சென்னையிலிருந்து மதுரைக்கு புதிய துரந்தோ ரயில்களை அடுத்த மாதத்திற்குள் இயக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2012 - 13ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சென்னை - மதுரை, சென்னை - திருவனந்தபுரம் துரந்தோ ரயிலும் , ஜெய்ப்பூர் - ஆக்ராவிற்கு இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் இம்மாதத்திற்குள் இயக்கப்படும்.மேலும் 2011- 2012 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 16 புதிய ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.சென்னை - மதுரை துரந்தோ ரயில் திட்டத்திற்கு தமிழக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
|
Duronto Express, the non-stop train from Madurai to Chennai will start running in this Month Lats, said Central Railway Minister Pawan Kumar Bansal.The train with all the AC coaches would not have way-side stoppages, but would stop only at its destination.at this time will start Chennai - Thiruvananthapuram Duronto Express Running. |