LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சி.பி.ஐ விசாரணைக்கு நான் தயார் : சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் !!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில், சி.பி.ஐ., விசாரணையை சந்திக்க தயாராக இருப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

 

சீன சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, தாயகம் திரும்பும் வழியில், சிறப்பு விமானத்தில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியளித்தார். 

 

அப்போது, செய்தியாளர்கள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள மன்மோகன் சிங், தான் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக நடத்தப்படும் அநாகரிக அரசியல் குறித்து தான் வேதனை படுவதாகவும் கூறியுள்ளார். எல்லையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர், இது தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது தனது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.

 

எதிர்வரும் நாடாளமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவத்துள்ள பிரதமர், பா.ஜ.க, வின் பிரசாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப்போக அது வலிமையற்றதாகி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

by Swathi   on 24 Oct 2013  0 Comments
Tags: மன்மோகன் சிங்   நிலக்கரி ஒதுக்கீடு   நிலக்கரி ஊழல்   விசாரணைக்கு தயார்   Manmohan Sing   CBI   Coal Scam  
 தொடர்புடையவை-Related Articles
சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​ சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​
தமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் !! தமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் !!
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திப்பளித்து தான் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை : சல்மான் குர்ஷித் !! தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திப்பளித்து தான் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை : சல்மான் குர்ஷித் !!
உலகின் அதிகார மிக்க சீக்கியர்கள் பட்டியல் - மன்மோகன் சிங் முதலிடம் !! உலகின் அதிகார மிக்க சீக்கியர்கள் பட்டியல் - மன்மோகன் சிங் முதலிடம் !!
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி !! காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி !!
மன்மோகன் சிங்கும், நரேந்திர மோடியும் ஒரே மேடையில் !! மன்மோகன் சிங்கும், நரேந்திர மோடியும் ஒரே மேடையில் !!
மன்மோகன் சிங்கிடம் தனியாக செல்போன் இல்லை !! மன்மோகன் சிங்கிடம் தனியாக செல்போன் இல்லை !!
சி.பி.ஐ விசாரணைக்கு நான் தயார் : சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் !! சி.பி.ஐ விசாரணைக்கு நான் தயார் : சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.