LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மனதின் ஓங்காரம்

கூரையில் பொத்தல்

கலயங்களும் ஈர பசையின்றி

அதி காலையில் வடித்த

அரைக்காப்படி சாதமும்

ஓற்றி எடுக்க பட்ட பருக்கையும்

விளக்காமல் கழுவிய கலயம்

அடைக்க பட்ட தென்னை

கீற்றுக்களால் பினைக்க பட்ட

கதவில் பற்றி கொண்ட கரையான்

செம் மண் தரையில் ஏற்ப்பட்ட

குண்டு குழியால் வந்த விளைவு

சூடு ஆறியதால் படுத்து உறங்க

அடுப்படிக்குள் நுழைந்த பூனை

வானில் கருக்கல் பரவியதால்

ஏதோ இனம் புரியாமல்

பற்றி கொண்ட பயம்

ஊத காற்று தென்னை கீற்றுகளோடு

வேகமாக உரசியதால்

ஓங்காரமிடும் சப்தம்

சட சட வென பற்றிக் கொண்ட மழை

செய்வதறியா திகைப்பில்

புடவையில் பந்தலிட தூவானங்களால்

பலனின்றி போனது ..

ஆறுதல் அடையா மனது

அழுது புலம்பியது....இறைவா..

யாவரையும் சகல வசதியால்

சமமாக படைத்தால்

உன் இறைவன் எனும்  சகலரும் மதிக்கும்

கீரிடம் இறங்கியா போய் விடும்!


-ரஸ்வின்

by G R   on 29 Mar 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.