LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

மாயக்கோப்பை

ஒன்னு ஒன்னாச்

சொல்லப்போறேன்

நல்லாக் கேட்டுக்கோ!

நண்பா!

உள்ளதை நானும்

சொல்லப்போறேன்

காதில போட்டுக்கோ!

காலம் காட்டும்

காட்சியெல்லாம்

உண்மை இல்லையடா!

அது

கண்முன் எரியும்

கற்பூர

சோதி ஆகுமடா!

கருப்பு சிகப்பு

நிறத்தைத் தேடும்

கண்ணை நம்பாதே!

பின்னே

காலை வாரும்

மனசுகூட

சில பெண்ணை நம்பாதே!

ஒன்னும் தெரியாத

பெண்ணென

ஊரே சொல்லுமடா!

அவள்

ஓரக்கண்ணால்

பார்த்ததுமே

மனசு துள்ளுமடா!

பெத்த சொந்தம்

இரத்த சொந்தம்

மறந்துபோகுமடா!

அதில்

மத்த சொந்தம்

பாதியிலே

கழன்று போகுமடா!

காதலிதான் தேவதையா

கண்ணில்

தெரிவாள்!

உன்மேல்

காதல் வைத்த

தாயோ

பேயாய்த் தெரிவாள்!

மொத்த உலகம்

மறந்து

காதல் பித்தில் அலைவாய்!

காதல்

மொத்து மொத்தென

மொத்தின பின்னே

உன்னை உணருவாய்!

காதலென்று

காதில் கேட்டால்

மனசு தள்ளாடும்!

இந்த

வயதில்

காதல் போதை

கொஞ்சித் தாலாட்டும்!

ஒரு நிமிடம் நின்னு

சிந்தித்தாலே

உலகம் புரியுமடா!

நண்பா

உன்னை வெல்ல

யாரும் இல்லை

உள்ளதைக் கேளடா!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: மாயக்கோப்பை   Maayakkoppai   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Maayakkoppai Kavithai   Kavithai about Maayakkoppai  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.