முகுந்த் வரதராஜன் நேற்று தீவிரவாதிகளோடு நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சென்னை ராணுவ அதிகாரி இவர் தான்..... எவ்வளவு அழகான குடும்பம் .... அந்த குழந்தையின் முகத்தை பார்க்க முடியவில்லை .... இவர் உயிர்விட்டு இருப்பது யாருக்காகவோ அல்ல ...எனக்காக ...உனக்காகாக ... நமக்காக மட்டும் தான் .... '
வார்த்தைகள் இல்லை ,,,,
|