LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

மூன்று குரங்கு

மூனு குரங்கு எங்கே

அந்த மூனு குரங்கு எங்கே!



கொஞ்சம் காலம் முன்னே

கண்ணை மூடினேன்

திறக்க முடியலே!



குரங்கே திறக்க முடியலே!



மூனு குரங்கு எங்கே

அந்த மூனில் ஒன்னு எங்கே!



கொஞ்சம் காலம் முன்னே

காதை மூடினேன்

திறக்க முடியலே!



குரங்கே திறக்க முடியலே!



மூனு குரங்கு எங்கே

அந்த மூனில் ஒன்னு எங்கே!



கொஞ்சம் காலம் முன்னே

வாயை மூடினேன்

திறக்க முடியலே!



குரங்கே திறக்க முடுயலே!



மூனு குரங்கு எங்கே

அந்த மூனில் ஒன்னு எங்கே!



மனசு என்னும் குரங்கு போடும்

ஆட்டம் தாங்கலே!



அந்த மனதைப் பிடித்து இழுத்துக் கட்ட

ஆளும் யாரும் இல்லை!



மூனு குரங்கு எங்கே

அந்த மூனில் ஒன்னு எங்கே!



கண்ணை மூடிக் காதை மூடி

வாயை மூடவா!



உள்ளே காலத்தோடு வேசமிடும்

மனதை மாற்றவா!



மூனு குரங்கு எங்கே

அந்த மூனில் ஒன்னு எங்கே!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: மூன்று குரங்கு   Moontru Kurangu   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Moontru Kurangu Kavithai   Kavithai about Moontru Kurangu  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.