|
||||||||
மனம் சுதந்திரமாக இயங்க |
||||||||
மனித மனம் பொதுவாக ஐம்புலன் உணர்வுகளிலும் "இன்ப வேட்பு", "துன்ப வெறுப்பு" இவைகளில் மாத்திரம் பழகியிருப்பதால் "நுண்-மாண்-நுழைபுலன்" அறிவு (Perspicacity) தெளிவாக வெளிப்படாமல் மனிதனிடம் உள்ளடக்கமாகவே இருக்கிறது. அகத்தவச் சாதனை எனும் உளப்பயிர்ச்சியின் (meditation) மூலம் மன அலைச்சுழல் (mind frequency) விரைவைக் குறைத்து ஒரு வினாடிக்கு ஒன்று முதல் எட்டு வரையில் இயங்கும் தீட்டா, டெல்டா அலை நிலை(Wave length)கட்கு கொண்டு வந்தால் தான், நுண்-மாண்-நுழைபுலன் எனும் (Super-active Transcendental state of Consciousness) அறிதுயில் ஆழ்நிலை விழிப்பு உண்டாகும். இந்த மன நிலையில் சிந்திக்கும் போது புலனுணர்வு அலைகளால் உண்டான பதிவுகளின் அலை மோதுதலிலிருந்து மனம் விடுபட்டு இந்நிலையில் தான் மனம் சுதந்திரமாகவும் இயங்க முடியும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
மனித மனம் பொதுவாக ஐம்புலன் உணர்வுகளிலும் "இன்ப வேட்பு", "துன்ப வெறுப்பு" இவைகளில் மாத்திரம் பழகியிருப்பதால் "நுண்-மாண்-நுழைபுலன்" அறிவு (Perspicacity) தெளிவாக வெளிப்படாமல் மனிதனிடம் உள்ளடக்கமாகவே இருக்கிறது. அகத்தவச் சாதனை எனும் உளப்பயிர்ச்சியின் (meditation) மூலம் மன அலைச்சுழல் (mind frequency) விரைவைக் குறைத்து ஒரு வினாடிக்கு ஒன்று முதல் எட்டு வரையில் இயங்கும் தீட்டா, டெல்டா அலை நிலை(Wave length)கட்கு கொண்டு வந்தால் தான், நுண்-மாண்-நுழைபுலன் எனும் (Super-active Transcendental state of Consciousness) அறிதுயில் ஆழ்நிலை விழிப்பு உண்டாகும். இந்த மன நிலையில் சிந்திக்கும் போது புலனுணர்வு அலைகளால் உண்டான பதிவுகளின் அலை மோதுதலிலிருந்து மனம் விடுபட்டு இந்நிலையில் தான் மனம் சுதந்திரமாகவும் இயங்க முடியும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
|
||||||||
by Swathi on 20 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|