LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பணத்தால் எனக்கு எந்த பயனும் இல்லை - பில்கேட்ஸ்

பணத்தால் தனக்கு எந்த பயனும் இல்லை என உலகின் மிகபெரிய பணக்காரரான பில்கேட்ஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது மனிதனுக்கு தேவையான அன்றாட தேவைகளில் தான் முழு மன நிறைவுடன் இருப்பதாகவும், தேவைக்கு அதிகமான பணத்தால் தனக்கு எந்த பயனும் இல்லை, ஆதலால் அந்த பணத்தை ஏழை குழந்தைகளை தாக்கும் கொடிய நோய்களில் இருந்து, அக்குழந்தைகளை பாதுகாக்க அறக்கட்டளை மூலமாக செலவிட போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Money Means Nothing to Me - Bill Gates

Bill Gates Said, I am certainly well taken care of in terms of food and clothes. Money has no utility to me beyond a certain point. Its utility is entirely in building an organisation and getting the resources out to the poorest in the world.Bill Gates and his wife Melinda have so far given away $28 billion via their charitable foundation, more than $8 billion of it to improve global health.They focused on the help of the poorest in the world, which really drives you into vaccination, Gates told.Polio's pretty special because once you get an eradication you no longer have to spend money on it. It's just there as a gift for the rest of time.

by Swathi   on 21 Jan 2013  0 Comments
Tags: Bill Gates   Polio and Malaria Act                 
 தொடர்புடையவை-Related Articles
இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !! இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !!
அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட்-டின் ஒரு நாள் வருவாய் ரூ 230 கோடி! அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட்-டின் ஒரு நாள் வருவாய் ரூ 230 கோடி!
பணத்தால் எனக்கு எந்த பயனும் இல்லை - பில்கேட்ஸ் பணத்தால் எனக்கு எந்த பயனும் இல்லை - பில்கேட்ஸ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.