LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பிகார் ரயில் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் - 3 பேர் பலி !

 

பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மாவோயிஸ்டுகள் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். தன்பாதிலிருந்து பாட்னா நோக்கிச் 
சென்றுகொண்டிருந்தது, மதியம் 1.20 மணியளவில் ரயில் குந்தர்ஹோல்ட் பகுதியை கடக்கும்போது சுமார் 150-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ரயிலை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 
ஆர்பிஎப் வீரர் சுக்நாத் டி. சிங், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் அமித் மற்றும் ஒரு பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ரயில்வே கார்டு கே.பி.சிங், ரயில்வே ஊழியர் மனோஜ் குமார் 
சிங், லக்கிசராய் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திர ஷா, பாட்னாவைச் சேர்ந்த பி.கே.திரிபாதி, முஸாபர்பூரைச் சேர்ந்த சதீஷ் குமார் ஆகிய பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை 
அடுத்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தலைமறைவாகிவிட்ட மாவோயிஸ்டுகளை தீவிரமாக தேடும் பணியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மாவோயிஸ்டுகள் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். தன்பாதிலிருந்து பாட்னா நோக்கிச் சென்றுகொண்டிருந்தது, மதியம் 1.20 மணியளவில் ரயில் குந்தர்ஹோல்ட் பகுதியை கடக்கும்போது சுமார் 150-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ரயிலை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஆர்பிஎப் வீரர் சுக்நாத் டி. சிங், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் அமித் மற்றும் ஒரு பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ரயில்வே கார்டு கே.பி.சிங், ரயில்வே ஊழியர் மனோஜ் குமார் சிங், லக்கிசராய் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திர ஷா, பாட்னாவைச் சேர்ந்த பி.கே.திரிபாதி, முஸாபர்பூரைச் சேர்ந்த சதீஷ் குமார் ஆகிய பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தலைமறைவாகிவிட்ட மாவோயிஸ்டுகளை தீவிரமாக தேடும் பணியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

 

by Swathi   on 13 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.