|
|||||
மிருகங்களாக உதாரணம் காட்டுவது ஏன்? |
|||||
பகுத்து அறிவு என்பது மனமா?மூளையா? சான்றோர்களை கேட்டால் மூளையின் கட்டளைகள்தான் மனம் என்பர் கற்பனை வளம் உள்ளவர்களை கேட்டால் மனமே எல்லை என்பர் மனம் என்ற ஒன்று மட்டுமே மனிதனை மாண்பு உடைவனாக்கும்! அந்த மனம் மட்டுமே மனிதனை மிருகமாக்கவும் செய்யும் ஆனால் மிருகங்களுக்கு மனம் என்று ஒன்று உள்ளதா, இல்லையா? என்று சந்தேகிக்கும் நாம் ! மிருகங்களை உதாரணமாக சொல்வது நியாயமா? மிருகங்கள் பிறரை ஏமாற்ற முயற்சிப்பதில்லை !வயிற்று பசி தவிர மற்றவைகளை கொல்வதுமில்லை தன்னை தாக்குபவர்களை தவிர மற்றவர்களை தாக்க முயற்சிப்பதில்லை மனிதனின் பல நூறு தவறுகள், மிருகங்கள் செய்வதில்லை. அப்படியிருந்தும்
இந்த உதாரணங்கள் ஏன்? |
|||||
Why Example animals? | |||||
by Dhamotharan.S on 04 Jul 2016 0 Comments | |||||
Tags: Mirugangal Utharanam மிருகங்கள் மிருகங்கள் கவிதை உதாரணம் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|