|
||||||||
கண் நோய்கள் - புளியம் பூ மருத்துவம்(Eye diseases-tamarind flower) |
||||||||
அறிகுறிகள் :
கண் வலி உண்டாதல்.
தேவையானவை:
சீரகம்,
கருவக் கொழுந்து. .
செய்முறை :
சீரகம், கருவக் கொழுந்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அடையாகத் தட்டி சிறிய துவாரம் செய்து கண்ணில் துணி வைத்துக் கட்டிக் கொண்டால் கண் வலி குணமாகும்.தொடர்ந்து மூன்று நாள் இவற்றை செய்யக் கண் வலியிலிருந்து பூரண குணம் பெறலாம்.
அறிகுறிகள் : கண் வலி உண்டாதல்.
தேவையானவை: சீரகம், கருவக் கொழுந்து.
செய்முறை : சீரகம், கருவக் கொழுந்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அடையாகத் தட்டி சிறிய துவாரம் செய்து கண்ணில் துணி வைத்துக் கட்டிக் கொண்டால் கண் வலி குணமாகும்.தொடர்ந்து மூன்று நாள் இவற்றை செய்யக் கண் வலியிலிருந்து பூரண குணம் பெறலாம். |
||||||||
by valarmathi on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|