LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

மரணச் சுதந்திரம் கொடு - இல.பிரகாசம்.

மரணம் என்னை மிக நெருங்குவதை
நான் நன்றாய் அறிவேன்!- என்
முன்னோர் பலரும் போய்ச் சேர்ந்தார்கள்
பின்னோர் பலரும் போய்ச் சேர்ந்தார்கள்
என்னோடு கூடி ஒன்றாய் வாழ்ந்த
இணையோர் பலரும் போய்ச் சோந்தார்கள்
எனக்கு மட்டும் இவ்வளவு நெடியதொரு
தொல்லை பிடித்த நினைவுகள் நிறைந்த
நிலை யற்ற இந்தவாழ் வெதற்கு?

முதுமையில் நினைவுக ளென்னும் கொடிய
முள்சவுக் கடிகள் எனக் கெதற்கு?

கடவுளென்னும் கொடிய மிருகமே –நீ
கணக்கை முடித்து உன்னுடைய சிறையிலிருந்து
மரண மென்னும் சுதந்திரம் கொடு!

 

- இல.பிரகாசம்.

by Swathi   on 04 May 2016  1 Comments
Tags: மரணம்   சுதந்திரம்   Maranam   Suthanthiram           
 தொடர்புடையவை-Related Articles
மரணச் சுதந்திரம் கொடு - இல.பிரகாசம். மரணச் சுதந்திரம் கொடு - இல.பிரகாசம்.
சுதந்திரம் சுதந்திரம்
மரணத்தை விழுங்கும் ரகசியம்.. மரணத்தை விழுங்கும் ரகசியம்..
கருத்துகள்
08-May-2016 05:51:20 பிரகாசம் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.