LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தீடிரென்று தீப்பற்றி எரியும் குழந்தைக்கு என்ன நோய் ! மருத்துவர்கள் விளக்கம் !

திண்டிவனம் அருகே உள்ள பரங்கனி கிராமத்தை சேர்ந்த தம்பதி கர்ணன் - ராஜேஸ்வரிக்கு, ராகுல் என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தையின்  உடலில் திடீரென அவ்வப்போது தீபிடித்து, தீக் காயம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்குழந்தையையும் அவர்களது குடும்பத்தையும், கிராமத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி குழந்தைக்கு ஏற்பட்ட தீ காயங்களைப் பரிசோதித்து, மேல் சிகிச்சைக்காக, அந்த குழந்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் குழந்தையின் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் குழந்தையை பரிசோதித்த, மருத்துவர்கள் குழந்தையின் உடலில் அடிக்கடி தீப்பற்றுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை இக்குழந்தைக்கு நான்கு முறை தானாக உடலில் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இந்த நோய்க்கு உரிய சிகிச்சை முறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனினும், தீப்பற்றாமல் இருப்பதற்காக தற்காலிகமாக குழந்தையின் உடல் மீது தீ தடுப்பு மருந்து தடவி பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மருத்துவத்துறையினரால் ஸ்பாண்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் (Spontaneous Human Combustion) என்று அழைக்கப்படும் இந்நோய், கடந்த 300 ஆண்டுகளில் மட்டும் உலகளவில் 200 பேருக்கு இந்நோய் இருப்பதாக கூறப்படுகிறது.

by Swathi   on 09 Aug 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
10-Aug-2013 23:10:42 KANNAN said : Report Abuse
Ethai neenga namburingala?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.