|
|||||
ஏப்ரல் 1 முதல் லாரிகள் வேலை நிறுத்தம் ! |
|||||
டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 1 ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அகிலா இந்திய மோட்டார் காங்கிரஸ்
அறிவித்துள்ளது. நேற்று மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தாங்களும் பங்கேற்பதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 1 ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அகிலா இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. நேற்று மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தாங்களும் பங்கேற்பதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
|
|||||
by Swathi on 27 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|