LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப்பை !!

சமீபத்தில் பல ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்த படம் மஞ்சப் பை. விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் குடும்பத்துடன் ரசிக்கும்படியாக அமைந்து வெற்றி பெற்றது.

 

இதற்காக இப்படத்தின் அறிமுக இயக்குனர் ராகவனை பாராட்டியே ஆக வேண்டும். சுமார் 4 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் இதுவரை 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கின் சீனியர் இயக்குனர்களில் ஒருவரான தாசரி நாராயணராவ் வாங்கியுள்ளார். மஞ்சப் பை படத்தைப் பார்த்த அவர் உடனே பிடித்துப் போய் அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப் பை !!
சமீபத்தில் பல ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்த படம் மஞ்சப் பை. விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் குடும்பத்துடன் ரசிக்கும்படியாக அமைந்து வெற்றி பெற்றது. இதற்காக இப்படத்தின் அறிமுக இயக்குனர் ராகவனை
பாராட்டியே ஆக வேண்டும். சுமார் 4 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் இதுவரை 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கின் சீனியர் இயக்குனர்களில் ஒருவரான தாசரி நாராயணராவ் வாங்கியுள்ளார். மஞ்சப் பை படத்தைப் பார்த்த அவர் உடனே பிடித்துப் போய் அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

by Swathi   on 28 Jun 2014  0 Comments
Tags: Manjapai Telugu Remake   மஞ்சப்பை ரீமேக்                 
 தொடர்புடையவை-Related Articles
தெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப்பை !! தெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப்பை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.