LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்

"அ" எழுதியவுடன்......

ஆரம்பமாகிவிடும்.....

ஏட்டறிவு........!

 

ஏட்டறிவில்.....

ஏற்றம் கண்டவரும்........

உள்ளனர்......

ஏட்டறிவு எட்டாதவரும்.....

உள்ளனர்.........!

 

ஒவ்வொரு வயதுக்கும்.....

ஒவ்வொரு பட்டறிவு.......

ஏட்டறிவில்லாமல்.......

பட்டறிவால் வாழ்வியலில்.....

பட்டதாரியானவர்களும்.....

ஏராளம்.........!

 

ஏட்டறிவும் பட்டறிவும்.....

போராட்டத்தாலேயே.......

பெறப்படுகிறது.......!

 

ஏட்டறிவும் பட்டறிவும்.....

ஏதோ ஒருவகையில்.....

யாரோ ஒருவரின் சாயல்....

அல்லது நிழலாகவே.....

இருக்கிறது...........!

 

சாயல்களும் நிழல்களும்.....

காலத்தால் மறைந்துவிடும்...

இல்லையேல் அவரவர்......

காலத்துக்கே பொருந்தும்......!

 

இன்றைய உலகுக்குதேவை......

மூன்றாம் அறிவே.......

யாருடைய சாயலோ நிழலோ.....

இல்லாமல் உனக்கே உரிய......

அறிவே மூன்றாம் அறிவு.......!

 

மூன்றாம் அறிவை......

தன்னுள்ளே அறிந்தவனே.....

இன்றைய சாதனையாளன்......

இது ஆளுக்காள் வேறுபடும்.....

நிழலாகவும் சாயலாகவும்.....

இன்னொருவருக்கு தொடராது.....

தொடரவும் முடியாது.....!

 

@

கவிப்புயல் இனியவன்

by Swathi   on 09 Feb 2018  0 Comments
Tags: Arivu   Arivu Tamil Kavithai   Tamil Kavithai   Moontram Arivu   அறிவு   கவிப்புயல் இனியவன்     
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது.. அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன் மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
நீ ராஜ வாழ்க்கை நீ ராஜ வாழ்க்கை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.