|
|||||
இலங்கையில் மகாசேன் புயலால் ஏழு பேர் பலி ! |
|||||
தமிழகத்தை அச்சுறுத்தி வந்த மகாசேன் புயல் தற்போது வலுவிழந்து, இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு 750 கி.மீ. வட கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இதனால் இடைவிடாது பெய்த மழையில் சிக்கி
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 7 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்து வருவதாக அங்கிருந்து
வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை அச்சுறுத்தி வந்த மகாசேன் புயல் தற்போது வலுவிழந்து, இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு 750 கி.மீ. வட கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இதனால் இடைவிடாது பெய்த மழையில் சிக்கி இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 7 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|||||
by Swathi on 15 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|