|
|||||
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு ! |
|||||
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் நேற்று அறிவித்தார். மலையாள மொழி செம்மொழி
அந்தஸ்த்து பெரும் பட்சத்தில் அம்மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ 100 கோடி ஒதுக்கீடு செய்யும். மேலும் இந்த செம்மொழி அந்தஸ்து முடிவு சென்னை உயர்நீதி மன்றத்தில்
உள்ள வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே நடைமுறை படுத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் நேற்று அறிவித்தார். மலையாள மொழி செம்மொழி அந்தஸ்த்து பெரும் பட்சத்தில் அம்மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ 100 கோடி ஒதுக்கீடு செய்யும். மேலும் இந்த செம்மொழி அந்தஸ்து முடிவு சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே நடைமுறை படுத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
|
|||||
by Swathi on 25 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|