் இரயில்வே மேம்பால திட்டம் - அதிகாரிகள் தன்னிச்சையாய் செய்த மாற்றங்களை எதிர்த்து லோக் சத்தா கட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

லோக் சத்தா கட்சியின் திருப்பூர் கிளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் சாராம்சம்:
2007-ஆம் ஆண்டு திருப்பூர் நகரின் குமரன் சாலையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அனால் எந்த ஒரு அரசு அறிவிப்பும் இல்லாமல், வெளிப்படைத்தன்மை இல்லாமல் அதிகாரிகளின் யதேச்சாதிகார முடிவால் இத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு எந்தவித காரணமும் தெரிவிக்கப்படாததோடு இம்மாற்றங்கள் உயர் அதிகாரிகளின் அனுமதியையும் பெறவில்லை.
இம்மாற்றங்கள் இத்திட்டத்திற்கான செலவுகளை அதிகப்படுத்துவதோடல்லாமல், போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தி மக்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும்.
இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் இது எவ்வாறு மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்கி அதிகாரிகள் தன்னிச்சையாய் செய்த இம்மாற்றங்களை தடைசெய்து முதலில் தீட்டிய திட்டத்தையே செயல்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோருக்கு சட்ட முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.
வழக்கு தொடர்பான விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

லோக் சத்தா கட்சியின் திருப்பூர் கிளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் சாராம்சம்:

2007-ஆம் ஆண்டு திருப்பூர் நகரின் குமரன் சாலையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அனால் எந்த ஒரு அரசு அறிவிப்பும் இல்லாமல், வெளிப்படைத்தன்மை இல்லாமல் அதிகாரிகளின் யதேச்சாதிகார முடிவால் இத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு எந்தவித காரணமும் தெரிவிக்கப்படாததோடு இம்மாற்றங்கள் உயர் அதிகாரிகளின் அனுமதியையும் பெறவில்லை.

இம்மாற்றங்கள் இத்திட்டத்திற்கான செலவுகளை அதிகப்படுத்துவதோடல்லாமல், போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தி மக்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும்.

இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் இது எவ்வாறு மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்கி அதிகாரிகள் தன்னிச்சையாய் செய்த இம்மாற்றங்களை தடைசெய்து முதலில் தீட்டிய திட்டத்தையே செயல்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோருக்கு சட்ட முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.

வழக்கு தொடர்பான விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

Lok Satta Party files a petition in Madras High Court – To reinstate the Tiruppur railway bridge project

 

The Lok Satta Party, Tamil Nadu has filed a writ petition with the Madras High Court to reinstate the Tiruppur railway over bridge project to its original plan.
Background: The plan to construct a railway over bridge, to decrease the traffic congestion in Kumaran road (an arterial road in Tiruppur), was conceived in 2007. But this plan was changed without any Government order but through mere executive arbitrary action.
These plan changes lacked transparency and accountability and no proper reasons were attributed for these changes. It is also noticeable that these changes have not received any approvals from appropriate authorities.
 The plan changes are expensive than the original plan and will increase traffic congestion defeating its intended purpose.
The Lok Satta Party with the information acquired through RTI act along with documents explaining the disadvantages of the illegal plan changes has filed a PIL in the Madras high court requesting to annul the arbitrary execution action of the authorities.
The High Court admitted the petition and has issued a notice to the District collector and Corporation Commissioner to respond back within 2 weeks.
The details of the petition in both Tamil and English are attached herewith.

The Lok Satta Party, Tamil Nadu has filed a writ petition with the Madras High Court to reinstate the Tiruppur railway over bridge project to its original plan.

 

Background: The plan to construct a railway over bridge, to decrease the traffic congestion in Kumaran road (an arterial road in Tiruppur), was conceived in 2007. But this plan was changed without any Government order but through mere executive arbitrary action.

 

These plan changes lacked transparency and accountability and no proper reasons were attributed for these changes. It is also noticeable that these changes have not received any approvals from appropriate authorities.

 

 The plan changes are expensive than the original plan and will increase traffic congestion defeating its intended purpose.

 

The Lok Satta Party with the information acquired through RTI act along with documents explaining the disadvantages of the illegal plan changes has filed a PIL in the Madras high court requesting to annul the arbitrary execution action of the authorities.

 

The High Court admitted the petition and has issued a notice to the District collector and Corporation Commissioner to respond back within 2 weeks.

 

The details of the petition in both Tamil and English are attached herewith.

by Swathi   on 11 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.