LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

தமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய் விருந்து...

தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள், மொய்விருந்து நடத்தி, அதன் மூலம் வரும் தொகையை பொருளாதார ரீதியில் நலிந்த தமிழக விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக சான்டில்லி பகுதியில் வரும் 29(ஜூலை, 2017) ஆம் தேதி மொய் விருந்து நடத்துகின்றனர். ஒருவர் பொருளாதார ரீதியில் நலிவடைந்துவிட்டால், அவர் தனது வாழ்வாதாரத்துக்கு மொய் விருந்து நடத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை  வைத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார். இந்த பண்பாட்டு முறை தற்போது தமிழகத்தில் அழிந்து கொண்டிருந்தாலும், தமிழகத்தின் ஒரு சில கிராமங்களில் மொய் விருந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இதே போன்று தமிழகத்தில் தண்ணீரின்றி தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவ மொய் விருந்து நடத்தி நிதி சேர்க்க அமெரிக்க வாழ் தமிழர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மொய் விருந்துக்காக , விர்ஜினியா வட்டார தமிழர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்த தகவல்களுக்கு (760) 716-0579, (571) 242-9749 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

by Swathi   on 20 Jul 2017  0 Comments
Tags: மொய் விருந்து   Moi Virunthu   தமிழக விவசாயிகள்   மொய் விருந்து   விருந்து   தமிழர்கள் விருந்து   அமெரிக்கா விருந்து  
 தொடர்புடையவை-Related Articles
தமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய் விருந்து... தமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய் விருந்து...
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றியை கொண்டாடும் பார்த்திபன் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றியை கொண்டாடும் பார்த்திபன் !!
நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி !! நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.