|
|||||
மதுரை கால்வாய்களில் வைகை தண்ணீர் |
|||||
மதுரை கால்வாய்களில் வைகை தண்ணீர்
வைகை அணையில் இருந்து பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மதுரையை அடைந்தது. இதனால் விவசாயிகள் வயல்களில் நீரைப் பாய்ச்சி நிலத்தை தயார்படுத்துவதிலும், நெல் நாற்று பாவுவதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பலத்த மழை பொழியும் போது கண்மாய்களுக்கு தானாகவே தண்ணீர் வந்து சேர்ந்து விடும். அதுமட்டுமில்லாமல் அணையின் நீர் மட்டம் உயரும் நிலையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டாலும் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மதுரை கால்வாய்களில் வைகை தண்ணீர் வைகை அணையில் இருந்து பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மதுரையை அடைந்தது. இதனால் விவசாயிகள் வயல்களில் நீரைப் பாய்ச்சி நிலத்தை தயார்ப்படுத்துவதிலும், நெல் நாற்று பாவுவதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பலத்த மழை பொழியும் போது கண்மாய்களுக்குத் தானாகவே தண்ணீர் வந்து சேர்ந்து விடும். அதுமட்டுமில்லாமல் அணையின் நீர் மட்டம் உயரும் நிலையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டாலும் கண்மாய்களுக்குத் தண்ணீர் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
|
|||||
by Lakshmi G on 03 Sep 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|