LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

திருமணம்

பார்வை - என்னும் 

மூன்றெழுத்தால்

காந்தப் பாவையின் 

பார்வையால் - இளம் 

காளை நெஞ்சில் 

பதிந்ததொருக்காட்சி 

அதுவே - இன்று 

வாழ்க்கை ஒப்பந்தமாச்சு...


காட்சி என்னும் 

மூன்றெழுத்தால் 

வானில் - தினம்

வலம் வந்ததொரு 

தேன் நிலவு 


காதல் - என்னும் 

மூன்றெழுத்தால் 

கவிதை - என்னும் 

மூன்றெழுத்து 

கண்டபடி வளராதோ 

நெஞ்சில்!


கண்ணில் 

காண்பவை - எல்லாம் 

காதலியாய் ஆகாதோ.....!


சிறகு - என்னும் 

மூன்றெழுத்து 

முளைத்திடும் - முன்னே 

அன்னப் பறவையாய் 

வானில் - தினம்

பறக்காதோ!


உற்றார் - உறவினர் சூழ 

நண்பர்கள் - வாழ்த்துப்பாப் பாட 

பூமியெங்கும் - கெட்டிமேளம் கேட்டிட 

இணைந்திடும் மணமக்கள் - மனது !


- கிச்சாபாரதி, சென்னை - 107

by Swathi   on 25 Apr 2014  0 Comments
Tags: Thirumanam Kavithai   Marriage Kavithai   Marriage Poetry   Thirumana Kavithaikal   திருமணம்   திருமண கவிதைகள்   திருமணம் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-06-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-06-11-2015
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
ஆஸ்கர் பிலிம்ஸின் 'திருமணம் எனும் நிக்காஹ்' ரம்ஜானுக்கு வெளிவருகிறது !! ஆஸ்கர் பிலிம்ஸின் 'திருமணம் எனும் நிக்காஹ்' ரம்ஜானுக்கு வெளிவருகிறது !!
திருமணம் திருமணம்
திருமணத்தை பதிவு செய்வது எப்படி ? ஆன்-லைனின் விண்ணப்பிக்கலாமா ? திருமணத்தை பதிவு செய்வது எப்படி ? ஆன்-லைனின் விண்ணப்பிக்கலாமா ?
என்னது நஸ்ரியாவுக்கு திருமணமா !! என்னது நஸ்ரியாவுக்கு திருமணமா !!
குழந்தை திருமணத்தை தடைசெய்யும் ஐ.நா தீர்மானம் : இந்தியா ஆதரிக்க மறுப்பு !! குழந்தை திருமணத்தை தடைசெய்யும் ஐ.நா தீர்மானம் : இந்தியா ஆதரிக்க மறுப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.