LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

மங்கை கனவு! - இல.பிரகாசம்

 

விடியல் பொழுது
குறிஞ்சி மலர்களின் வாடை காற்றில்
களிறும் பிடியும் தனிமையில் கூடும் வேளை
மயக்கம் கொண்ட மைவிழிகள் விழித்தன
நாணம் எனும் ஆடை இடையே
நங்கையின் மயங்கிசை புன்னகை
கடுந்தோளினை யுடைய மதகளிறு அவன் 
பற்குறியினால் அவள் அங்கம் எல்லாம்
புன்னகையால் சிவந்திருந்தன
கமுகு கூந்தல்களின் சலசலப்புக் காற்று
கனியுடைந்த கோவை யிதழ்களினூடே 
வருடிச் செல்கின்றன! 
பிணைப்பில் இணைந்த களிறுகளின் 
களியாட்டம் முடிந்தன! 
இவள் கண்ட கனவு
இன்னும் தெளிவாகவில்லை!
- இல.பிரகாசம்

விடியல் பொழுது

குறிஞ்சி மலர்களின் வாடை காற்றில்

களிறும் பிடியும் தனிமையில் கூடும் வேளை

மயக்கம் கொண்ட மைவிழிகள் விழித்தன

நாணம் எனும் ஆடை இடையே

நங்கையின் மயங்கிசை புன்னகை

கடுந்தோளினை யுடைய மதகளிறு அவன் 

பற்குறியினால் அவள் அங்கம் எல்லாம்

புன்னகையால் சிவந்திருந்தன

கமுகு கூந்தல்களின் சலசலப்புக் காற்று

கனியுடைந்த கோவை யிதழ்களினூடே 

வருடிச் செல்கின்றன! 

பிணைப்பில் இணைந்த களிறுகளின் 

களியாட்டம் முடிந்தன! 

இவள் கண்ட கனவு

இன்னும் தெளிவாகவில்லை!

 

- இல.பிரகாசம்

 

 

by Swathi   on 02 Sep 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.