LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்! விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு!

    மரபணுத் தாக்கமுள்ள 21 மார்பகப் புற்றுநோய்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அவற்றை மார்பகக் கலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்தினர். இது இந்நோயை முன்பே கண்டுபிடித்து எதிர்காலத்தில் விளைதிறன் மிக்க சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் என கூறப்படுகின்றது.இந்த ஆய்வானது புற்றுநோய் எவ்வாறு உருவாகின்து என்ற மரபணு வரலாற்று விபரங்களைத் தருகின்றதோடு மரபணு மாற்றங்களைக் கண்டுகொள்ளவும் உதவுகின்றது. மார்பகப் புற்று நோயால் 450000 பெண்கள் வருடா வருடம் உலகெங்களிலும் இறக்கின்றனர். இதைவிடவும் கடந்த 3 தசாப்தங்களில் இவற்றின் பாதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது. 1980களில் 641000 என்ற தொகை 2010இல் 1.6 மில்லியனாக அதிகரித்துள்ளது. விஞ்ஞானிகள் குழு 21 மார்பகப் புற்றுநோய்களின் மரபணுக்களை ஒழுங்குபடுத்தி அனைத்து மாற்றங்களையும் வரிசைப்படுத்தி காட்டினர். இதன்படி ஓர் எழுத்து இன்னொரு எழுத்தாக மாறுவதை 5 பாரிய செயற்பாடுகள்மூலம் கண்டுபிடித்தனர். மரபணுக் குறியீடுகள் A,C,G,T என்ற 4 எழுத்துக்களில் வருகின்றது. இதிலுள்ள சுவாரசியாமான கண்டுபிடிப்பு என்னவென்றால் இவற்றில் ஒரு செயற்பாடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளின் சிறிய பைகளினால்தான் பிரித்தறியப்படுகின்றன.

    இந்த திடீர் மாற்றங்கள் வழக்கமாக மார்பகப் புற்றுநோய்களில் காணப்படுகின்றன.எனினும் இந்த மாற்றங்களை விஞ்ஞானிகள் சரியாகக் கண்டறியாதபோது இக்கலத்தின் வழமையான செயற்பாடாக மாற்றம் ஏற்படுவது உள்ளதென நினைக்கின்றனர்.


பல வருடங்களாக மார்பகக் கலங்களில் உருவாகும் இவ்வகையான மாற்றங்கள் ஆரம்பத்தில் மெதுவாகவும் பின்னர் மரபணுச் சிதைவு அதிகரிக்கும்போது பெரியளவிலும் உருவாகின்றது என்பதைக் கண்டனர். இந்தளவில் இது குணப்படுத்தமுடியாத அளவிற்கு மாறிவிடுகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இவற்றின் விளைவுகளைக் கொண்டு மார்பகப் புற்றுநோய் எவ்வாறு உருவாகின்றதென்பதையும் அதற்கு இன்னும் விளைதிறனாக எவ்வாறு சிகிச்சையளிக்கலாமென்பதையும் விளங்கிக்கொள்ளலாமென நம்புவதாக மேலும் விளக்குகின்றனர் ஆய்வாளர்கள்.

    மரபணுத் தாக்கமுள்ள 21 மார்பகப் புற்றுநோய்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அவற்றை மார்பகக் கலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்தினர். இது இந்நோயை முன்பே கண்டுபிடித்து எதிர்காலத்தில் விளைதிறன் மிக்க சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் என கூறப்படுகின்றது.
இந்த ஆய்வானது புற்றுநோய் எவ்வாறு உருவாகின்து என்ற மரபணு வரலாற்று விபரங்களைத் தருகின்றதோடு மரபணு மாற்றங்களைக் கண்டுகொள்ளவும் உதவுகின்றது.

    மார்பகப் புற்று நோயால் 450000 பெண்கள் வருடா வருடம் உலகெங்களிலும் இறக்கின்றனர். இதைவிடவும் கடந்த 3 தசாப்தங்களில் இவற்றின் பாதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது. 1980களில் 641000 என்ற தொகை 2010இல் 1.6 மில்லியனாக அதிகரித்துள்ளது.

    விஞ்ஞானிகள் குழு 21 மார்பகப் புற்றுநோய்களின் மரபணுக்களை ஒழுங்குபடுத்தி அனைத்து மாற்றங்களையும் வரிசைப்படுத்தி காட்டினர். இதன்படி ஓர் எழுத்து இன்னொரு எழுத்தாக மாறுவதை 5 பாரிய செயற்பாடுகள்மூலம் கண்டுபிடித்தனர். மரபணுக் குறியீடுகள் A,C,G,T என்ற 4 எழுத்துக்களில் வருகின்றது.
                                                      
    இதிலுள்ள சுவாரசியாமான கண்டுபிடிப்பு என்னவென்றால் இவற்றில் ஒரு செயற்பாடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளின் சிறிய பைகளினால்தான் பிரித்தறியப்படுகின்றன.

    இந்த திடீர் மாற்றங்கள் வழக்கமாக மார்பகப் புற்றுநோய்களில் காணப்படுகின்றன.எனினும் இந்த மாற்றங்களை விஞ்ஞானிகள் சரியாகக் கண்டறியாதபோது இக்கலத்தின் வழமையான செயற்பாடாக மாற்றம் ஏற்படுவது உள்ளதென நினைக்கின்றனர்.

     பல வருடங்களாக மார்பகக் கலங்களில் உருவாகும் இவ்வகையான மாற்றங்கள் ஆரம்பத்தில் மெதுவாகவும் பின்னர் மரபணுச் சிதைவு அதிகரிக்கும்போது பெரியளவிலும் உருவாகின்றது என்பதைக் கண்டனர். இந்தளவில் இது குணப்படுத்தமுடியாத அளவிற்கு மாறிவிடுகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள்.இவற்றின் விளைவுகளைக் கொண்டு மார்பகப் புற்றுநோய் எவ்வாறு உருவாகின்றதென்பதையும் அதற்கு இன்னும் விளைதிறனாக எவ்வாறு சிகிச்சையளிக்கலாமென்பதையும் விளங்கிக்கொள்ளலாமென நம்புவதாக மேலும் விளக்குகின்றனர் ஆய்வாளர்கள்.

by nandhini   on 04 Jun 2012  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா... 100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா...
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
நீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா? சிந்தியுங்கள் .. நீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா? சிந்தியுங்கள் ..
மூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன? -மருத்துவர் செல்வசண்முகம் மூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன? -மருத்துவர் செல்வசண்முகம்
வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள்  - சாவித்திரிகண்ணன் வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்
ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன்
உணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்).. உணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்)..
பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான  பயன்களும்!! பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.