மரபணுத் தாக்கமுள்ள 21 மார்பகப் புற்றுநோய்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அவற்றை மார்பகக் கலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்தினர். இது இந்நோயை முன்பே கண்டுபிடித்து எதிர்காலத்தில் விளைதிறன் மிக்க சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் என கூறப்படுகின்றது.இந்த ஆய்வானது புற்றுநோய் எவ்வாறு உருவாகின்து என்ற மரபணு வரலாற்று விபரங்களைத் தருகின்றதோடு மரபணு மாற்றங்களைக் கண்டுகொள்ளவும் உதவுகின்றது. மார்பகப் புற்று நோயால் 450000 பெண்கள் வருடா வருடம் உலகெங்களிலும் இறக்கின்றனர். இதைவிடவும் கடந்த 3 தசாப்தங்களில் இவற்றின் பாதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது. 1980களில் 641000 என்ற தொகை 2010இல் 1.6 மில்லியனாக அதிகரித்துள்ளது. விஞ்ஞானிகள் குழு 21 மார்பகப் புற்றுநோய்களின் மரபணுக்களை ஒழுங்குபடுத்தி அனைத்து மாற்றங்களையும் வரிசைப்படுத்தி காட்டினர். இதன்படி ஓர் எழுத்து இன்னொரு எழுத்தாக மாறுவதை 5 பாரிய செயற்பாடுகள்மூலம் கண்டுபிடித்தனர். மரபணுக் குறியீடுகள் A,C,G,T என்ற 4 எழுத்துக்களில் வருகின்றது. இதிலுள்ள சுவாரசியாமான கண்டுபிடிப்பு என்னவென்றால் இவற்றில் ஒரு செயற்பாடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளின் சிறிய பைகளினால்தான் பிரித்தறியப்படுகின்றன.
இந்த திடீர் மாற்றங்கள் வழக்கமாக மார்பகப் புற்றுநோய்களில் காணப்படுகின்றன.எனினும் இந்த மாற்றங்களை விஞ்ஞானிகள் சரியாகக் கண்டறியாதபோது இக்கலத்தின் வழமையான செயற்பாடாக மாற்றம் ஏற்படுவது உள்ளதென நினைக்கின்றனர்.
பல வருடங்களாக மார்பகக் கலங்களில் உருவாகும் இவ்வகையான மாற்றங்கள் ஆரம்பத்தில் மெதுவாகவும் பின்னர் மரபணுச் சிதைவு அதிகரிக்கும்போது பெரியளவிலும் உருவாகின்றது என்பதைக் கண்டனர். இந்தளவில் இது குணப்படுத்தமுடியாத அளவிற்கு மாறிவிடுகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள். இவற்றின் விளைவுகளைக் கொண்டு மார்பகப் புற்றுநோய் எவ்வாறு உருவாகின்றதென்பதையும் அதற்கு இன்னும் விளைதிறனாக எவ்வாறு சிகிச்சையளிக்கலாமென்பதையும் விளங்கிக்கொள்ளலாமென நம்புவதாக மேலும் விளக்குகின்றனர் ஆய்வாளர்கள்.
மரபணுத் தாக்கமுள்ள 21 மார்பகப் புற்றுநோய்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அவற்றை மார்பகக் கலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்தினர். இது இந்நோயை முன்பே கண்டுபிடித்து எதிர்காலத்தில் விளைதிறன் மிக்க சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் என கூறப்படுகின்றது. இந்த ஆய்வானது புற்றுநோய் எவ்வாறு உருவாகின்து என்ற மரபணு வரலாற்று விபரங்களைத் தருகின்றதோடு மரபணு மாற்றங்களைக் கண்டுகொள்ளவும் உதவுகின்றது.
மார்பகப் புற்று நோயால் 450000 பெண்கள் வருடா வருடம் உலகெங்களிலும் இறக்கின்றனர். இதைவிடவும் கடந்த 3 தசாப்தங்களில் இவற்றின் பாதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது. 1980களில் 641000 என்ற தொகை 2010இல் 1.6 மில்லியனாக அதிகரித்துள்ளது.
விஞ்ஞானிகள் குழு 21 மார்பகப் புற்றுநோய்களின் மரபணுக்களை ஒழுங்குபடுத்தி அனைத்து மாற்றங்களையும் வரிசைப்படுத்தி காட்டினர். இதன்படி ஓர் எழுத்து இன்னொரு எழுத்தாக மாறுவதை 5 பாரிய செயற்பாடுகள்மூலம் கண்டுபிடித்தனர். மரபணுக் குறியீடுகள் A,C,G,T என்ற 4 எழுத்துக்களில் வருகின்றது. இதிலுள்ள சுவாரசியாமான கண்டுபிடிப்பு என்னவென்றால் இவற்றில் ஒரு செயற்பாடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளின் சிறிய பைகளினால்தான் பிரித்தறியப்படுகின்றன.
இந்த திடீர் மாற்றங்கள் வழக்கமாக மார்பகப் புற்றுநோய்களில் காணப்படுகின்றன.எனினும் இந்த மாற்றங்களை விஞ்ஞானிகள் சரியாகக் கண்டறியாதபோது இக்கலத்தின் வழமையான செயற்பாடாக மாற்றம் ஏற்படுவது உள்ளதென நினைக்கின்றனர்.
பல வருடங்களாக மார்பகக் கலங்களில் உருவாகும் இவ்வகையான மாற்றங்கள் ஆரம்பத்தில் மெதுவாகவும் பின்னர் மரபணுச் சிதைவு அதிகரிக்கும்போது பெரியளவிலும் உருவாகின்றது என்பதைக் கண்டனர். இந்தளவில் இது குணப்படுத்தமுடியாத அளவிற்கு மாறிவிடுகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள்.இவற்றின் விளைவுகளைக் கொண்டு மார்பகப் புற்றுநோய் எவ்வாறு உருவாகின்றதென்பதையும் அதற்கு இன்னும் விளைதிறனாக எவ்வாறு சிகிச்சையளிக்கலாமென்பதையும் விளங்கிக்கொள்ளலாமென நம்புவதாக மேலும் விளக்குகின்றனர் ஆய்வாளர்கள்.
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |